<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-15533422</id><updated>2012-01-15T06:07:56.357-08:00</updated><category term='Micheal Persinger'/><category term='Indian Nationalism'/><category term='Indian culture'/><category term='Indic child literature'/><category term='China'/><category term='Tamil Comics'/><category term='Temple entry'/><category term='brain washing'/><category term='Seva Bharathi'/><category term='conversion'/><category term='Himalayas'/><category term='vampire'/><category term='hate literature'/><category term='Tamil Nadu'/><category term='Marxist scandals'/><category term='Deepavali'/><category term='Yesudas'/><category term='RSS'/><category term='Guruji Golwalkar'/><category term='Fishermen'/><category term='Dr.Elst'/><category term='Abdul Kalam'/><category term='Hindu Human rights'/><category term='DMK Goons'/><category term='Hinduism'/><category term='Global warming'/><category term='Jesus'/><category term='encounter'/><category term='Emily Rose'/><category term='Karunanidhi Fascist Creep Rowdy DMK'/><category term='Religious terrorism'/><category term='Mary'/><category term='Nazism'/><category term='Coimbatore Bomb blast'/><category term='racism'/><category term='Mother Goddess roots'/><category term='Tamil massacre'/><category term='DMK'/><category term='casteism'/><category term='Hindu society'/><category term='ஹைதராபாத்'/><category term='Fascist DMK'/><category term='Malaysia'/><category term='rhymes'/><category term='Media bias'/><category term='Exploitation'/><category term='unethical journalism'/><category term='Hindu Dharma'/><category term='Koran'/><category term='boycott Malaysia'/><category term='Dinakaran Attack Dravidian Fascism'/><category term='Hinduthva'/><category term='Muthu Comics'/><category term='evagelism'/><category term='supernova explosions'/><category term='Malaysian Hindu Human rights'/><category term='anti-hinduism'/><category term='ஜிகாத்'/><category term='Muslims'/><category term='Islamic propaganda'/><category term='Wahabism'/><category term='minorities'/><category term='Traitors'/><category term='Film Review'/><category term='Rama Sethu'/><category term='meatloaf'/><category term='Catholic Church'/><category term='colonialism'/><category term='Hate crimes against Hindus in TN'/><category term='Sri Jeyendra Saraswathi'/><category term='Jihad'/><category term='soft rock'/><category term='fanaticism'/><category term='Hindu Nationalism'/><category term='Indian development'/><category term='Nazi-Marxist relation'/><category term='Eragon'/><category term='Marxism'/><category term='Dragon'/><category term='Ambedkar'/><category term='Pentecostal'/><category term='artistic freedom'/><category term='Gandhi'/><category term='harassment'/><category term='Gujarat'/><category term='subaltern'/><category term='Social harmony'/><category term='Paganism'/><category term='anti-casteism'/><category term='Diwali'/><category term='Fascism'/><category term='Child lierature'/><category term='India'/><category term='Martin Mystery'/><category term='Pseudo-history'/><category term='South Africa'/><category term='Islam'/><category term='Rama'/><category term='Study'/><category term='Egyptology'/><category term='வெடிகுண்டு'/><category term='evangelical hate literature'/><category term='N.Ram'/><category term='Comics'/><category term='Exorcism'/><category term='marginalized'/><category term='anti Hindu hatred'/><category term='Richard Dawkins'/><category term='terrorism'/><category term='women liberation'/><category term='Communism'/><category term='Fantasy'/><category term='இந்து மக்கள் உரிமை மனித உரிமை கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு'/><category term='Children'/><category term='The Hindu'/><category term='Thirumazhisai Azhwar'/><category term='Glaceir melt'/><category term='al Umma'/><category term='Romila Thapar'/><category term='Hoax'/><category term='Mythology'/><category term='Holy Ghost'/><category term='anti-HIndu hatred'/><category term='revolution'/><category term='untouchability'/><category term='Misreporting'/><title type='text'>அகப்பயணம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>246</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-2644850035512350170</id><published>2010-07-20T18:34:00.000-07:00</published><updated>2010-07-20T18:36:15.725-07:00</updated><title type='text'>போஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்</title><content type='html'>&lt;table style="width:auto;"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://picasaweb.google.co.in/lh/photo/RqcICj83Ay0Rkzl47Nn044au28NpyO6sM1jf3ACbYM0?feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh6.ggpht.com/_7gOaCCvNlRk/TEZHBNXTiLI/AAAAAAAAA_E/TEQlt79amhI/s144/for_blog1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="font-family:arial,sans-serif; font-size:11px; text-align:right"&gt;From &lt;a href="http://picasaweb.google.co.in/aravindan.neelakandan/FtBECL?authkey=Gv1sRgCInXrL7V6NqWZg&amp;feat=embedwebsite"&gt;அகப்பயணம்&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="width:auto;"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://picasaweb.google.co.in/lh/photo/CuBLxrqGTdlz8dG2se8MJ4au28NpyO6sM1jf3ACbYM0?feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh6.ggpht.com/_7gOaCCvNlRk/TEZHBdOWDcI/AAAAAAAAA_I/PD_pAs5r9B4/s144/for_blog2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="font-family:arial,sans-serif; font-size:11px; text-align:right"&gt;From &lt;a href="http://picasaweb.google.co.in/aravindan.neelakandan/FtBECL?authkey=Gv1sRgCInXrL7V6NqWZg&amp;feat=embedwebsite"&gt;அகப்பயணம்&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை திருமண சட்டம்: முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;நாக‌ர்கோவில், ஏப்ர‌ல் 01: குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனி விலக்களிக்க வேண்டும் என, மாநில சிறுபான்மையினர் மனித உரிமைக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக அதன் தலைவர் ஏ. மீரான்மைதீன் முதல்வருக்கு அனுப்பிய மனு:&lt;br /&gt;அரசால் கொண்டுவரப்படவுள்ள குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி 21 வயது நிறைவடையாத ஆணும், 18 வயது நிறைவடையாத பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைத் திருமணமாக கருதப்படும்.&lt;br /&gt;அதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சமூக நல அதிகாரியால் நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும், அத் திருமணத்தில் கலந்துகொள்வோருக்கும், திருமணம் நடப்பது தெரிந்திருந்தும் அதை தடுத்து நிறுத்தாதவர்களுக்கும் நீதிமன்றம் மூலம் 2 ஆண்டு தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;இந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களின் மதகோட்பாடுகளுக்கும், மத உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.&lt;br /&gt;முஸ்லிம்களின் ஷரியத் சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பூப்பெய்திவிட்டால் அவர் திருமணத்துக்கு தகுதியானவர் என்று சொல்கிறது.&lt;br /&gt;திருமணத்துக்காக பெண்ணுக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம்களில் 16, 17 வயதுகளிலேயே பல திருமணங்கள் நடக்கின்றன.&lt;br /&gt;அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இச் சட்டத்தால் முஸ்லிம்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மதகோட்பாடுகளுக்கும், ஷரியத் சட்டத்தின்கீழ் திருமணங்களை நடத்துவதிலும் தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.&lt;br /&gt;எனவே குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார் மீரான் மைதீன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-2644850035512350170?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/2644850035512350170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=2644850035512350170' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2644850035512350170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2644850035512350170'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/07/blog-post.html' title='போஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/_7gOaCCvNlRk/TEZHBNXTiLI/AAAAAAAAA_E/TEQlt79amhI/s72-c/for_blog1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-5129552609147921992</id><published>2010-06-07T01:16:00.000-07:00</published><updated>2010-06-07T01:17:22.729-07:00</updated><title type='text'>போலி பகுத்தறிவாதிகளுக்கு சவுக்கடி</title><content type='html'>&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/eA90pN39l6U&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0xe1600f&amp;color2=0xfebd01"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/eA90pN39l6U&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0xe1600f&amp;color2=0xfebd01" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-5129552609147921992?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/5129552609147921992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=5129552609147921992' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5129552609147921992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5129552609147921992'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/06/blog-post_1828.html' title='போலி பகுத்தறிவாதிகளுக்கு சவுக்கடி'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8306895198511184819</id><published>2010-06-07T00:23:00.000-07:00</published><updated>2010-06-07T00:24:12.988-07:00</updated><title type='text'>நீதி மன்ற வழக்குகளில்லா காவி-அன்புக்கொடி கிராமம்</title><content type='html'>&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/GqFfzFLpLRA&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0xe1600f&amp;color2=0xfebd01"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/GqFfzFLpLRA&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0xe1600f&amp;color2=0xfebd01" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8306895198511184819?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8306895198511184819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8306895198511184819' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8306895198511184819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8306895198511184819'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/06/blog-post_07.html' title='நீதி மன்ற வழக்குகளில்லா காவி-அன்புக்கொடி கிராமம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-2024110047391724486</id><published>2010-06-06T23:40:00.001-07:00</published><updated>2010-06-06T23:40:47.080-07:00</updated><title type='text'>உலகமே தர்மக்கொடியின் ஆட்சியில் ஒரு நாள் வரும்</title><content type='html'>&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/xaJZHIPCZJw&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0xe1600f&amp;color2=0xfebd01"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/xaJZHIPCZJw&amp;hl=en_US&amp;fs=1&amp;color1=0xe1600f&amp;color2=0xfebd01" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-2024110047391724486?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/2024110047391724486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=2024110047391724486' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2024110047391724486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2024110047391724486'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/06/blog-post.html' title='உலகமே தர்மக்கொடியின் ஆட்சியில் ஒரு நாள் வரும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-2745362819725508193</id><published>2010-05-27T23:54:00.000-07:00</published><updated>2010-05-28T00:00:42.335-07:00</updated><title type='text'>பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா "மேதை"?</title><content type='html'>சில நாட்களாகவே எழுத வேண்டுமென்று நினைத்து நேரம் கிடைக்காமல் இப்போதுதான் எழுத முடிந்தது. கிழக்கு ஷோ ரூம் ஒன்றில் "மேதை" "Prodigy" என்கிற கிழக்கு நடத்துகிற இரண்டு குழந்தைகள் இதழ்களுக்கும் சந்தா சேர்ந்திருந்தேன். அங்கு வைத்து மேலோட்டமாக பார்த்த போது நன்றாகத்தான் இருந்தது. போன மாதம் (ஏப்ரல் 2010) அந்த இதழ் வந்த போது அதில் தமிழக வரலாறு குறித்த ஒரு தொடர் வருவதைக் கண்டேன்.&lt;br /&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S_9pmepDJVI/AAAAAAAAA-E/KnieQOFYt9M/s800/prodigy.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச.ந.கண்ணன் என்கிறவர் எழுதுகிறார். அதில் பார்த்த சில முத்துக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. தமிழ் மன்னர்கள் ஆரியக்குல நெறியில் ஆட்சி செய்து வந்தார்கள். இதனை எதிர்த்துத் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுக்காக்க வந்தவர்களாகக் களப்பிரர்கள் அறியப்படுகிறார்கள்...தமிழகத்துக்குள் நுழைந்த களப்பிரர்கள் ஆரியர்களின் செல்வாக்கைத் தகர்க்கும் விதத்தில் வேள்விக்குடியைக் கைப்பற்றி, தங்களுடைய ஆளுமையை இங்கு நிறுவ ஆரம்பித்தார்கள்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடக் கொடுமையே....&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்கள் என்கிற காலனிய உருவாக்கமே அகழ்வாராய்ச்சி மூலமும் மானுடவியல் மூலமும் உடைந்து பட்டுவிட்டதே...தமிழகத்தின் ஆக பழமையான இலக்கியங்களிலேயே பாரதத்தின் பண்பாட்டொருமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே...சிலப்பதிகாரமும் கூட அத்தகைய சமுதாய சித்திரத்தை அல்லவா அளிக்கிறது. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நாட்டை புறநானூற்றுப் புலவர் இவ்விதமாக வர்ணிக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த &lt;br /&gt;தீயொடு விளங்கும் நாடன் (புறம்: 397:20-21)&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூற்றை ஆரிய ஆதிக்கத்தை போற்றும் நூல் என தள்ளிவிடலாமா? அதிகமான் நெடுமானஞ்சி (புறம் 99:1, 350:1), பாரி வள்ளல் (புறம் 122), கரும்பனூர் கிழான் (புறம் 384) ஆகியோர் வேத வேள்விகள் செய்திருக்கிறார்கள். தென்னவன் மறவன் பண்ணி செய்த வேள்வியை அகநானூறு குறிக்கிறது (அகம் 13:11-12) அதிகமானையும் பாரியையும் ஆரிய சூழ்ச்சிக்கு அடிபணிந்த தமிழ் மன்னர் என சொல்லிவிடலாமா? அகநானூற்றையும் அவ்வாறே தள்ளிவிடலாமா? பார்ப்பனர்களைக் குறித்து சங்க இலக்கியம் விரிவானதொரு சித்திரத்தை அளிக்கிறது. எந்த இடத்திலும் தமிழின் இந்த தொன்மையான இலக்கிய நினைவானது அவர்களை அன்னியர்களாகவோ வந்தேறிகளாகவோ காட்டவில்லை. மாறாக தமிழகத்தின் பண்பாட்டுடனும் மக்கள் வாழ்க்கையுடனும் இயைந்தவர்களாகவே காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் தன் வெஞ்சினம் மிக்க சூளுரையிலும் கூட கண்ணகி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்&lt;br /&gt;மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு &lt;br /&gt;தீத்திறத்தார் பக்கமே சேர்க &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என அக்கினி தேவனைப் பார்த்து சொல்கிறாள். கண்ணகியும் ஆரிய ஆதிக்கத்துக்கு உட்பட்டவள்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனை என்னவென்றால், காலனிய காலகட்டத்தில் இனவாத அடிப்படையில் எவ்வித பண்பாட்டு பார்வையும் இல்லாமல் ஒரு தமிழ் அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதிகள் இல்லாத திராவிட பொற்காலமொன்று இருந்ததாகவும் அதனை ஆரிய பிராம்மணர் தந்திரமாக கெடுத்து சூழ்ச்சி செய்துவிட்டதாகவும் ஒரு வரலாற்று கட்டமைப்பு செய்யப்பட்டது. இந்த கட்டமைப்புக்கு காலனிய ஆட்சியினரின் ஆதரவும் அன்னிய மதமாற்றிகளின் ஆதரவும் இருந்தது. அன்று வேலைவாய்ப்பு இத்யாதிகளால் நகரிய அபிராம்மணர் மனதில் உருவாகியிருந்த/உருவாக்கப்பட்டிருந்த பிராம்மண வெறுப்பு இந்த பொய்யான வரலாற்றுக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு ஒரு இனவாத வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த போலி வரலாற்று பொய்மையானது பகுத்தறிவு என்ற பெயரில் ஆபாச பிரச்சாரங்களுடன் பவனி வந்தது. ஆனால் தமிழ் இலக்கியத்தை படிக்கும் எந்த அறிஞருக்கும் உண்மையான வரலாறு இந்த போலி பம்மாத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதது என எளிதில் தெரிய வரும். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள தமிழ் மன்னர்கள் ஆரிய ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு விட்டதாக பொய் பிரச்சாரம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. வரலாற்று தெளிவுகள் அற்ற களப்பிரர் காலம் இவர்களுக்கு தோதாக வாய்த்தது. அக்கால கட்டத்தை எவ்விதமாகவும் கட்டமைத்து வித்தை காட்டமுடியும். எஎனவே இந்த காலகட்டம் தமிழர்களின் பொற்காலமாக இருந்ததாக அடுத்த பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. இதிலெல்லாம் பலியாவது உண்மையான தமிழக வரலாறுதான். காலனிய கருத்தாக்க சுமைகள் இல்லாமல் நம் பாரம்பரிய வரலாற்றை அணுகக் கூடிய திறனை நாம் இழந்துவிடுகிறோம். இதனால் நம்முடைய மரபு குறித்த ஒரு முழுமைப்பார்வை இல்லாமல் போகிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இனவாதமே பொய்த்துப் போயுள்ளது. இதற்கு நம்முடைய அகழ்வாராய்ச்சியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆரியர்-ஆரியரல்லாதவர் என்கிற எளிய அரசியல் தன்மை கொண்ட இருமை-சட்டகம். இது பாமரத்தனமான வெறுப்பு அரசியல் நடத்தத்தான் உதவும். இந்த பார்வை சட்டகம் அகன்றால்தான் நம் வரலாறும் அதன் பண்பாட்டு இயக்கங்களும் பண்பாட்டு சமூக மாற்றங்களும் எத்தனை நுட்பமும் சிக்கலும் நிறைந்தவையாக இருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். துரதிர்ஷ்டவசமாக வக்கிரமான அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த ஆரிய இனவாதம் உயிருடன் வாழ வைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளாவது அவர்களது மனதில் இந்த இனவாதக் கோட்பாட்டின் இருள் விழாமல் வளர வேண்டும் என்று நினைத்தால் &lt;b&gt;கிழக்கு போன்ற நிறுவனங்கள் கூட தங்கள் குழந்தைகள் இதழ்களில் இந்த வக்கிர வரலாற்றுப் பொய்யை விதைத்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;படிக்க:&lt;br /&gt;பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை,  சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-2745362819725508193?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/2745362819725508193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=2745362819725508193' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2745362819725508193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2745362819725508193'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/blog-post_27.html' title='பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா &quot;மேதை&quot;?'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S_9pmepDJVI/AAAAAAAAA-E/KnieQOFYt9M/s72-c/prodigy.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-4794129311650998244</id><published>2010-05-13T06:25:00.000-07:00</published><updated>2010-05-13T06:30:48.951-07:00</updated><title type='text'>துறவிகள்: ஊடக மாயையும் வரலாற்று உண்மைகளும்</title><content type='html'>நண்பர்களே வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மேல் கண்ட தலைப்பில் உரையாற்றுகிறேன். அனைவரையும் அழைக்கிறேன். விவரங்களுக்கு கீழே இருக்கும் அழைப்பிதழ் நகலை அழுத்தவும். நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="width:auto;"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://picasaweb.google.co.in/lh/photo/YbEH54mxf4ez95u3qT0WZ4au28NpyO6sM1jf3ACbYM0?feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-v-crd6edI/AAAAAAAAA9Q/jSkX6EfxPEs/s400/9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td style="font-family:arial,sans-serif; font-size:11px; text-align:right"&gt;From &lt;a href="http://picasaweb.google.co.in/aravindan.neelakandan/FtBECL?authkey=Gv1sRgCInXrL7V6NqWZg&amp;feat=embedwebsite"&gt;அகப்பயணம்&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-4794129311650998244?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/4794129311650998244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=4794129311650998244' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4794129311650998244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4794129311650998244'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/blog-post_13.html' title='துறவிகள்: ஊடக மாயையும் வரலாற்று உண்மைகளும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-v-crd6edI/AAAAAAAAA9Q/jSkX6EfxPEs/s72-c/9.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-4087270807430665518</id><published>2010-05-13T02:31:00.000-07:00</published><updated>2010-05-13T05:14:47.629-07:00</updated><title type='text'>நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-4</title><content type='html'>சிலப்பதிகாரத் தமிழகம்&lt;br /&gt;ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்&lt;br /&gt;முதல் பதிப்பு: 1958&lt;br /&gt;அறிவுப்பதிப்பகம்: முதல் பதிப்பு 2008&lt;br /&gt;பக்கங்கள்: 268&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-tx0SYWmVI/AAAAAAAAA8Y/Axb0zU_rEL8/s288/8.jpg" /&gt;&lt;br /&gt;நூலிலிருந்து: &lt;br /&gt;&lt;blockquote&gt;சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு சிலர் வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது; தென்னாட்டு நாகரிகம் வேறு; ஆரியர் நாகரிகம் வேறு; வடநாட்டு நாகரிகம் வேறு என்றெல்லாம் பேசுகின்றனர். இவ்வாறு பேசி, அமைதியுள்ளம் படைத்த தமிழ் மக்கள் உள்ளத்திலே ஆத்திரத்தையும் வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இத்தகையோரின் முயற்சிக்கு இரையாக மாட்டார்கள் என்பது உறுதி.&lt;p&gt;சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் பிரிவினைப் பேச்சுக்கு இடமேயில்லை. பாரத நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பண்பாடுள்ளவர்கள் என்பதற்குத்தான் சிலப்பதிகாரம் ஆதரவு அளிக்கின்றது.  இந்த ஒற்றுமைப் பண்பாட்டைத்தான் சிலப்பதிகார ஆசிரியர் உரைக்கின்றார். இந்நூலின் மங்கல வாழ்த்து முதலில் திங்களையும், இரண்டாவது ஞாயிற்றையும், மூன்றாவது மழையையும் போற்றுகின்றது. சந்திரன், சூரியன், மழை இவைகளை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டார்கள். வட நூல்களிலும் வேதங்களிலும் சந்திர, சூரிய, வருண வணக்கப்பாடல்களைக் காணலாம். வருணனை வணங்குவதும், மழையை வணங்குவதும் ஒன்றேதான்.&lt;p&gt;சிலப்பதிகார காலத்திலேயே இந்திர விழாவைப் பற்றிக் கூறப்படுகின்றது. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைப் பற்றி வடநூல்களும் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள், வேள்விகள் வடநாட்டிலும் நடைபெற்றன; தென்னாட்டிலும் நடைபெற்றன. இந்திரனை மருத நிலத்து வழிபடு தெய்வமாகக் கொண்ட மக்கள் தங்களை இந்திரகுலத்தோர் என சொல்லிக்கொண்டன. இன்றும் தமிழகத்தில் இந்திர குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திரன் தமிழர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; வடவர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; பாரத நாட்டு பழந்தெய்வம்.&lt;p&gt;மற்றும் சிவபெருமான், திருமால், முருகன், பலதேவன், காளி, மன்மதன், இலக்குமி, நாமகள், பிரமன், இராமன், கிருஷ்ணன், வாமனன், திரிவிக்கிரமன் முதலிய தெய்வங்களைத் தமிழரும் வணங்கினர்; ஆரியர் என்று சொல்லப்படும் வடவரும் வணங்கினர்.&lt;p&gt;இராமாயணம், பாகவதம், பாரதம், கந்த புராணம் போன்ற கதைகளை வடவரும் போற்றிப் பாராட்டுகின்றனர். சிலப்பதிகாரத் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர்....வடதிசையைத் தமிழர்கள் "புண்ணிய திசை"யென்று போற்றியிருக்கின்றனர்.&lt;b&gt;&lt;i&gt;புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்&lt;/i&gt;&lt;/b&gt; (இந்திர விழவு.94)  என்பதனால் இதைக் காணலாம்.&lt;p&gt;பொதியத்தையும் இமயத்தையும் தமிழர்கள் ஒன்றாகவே கருதினர். காவிரியாறும் கங்கை நதியும் ஒரே விதமான புனித நதிகள் என்றே போற்றினர்.&lt;p&gt;"அழியாத சிறப்புடைய பொதியமலையிலே கல் எடுத்தாலும் சரி, சேரர்களின் வில் முத்திரையைப் பெற்ற பெரிய இமயமலையிலே கல் எடுத்தாலும் சரி - அது கண்ணகியின் உருவம் அமைப்பதற்கு ஏற்றதாகும். கங்கையாகிய பெரிய ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும், காவிரி ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும் ஒரே சிறப்புடையதுதான்.&lt;blockquote&gt;&lt;b&gt;ஒல்கா மரபின் பொதியில் அன்றியும்&lt;br /&gt;வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்&lt;br /&gt;கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்;&lt;br /&gt;கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்&lt;br /&gt;தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து&lt;/blockquote&gt;(காட்சி. 116-120)&lt;/b&gt;இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்கின.&lt;p&gt;தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப்பட்டாலும் அச்சிவபெருமான் இருக்கும் இடம் திருக்கைலாயம். அது வடநாட்டில் உள்ளது; இமயமலையின் மேல் இருப்பது என்ற நம்பிக்கை தமிழரிடமும் உண்டு; வடவரிடமும் உண்டு. மந்திரத்திலே தமிழருக்கும் நம்பிக்கை உண்டு; வடவருக்கும் நம்பிக்கை உண்டு.&lt;p&gt;நால்வகை வருணங்கள் வடநாட்டிலும் உண்டு; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தமிழ்நாட்டிலும் உண்டு.&lt;p&gt;வடநாட்டில் வடமொழி வேதங்கள் தெய்வீகத்தன்மையுள்ளவைகளாக மதிக்கப்பட்டன. நான்முகனால் இயற்றப்பட்டனவாக எண்ணப்பட்டன. தென்னாட்டிலும் அவ்வாறே எண்ணப்பட்டன. வடநாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன. தென்னாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன.&lt;p&gt;வடநாட்டிலும் வேத வேள்விகள் நடைபெற்றன; தமிழகத்திலும் வேதவேள்விகள் நடைபெற்றன.&lt;p&gt;...பாரத நாட்டுப் பண்பாட்டை விளக்கும் நூல்தான் சிலப்பதிகாரம்.  சிலப்பதிகார காலத்திலே இது தமிழர் பண்பு இது ஆரியர் பண்பு என பிரிக்கமுடியாமல் இருவர் பண்பாடும் ஒரே பண்பாடாகத்தான் திகழ்ந்தது. &lt;p&gt;வடவரும் தென்னவரும் பழக்க வழக்கங்களிலே வேறுபட்டிருக்கலாம்; மொழியிலே வேறுபட்டிருக்கலாம்; நடைஉடைகளில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், உள்ளத்திலே - நம்பிக்கைகளிலே - அறநெறியிலே வேறுபட்டவர்கள் அல்லர். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தைப் படிப்போர் தெளிவாகக் காணலாம்.&lt;p&gt; &lt;blockquote&gt; &lt;b&gt;செப்பும் மொழி பதினெட்டு உடையாள் -எனின் &lt;br /&gt;சிந்தனை ஒன்று உடையாள்&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்று பாரதியார் சொல்லியிருப்பது உண்மை. சிலப்பதிகாரத்தைப் பார்த்த பின் - படித்த பின்தான் இவ்வாறு பாடினாரோ என்று எண்ணுவதிலே தவறில்லை.&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-4087270807430665518?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/4087270807430665518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=4087270807430665518' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4087270807430665518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4087270807430665518'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/3_13.html' title='நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-4'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-tx0SYWmVI/AAAAAAAAA8Y/Axb0zU_rEL8/s72-c/8.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7518900480746839249</id><published>2010-05-12T19:53:00.000-07:00</published><updated>2010-05-12T20:17:52.510-07:00</updated><title type='text'>நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-3</title><content type='html'>வாங்கிய நூல்கள்:&lt;br /&gt;&lt;img src="http://lh5.ggpht.com/_7gOaCCvNlRk/S-tu_bG4gWI/AAAAAAAAA8U/RUvTIfQpXeM/s400/7.jpg" /&gt;&lt;br /&gt;சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் - ஓர் ஆய்வு&lt;br /&gt;ஆசிரியர்: அ.சீனிவாசன்&lt;br /&gt;பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ், 2002 &lt;br /&gt;பக்கங்கள்: 283&lt;br /&gt;&lt;br /&gt;திரு.அ.சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்திலும் சென்னை நகரத்திலும் மார்க்சிய தொழிற்சங்க இயக்கங்களில் தலைவராக திகழ்ந்தவர். ஜனசக்தி நாளிதழ் ஆசிரியராகவும், மார்க்சீய ஒளி ஆசிரியராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தத்துவம் இலக்கியம் ஆகியவை குறித்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். சோவியத் நாடு நேருவிருது பெற்றவர். பழமையான தமிழ் இலக்கியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;நூலிலிருந்து: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;திருமாலை &lt;b&gt;&lt;i&gt;பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை&lt;/b&gt;&lt;/i&gt; என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமாலைப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம். திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவநிலைக்கு ஒப்பாகவும் அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;blockquote&gt;முற்ற உலகெலாம் நீயே யாகி&lt;br /&gt;மூன்றெழுத் தாய முதல்வ னேயோ&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;blockquote&gt;உய்ய உலகு படைக்க வேண்டி&lt;br /&gt;உந்தியில் தோற்றினாய் நான்முகனை&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;blockquote&gt;மண்ணொடு நீரும் எரியும் காலும்&lt;br /&gt;மற்றும்ஆ காசமுமாகி நின்றாய்&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்றும் பெரியாழ்வார் பாடுகிறார்.&lt;br /&gt;...&lt;br /&gt;ஆயர் முதுமகளாகிய மாதரி கண்ணகி மீதும் கோவலன் மீதும் மிகுந்த அன்பு செலுத்தியதாலும் ஆய்ச்சியர் குரவை ஆடிய புண்ணியத்தாலும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எழுப்பி விழாவெடுத்த போது அதைக் காணும் பாக்கியத்தைப் பெற மறுபிறவி எடுத்து அரவணையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு செய்யும் சேடக்குடும்பியின் மகளாகத் திருவனந்தபுரத்தில் பிறந்தால் என்று சிலப்பதிகாரக்கதை குறிப்பிடுகின்றது. &lt;br /&gt;&lt;blockquote&gt;ஆயர் முதுமகள் ஆயிழை தன்மேல்&lt;br /&gt;போய பிறப்பில் பொருந்திய காதலின்&lt;br /&gt;ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்&lt;br /&gt;சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஏன்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.&lt;br /&gt;சிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் திருமால் வழிபாடும் திருவிழாக்களும் அக்காலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம். இன்னும் ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே அதற்கு முன் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் திருமால் வழிபாடுகளும் திருவிழாக்களும் திருமால் அவதாரச் சிறப்பு செய்திகளும் இராமயணம், மகாபாரதக் கதைகளும் பரவியிருந்தன.&lt;/blockquote&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7518900480746839249?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7518900480746839249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7518900480746839249' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7518900480746839249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7518900480746839249'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/3.html' title='நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-3'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_7gOaCCvNlRk/S-tu_bG4gWI/AAAAAAAAA8U/RUvTIfQpXeM/s72-c/7.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1965430938473713940</id><published>2010-05-12T08:23:00.000-07:00</published><updated>2010-05-12T09:22:37.572-07:00</updated><title type='text'>நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-2</title><content type='html'>வாங்கிய நூல்கள்:&lt;br /&gt;"இஸ்லாமியப் பெண்ணியம்"&lt;br /&gt;ஹெச்.ஜி.ரசூல்&lt;br /&gt;பாரதி புத்தகாலயம்&lt;br /&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-rNBAn9y6I/AAAAAAAAA70/fWN4nxb_4Oc/s288/5.jpg" /&gt;&lt;br /&gt;நூலிலிருந்து:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இஸ்லாம் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது. ஆண் நினைத்த நேரத்தில் தலாக் சொல்லி பெண்ணை விவாகரத்து செய்துவிடலாம். தந்தியில், செல்போனில் கூட தலாக் சொல்லலாம். விவாகரத்து ஆன பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை....குடும்ப அமைப்பின் பிணக்குகளை தீர்க்கும் விதத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்களைத் தீர்க்க தலாக்கின் முன்நிலை நடவடிக்கைகள் சில திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.  அறிவுரை சொல்லுதல் இதன் தொடக்கமாகும். கணவனுக்கு மாறு செய்யும் மனைவி என கண்டறியப்பட்டால் கணவன் அறிவுரையின் மூலம் திருத்துவது முதல் கட்டமாகும். இரண்டாவது நிலை மனைவியை படுக்கையிலிருந்து தள்ளி வைத்தலாகும். மூன்றாவது மனைவியை அடித்து திருத்த முயலுவதாகும். ...&lt;b&gt;இவைகள் அனைத்துமே கணவனுக்கு மாறு செய்யும் பெண்ணை தண்டிக்கவே கூறப்பட்டுள்ளன. ஆனால் மனைவிக்கு மாறு செய்யும் கணவனுக்கு எவ்விதமான தண்டனை என்பது குறித்து அதிக பட்சமும் மௌனமே பதிலாகக் கிடைக்கிறது.&lt;/b&gt; அரபு பழங்குடி சமூகத்தில் கணவனை ஒதுக்கி வைக்கும் உரிமை பெண்ணுக்கே இருந்திருக்கிறது. பெண் தனக்கான பாலியல் தேர்வை செய்து கொள்ளும் உரிமையும் இருந்திருக்கிறது....இது கிபி 570க்கு முன்னரே பெண் அனுபவித்திருந்த உரிமையாகும். இஸ்லாம் பெண்ணின் சார்பாக முன்வைப்பது குலாஅ - "விடுவித்துக் கொள்ளுதல்" என்னும் மணவிலக்கு முறையாகும். ...&lt;b&gt;தலாக்கில் மனைவியின் விருப்பமின்றியே கணவன் அவளை மணவிலக்கு செய்யலாம்.குலாஅவில் கணவனின் ஒப்புதல் இல்லாமல் மனைவி அவனை விடுவிக்க முடியாது.&lt;/b&gt;...புறத்தோற்றத்தில் வகாபியிசம் பெண்ணுரிமை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது போன்றதொரு பாவனை காட்டப்படுகிறது. இது உண்மையற்ற தோற்றமாகும். தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் சியாரத் வழிபாடுகளை கடுமையாக கண்டனம் செய்யும் வகாபிசம்...சூழல் சார்ந்த அர்த்தத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் சுதந்திர வெளியை திரும்பவும் தடை செய்கிறது.&lt;/blockquote&gt; Emphasis in the original. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-rOF31RPRI/AAAAAAAAA74/vmnzbcfY9J4/s288/6.jpg" /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலில் பெண்கள்: பால்வேற்றுமை பற்றிய வரலாற்றுப் பார்வை&lt;br /&gt;வெளியீடு மெல்லினம்: 2005&lt;br /&gt;முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா என்பது குறித்த ஆராய்ச்சி. இதை செய்தவர் டொராண்டோ  பல்கலைக்கழக மாணவி நெவின் ரேடா. தமிழில் புன்யாமீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஜெரூஸலத்திலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலைப் பொறுத்தவரையில் அதை ஒரு ஸ்தூல-பதிவாக கருத முடியாது. ஏனெனில் அங்கு அற்புதத்தன்மையால் நபிகளார் கொண்டு செல்லபட்டதாக முஸ்லீம்கள் நம்புகின்ற போதிலும் அச்சமயத்தில் அது யதார்த்த பள்ளிவாசல் கட்டிடமாக இருக்கவில்லை. மேலும் அல்-அக்ஸாவிற்கு முந்தைய காலத்திலிருந்ததாக சிலர் நம்பும் தொன்மையான இஸ்ரவேல் ஆலயம் ஏற்கனவே சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டிருந்தது. மேலும் நபிகளாரின் இரவுப்பயண (மிஃராஜ்) அனுபவம் ஒருவகை ஆன்மிகத்தன்மை வாய்ந்தது என்பதால் அதை ஸ்தூலச் சான்றாகக் கருதவியலாது. எனினும் அல்-அக்ஸா நூல் ஆவணத்தில் (குர்ஆன் 17:1) இடம் பெற்றுள்ளது....கீழ் வரும் அறிவிப்புகள் நம் தலைப்புக்குத் தொடர்பான சில ஹதீஸ்களாகும்:&lt;blockquote&gt;இறைத்தூதர் கூறினார்: ஒரு நம்பிக்கையாளர் தொழும் போது அவரை கிப்லாவிலிருந்து மறைக்கும் விதமாக ஒரு நாயோ ஒரு கழுதையோ அல்லது ஒரு பெண்ணோ குறுக்கே செல்வது அது அவரது தொழுகையில் தடங்கலை உண்டாக்கும் &lt;/blockquote&gt; சில முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் காணப்படும் இந்த ஹதீஸ் தொழுகையில் பெண்களை ஆண்களுக்கு பின்னால் நிறுத்தும் நோக்கமுடையதாக தெரிகிறது.எனினும் இதனுடன் முரண்படும் மற்ற ஹதீஸ்களும் உள்ளன....ஒரு பெண் -உம்மு ஹுமைத் - இறைத்தூதருடன் அவரது பள்ளியில் தொழ விரும்பியதாகவும், ஆனால் அதற்கு நபிகளார் கீழ்காணும் பதிலை அளித்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. &lt;blockquote&gt; நீ என்னுடன் தொழ விரும்புகிறாய் என்பதை அறிவேன். எனினும் உமது அறையில் (பைத்கீ) தொழுவது உமது வீட்டில் (ஹுஜ்ரத்கீ) தொழுவதைக் காட்டிலும் சிறந்ததாகும். உமது வீட்டில் தொழுவது நீ வசிக்கும் பகுதியில் (தாரீகி) தொழுவதைக் காட்டிலும்  நீ வசிக்கும் பகுதியில் தொழுவது உமது கோத்திரப் பள்ளியில் (மஸ்ஜித் கவ்மிகீ) தொழுவதைக் காட்டிலும் உமது கோத்திரப்பள்ளியில் தொழுவது (எனது) பள்ளிவாசலில் தொழுவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.&lt;/blockquote&gt; என்று கூறினார்கள் எனவே அவர் (உம்மு ஹுமைத்) தனக்கு உள்வீட்டில் மிக இருட்டிய மூலையில் ஒரு தொழுகையிடத்தைக் கட்டி அதிலேயே மரணிக்கும் வரை தொழுது வந்தார்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;[தொடரும்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1965430938473713940?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1965430938473713940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1965430938473713940' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1965430938473713940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1965430938473713940'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/2.html' title='நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-2'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-rNBAn9y6I/AAAAAAAAA70/fWN4nxb_4Oc/s72-c/5.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-6258649734232334768</id><published>2010-05-11T19:27:00.000-07:00</published><updated>2010-05-11T20:27:04.122-07:00</updated><title type='text'>நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்</title><content type='html'>கடந்த ஆறு நாட்களாக கேப் இன்ஸ்டிட்யூட் என்கிற பொறியியல் கல்லூரியும் மாவட்ட கல்வி அலுவலகமுமாக சேது லட்சுமிபாய் மேல்நிலைப்பள்ளியின் விரிந்த மைதானத்தில் புத்தக கண்காட்சியை நடத்தினார்கள். சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். பகிர்ந்து கொள்கிறேன். கண்ணில் பட்ட ஒரு ஸ்டாலில் கருத்தை கவரும் ஒரு பேனர் இருந்தது. இதோ:&lt;br /&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-oTA89-c6I/AAAAAAAAA7I/2Bq0dIbhZjc/s400/1.jpg" /&gt;&lt;br /&gt;யாரை ஒழிப்போம்னு சொல்றாங்கன்னு புரியுதா? கல்லையையும் மண்ணையும் நதியையும் மலையையும் மரத்தையும் புனிதமா வணங்குகிற ஷிர்க் வைக்கிற காஃபீருங்களோட பண்பாட்டைத்தான்...ஹி ஹி உங்களையும் என்னையும் தான் சக-தமிழரே புரிஞ்சுக்குங்க...&lt;br /&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-oT9pyn75I/AAAAAAAAA7Q/_-p7ssrv77Q/s400/2.jpg" /&gt;&lt;br /&gt;தெளிவா இருக்காய்ங்க...வழவழா குழகுழான்னு வசக்கின வெண்டைக்காய் தோசைக் கல்லுல நழுவுற மாதிரியெல்லாம் இல்லை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு வெளிப்படையா இருக்காய்ங்க...ஈமான்காரங்க கிட்ட பிடிச்ச விசயமே அதுதான். அவிங்க கடைல சில அட்டகாசமான புத்தகங்கள பாத்தேன் வாங்கினேன். &lt;br /&gt;&lt;img src="http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-oXupgCMOI/AAAAAAAAA7U/4whQgQDrLRo/s288/3.jpg"&gt; &lt;br /&gt;நூலிலிருந்து முத்துக்கள்:&lt;br /&gt;&lt;blockquote&gt;இறைநம்பிக்கையாளர்களுக்கு யூதர்களும் இறை நிராகரிப்பாளர்களான முஷ்ரீக்கீன்களும் கடுமையான பகைவர்களாக திகழுவதைக் காண்பீர்கள்" என வான்மறை குர்ஆன் கூறிக்கொண்டுள்ளது. (காண்க 5/82) இறையில்லங்களான பள்ளிவாசல்களை இடிப்பதிலிருந்து முஸ்லிம் வசிப்பிடங்களில் காரணமேயில்லாமல் புகுந்து கொன்று குவிப்பது வரை இவ்விரு 'தாகூத்'களின் அக்கிரமங்கள் தொடர்கின்றன....முஸ்லீம்களுக்கெதிரான யூதர்களுடைய சதிகளும் சூழ்ச்சிகளும் சதி சூழ்ச்சி என்னும் சொற்களை அவற்றின் முழு அர்த்ததோடும்தான் பயன்படுத்துகிறோம்...இந்த உலக வாழ்க்கையைப் பொருத்தவரை வல்ல இறைவன் மக்களை சமூகங்களாகத்தான் பார்க்கிறான்...அவ்வகையில் இறைவனுடைய சாபத்தையும் இழிவையும் என்றென்றைக்கும் பெற்றுக் கொண்ட கேடு கெட்ட சமூகமாக யூதர்கள் உள்ளார்கள். அதற்கான காரணத்தையும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இறைவனின் தூதர்களை யூதர்கள் அநியாயமாகக் கொலை செய்துள்ளார்கள். இறைவனின் சட்டங்களை துச்சமாக மதித்து தூக்கித் தூர எறிந்துள்ளார்கள். தம் மனம் போன போக்கில் இறைவசனங்களைத் திரித்து அர்த்தம் கற்பித்துள்ளார்கள். இறைவனின் மீது அபாண்டமாக இட்டுக் கட்டியுள்ளார்கள். இவ்வரிசையில் இன்னும் பல்வேறு குற்றங்களை குர்ஆன் அடுக்குகின்றது....நேரிய எளிய தெளிவான ஒரு தீர்வு மட்டுமே உள்ளது. என்னவெனில் ...1917 ஆம் ஆண்டுக்குப்பிறகு எத்தனை யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து குடியமர்த்தப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்...முஸ்லீம் உலகத்தைப் பொருத்தவரை (இஸ்ரேல்) மற்ற யாவரைக் காட்டிலும் மிகப்பெரும் கெடுதியை விளைவிக்கக் கூடியதாகும். ஏனென்றால் அதனுடைய அநீதத்தின் எல்லைகள் முஸ்லிம்கள் புனித இடங்களையே சூழ்ந்து இருக்கின்றன. இந்த தேசம் இருப்பதை இனியும் நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. அதனை முடிவுக்கு கொண்டு வந்தே தீர வேண்டும். ...800 ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது இந்துக்களோடு எப்படி நடந்து கொண்டார்கள்? இன்று இந்துக்களிடம் ஆதிக்கம் இருக்கின்றபொழுந்து அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? ...நீண்ட நெடுங்காலம் உலகத்தில் இழிவையும் வேதனைகளையும் அனுபவித்த பின்னரும் இன்று யூதர்கள் மறுபடியும் தொடர்ந்து தங்களுடைய சூழ்ச்சிகளையும் இறை மார்க்கத்திற்கெதிரான சதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்...அநீதத்தை அகற்றி நீதியையும் அறத்தையும் நிலைநாட்டவேண்டிய முஸ்லிம் உம்மா நீண்ட உறக்கத்திலும் உலகமயக்கத்திலும் ஆழ்ந்து கிடக்கிறது. உறக்கம் கலைந்து எழுந்து பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கும் நாள் எந்நாளோ? ஒன்று மட்டும் நிச்சயம் அந்நாள் விரைவில் வந்து சேரும். மஸ்ஜிதுல் அக்ஸாவில் மட்டுமல்ல பாபரி மஸ்ஜிதிலும் முஸ்லிம்கள் அன்று நிம்மதியாக தொழுவார்கள்.&lt;/blockquote&gt; &lt;br /&gt;மற்றொரு அட்டகாசமான நூல்&lt;br /&gt;&lt;img src=" http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-oX-44VPEI/AAAAAAAAA7Y/r39vISXypHA/s288/4.jpg"&gt;&lt;br /&gt;நூலிலிருந்து முத்து:&lt;br /&gt;&lt;blockquote&gt;கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பியது. சார்லஸ் டார்வின் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர்கள் தியரி என்ன சொல்கிறது என்றால் உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை அல்லவாம். எல்லாம் தற்செயலாக தோன்றியவை. அதாவது குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்கிறது இந்த தியரி. கடவுள் நம்பிக்கை அற்ற இவர்களால் கூறப்படும் அந்த தியரி நாளுக்கு நாள் மரண அடி வாங்கிவருகிறது.அவர்களின் தியரிப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று தோன்றியது என்றால் அதாவது நாயிலிருந்துதான் நரி தோன்றியது என்றால் பாதி நரியாகவும் பாதி நாயாகவும் உள்ள ஒரு மிருகம் இருக்க வேண்டும் அல்லது அப்படி ஒரு மிருகம் இருந்ததற்கான அடையாளமாக எலும்புக்கூடோ  அல்லது படிவமோ கிடைக்கவேண்டும். குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்றால் பாதி குரங்கு பாதி மனிதன் கொண்ட ஏதாவது ஒன்று கிடைத்திருக்க வேண்டும். இப்படி இரண்டுக்கும் இடைப்பட்ட ஆதாரம் எந்த மிருகத்திற்கும் இது வரை கிடைக்கவில்லை. எனவே எதை எதையோ கூறிக் கொண்டு தத்தளிக்கும் அந்த தியரியை விட்டுவிட்டு குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதிலிருந்து இது தோன்றியது இதிலிருந்து அது தோன்றியது என்று மற்றமிருகங்களை பற்றியெல்லாம் ஏதாவது சிரிப்பை ஏற்படுத்தும் விளக்கமாவது கொடுக்கும் அந்த தியரி ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து தற்பொழுது உள்ள நிலையை அடைந்துள்ளது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்றுவரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[தொடரும்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-6258649734232334768?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/6258649734232334768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=6258649734232334768' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/6258649734232334768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/6258649734232334768'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/blog-post_11.html' title='நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-oTA89-c6I/AAAAAAAAA7I/2Bq0dIbhZjc/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-6895499828661512745</id><published>2010-05-05T00:45:00.000-07:00</published><updated>2010-05-05T01:02:02.566-07:00</updated><title type='text'>திருட்டுப்பசங்களுக்காக செதுக்கிய விஷயம்</title><content type='html'>ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளிக்கு மண்ணடிக்கவும் செங்கல் சுமந்து கொண்டும் மாட்டு வண்டி வரும். சாயுங்காலம் வீட்டுக்குப் போகும் போது மாட்டுவண்டியில் ஏறிப் போக ஆசையாக இருக்கும். ஏறினால் அதை வண்டிக்காரர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு தெரிந்தால் பிரம்படிதான். ஆனாலும் வீட்டுக்குப் போகும் போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாட்டுவண்டியின் பின்னால் நீட்டிக்கொண்டிருக்கும் கம்புகளில் பையை சுழற்றிப் போட்டுவிட்டு பிறகு மாட்டுவண்டியின் கீழே இருக்கும் கனமான சட்டத்தை பிடித்து தொங்கிய படி வண்டிக்காரருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக போவதை செய்யாத மாணவர்களே கிடையாது. இதை செய்யும் போது ஒரு விஷயம் தெரியும். மாட்டுவண்டியின் நடுவில் அச்சுகளுக்கு இணையாக இருக்கும் பெரிய கட்டையில் செதுக்கியிருக்கும் வடிவங்கள். வண்டியை சரித்து நிறுத்தியிருக்கும் போதும் சரி வண்டி போகும் போதும் சரி இவை அப்படி ஒன்றும் தெளிவாக பார்வைக்கு தெரியாது. உன்னிப்பாக யாராவது கவனித்தால்தான் தெரியும். நான் இதுவரை திருட்டுத்தனமாக 'தொங்கிய' வண்டிகளில் இரண்டு வண்டிகளில் ஒரே மாதிரியான டிசைனை பார்த்ததாக ஞாபகம் இல்லை. நேற்று கன்னியாகுமரி போய்விட்டு திரும்பும் போது இரண்டு மாட்டுவண்டிங்கள் நிற்பதைப் பார்த்தேன் பழைய நெனப்புடா பேராண்டின்னு கிட்ட போய் உத்துப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;img src="http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-EjrBGZN6I/AAAAAAAAA6o/Inu_EuMjpnA/s400/vandi1.jpg" /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;img src="http://lh5.ggpht.com/_7gOaCCvNlRk/S-Ejq0lYQsI/AAAAAAAAA6g/UNQOjPSmEmk/s400/design_3.jpg" /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;img src="http://lh6.ggpht.com/_7gOaCCvNlRk/S-Ejq-E1IuI/AAAAAAAAA6c/v14JdiGJ9KA/s400/design_2.jpg" /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_7gOaCCvNlRk/S-EjqxGL9CI/AAAAAAAAA6k/ghY1OacENo4/s400/design_4.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப்பசங்க திருட்டுத்தனமா மாட்டுவண்டிக்கு பின்னாடி தொங்கிகிட்டு போகும் போது ரசிக்கிறதுக்காகவே இப்படி அழகா மரவேலைப்பாடு செதுக்கி வைக்கிற மனசு இருக்கிற பண்பாடு எப்படிப்பட்டது....எதை இழந்துகிட்டு இருக்கோம் நாம?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-6895499828661512745?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/6895499828661512745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=6895499828661512745' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/6895499828661512745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/6895499828661512745'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/05/blog-post.html' title='திருட்டுப்பசங்களுக்காக செதுக்கிய விஷயம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_7gOaCCvNlRk/S-EjrBGZN6I/AAAAAAAAA6o/Inu_EuMjpnA/s72-c/vandi1.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-6762094060257530761</id><published>2010-04-14T00:02:00.000-07:00</published><updated>2010-04-14T00:26:15.967-07:00</updated><title type='text'>தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்</title><content type='html'>அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்&lt;br /&gt;அனைவருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;போதிசத்வ அம்பேத்கரின் சிந்தனைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் அந்த சமுதாய பெண்களின் முன்னேற்றமே.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;மேல்சாதி என தம்மை கருதிக் கொள்ளும் ஹிந்துக்களுக்கு ஹிந்துத்துவம் எத்தனை உரிமையானதோ அதே போல ஒடுக்கப்பட்ட தீண்டப்படத்தகாதவர்கள் என கருதப்பட்ட ஹிந்துக்களுக்கும் ஹிந்துத்துவம் உரிமையானதுதான். ஹிந்துத்துவத்தின் வளர்ச்சிக்கும் மகோன்னதத்துக்கும் ஹிந்து சமுதாயம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே கடமைப்பட்டிருக்கிறது. தீண்டப்படத்தகாதோர் என கருதப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த வான்மீகி முனிவரும், வியாதகீதையின் ஆசிரியரும், சொக்கமேளரும், ரோகிதாஸும்  வசிஷ்டர் போன்ற பிராமம்ணர்களைப் போலவும், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்களைப் போலவும், ஹர்ஷர் போன்ற வைசியர்களைப் போலவும், துகாராம் போன்ற சூத்திரர்களைப் போலவும் ஹிந்துத்துவத்துக்கு பங்களித்திருக்கிறார்கள்....சித்நாக மகார் போல ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக போராடிய ஒடுக்கப்பட்ட சமுதாய வீரர்கள் ஏராளமானவர்கள். ஹிந்துத்துவத்தின் பெயரில் உருவாக்கப்படும் அந்த உன்னத திருக்கோவில் அதன் ஐஸ்வரியமும் வளமும் மெல்ல மெதுவாக எண்ணற்ற தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களும் தாழ்த்தப்படாத ஹிந்துக்களும் செய்த மகத்தான தியாகங்களால் உருவானதாகும். எனவே அது சாதி வேறுபாடற்று அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது. அதன் கதவுகள் அனைத்து ஹிந்து சமுதாயத்துக்கும் திறக்கப்பட வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலையைக் குறித்து சிந்திக்கும் போது தேசத்தின் ஒட்டு மொத்த நலனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியத்தன்மையை அழித்துவிடும். இஸ்லாமுக்கு அவர்கள் மாறினால் இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கு துணை போய்விடுவார்கள். கிறிஸ்தவத்துக்கு மாறினால் கிறிஸ்வதர்களின் எண்ணிக்கை அதிகமாகி அன்னிய மேலாதிக்கம் இந்நாட்டில் வலுபட்டுவிடும்.&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-6762094060257530761?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/6762094060257530761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=6762094060257530761' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/6762094060257530761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/6762094060257530761'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/04/blog-post_14.html' title='தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1932786689206504802</id><published>2010-04-05T03:12:00.000-07:00</published><updated>2010-04-05T03:14:18.415-07:00</updated><title type='text'>ஹுசைனும் மதமெனும் மனநோயும்</title><content type='html'>இது கூட்டாஞ்சோறு:&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,&lt;br /&gt;நீங்கள் சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் போன்றவர்களைப் பற்றி என்ன நிலை எடுக்கிறீர்கள்? அவர்கள் புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டியவைதானா? தடை செய்யப்பட வேண்டியவை என்று ஒரு சட்டம் இருந்தால் அது சரியான சட்டம்தானா? ரஷ்டியின் புத்தகம் வெறுப்பை உமிழ்கிறது என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. Subjective feelings of "victims" cannot be the basis for government action and only tangible actions against the "victims" can be a realistic basis. இறை நிந்தனையை தண்டிக்க சட்டம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். அப்புறம் ஹுசேன் மேல் என்ன கேஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;என் பதில்:&lt;br /&gt;&lt;br /&gt;1. இறைநம்பிக்கைக்கு எதிராக அல்ல ஒரு குறிப்பிட்ட வெறுப்பு வெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்களைக் கருத இடமிருக்கிறது. எப்படி யூதர்களுக்கு நாஸி சின்னங்கள் வெறுப்புச்சின்னமாக மாறியுள்ளதோ அதே போல. இப்போது ஹுசைனுக்கு எதிராக வழக்கு போட சுதந்திரமிருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வியே. எப்படி ஹுசைனைத் physical ஆக தாக்க ஒருவருக்கு சுதந்திரம் இல்லையோ எப்படி அவரது ஓவியங்களை அழிக்க ஒருவருக்கு சுதந்திரமில்லையோ அது போல அவர் மீது வழக்கு போடக் கூடாது அவர் மீது வழக்கு போடுவதே கலை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு என்று சொல்லுவது அசிங்கமாக இருக்கிறது. ஹுசைனும் தனக்கு ஆபத்து என்பதால் அல்ல வழக்குகளை சந்திக்க விருப்பமில்லாமல்தான் தான் கத்தார் சென்றுவிட்டதாக சொல்லுகிறார். இந்த வழக்கு போடப்பட்டதே இறைநிந்தனை குற்றமாக இல்லாத இந்திய அரசியல் நிர்ணய சட்டத்துக்கு உட்பட்டுத்தான். ஆனால் கத்தார் மதம் மாறினால் மரண தண்டனை என அரசியல் சட்டத்தில் சொல்கிற நாடு. யூத வெறுப்பை வெளிகக்கும் சித்திரங்களை அரசு நிர்வாகத்தினரின் ஆசியுடன் நடத்தும் பத்திரிகை வெளியிடும் நாடு. &lt;br /&gt;&lt;br /&gt;2. நான் எதையுமே தடை செய்வதை ஆதரிப்பவன் அல்ல. ஹுசைனின் ஓவியத்தை பௌதீகமாக தாக்கியவர்கள் மிக மோசமானவர்கள் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் ஹுசைன் என்னைப் பொறுத்தவரையில் ஒரு வெறுப்பிமிழும் ஜனநாயக விருப்பில்லாத ஓவியன்தான். அவருடைய ஹிந்து மத வெறுப்பு அவருடைய ஜனநாயக வெறுப்பிலிருந்தும் அந்த ஜனநாயக வெறுப்பு இஸ்லாமியத்தில் இயல்பாகவே இருக்கும் இறையியல் பாசிசத்திலிருந்தும் வந்திருக்கலாம். இதில் இஸ்லாமிய இறையியலின் தாக்கம் இருக்கிறதா என்பதை நோக்குவது சுவாரசியமாக இருக்கக் கூடும். இஸ்லாமியர்களால் இறுதி இறைத்தூதர் என நம்பப்படும் முகமது விக்கிரக ஆராதனையாளர்களும் தாய் தெய்வ வழிபாட்டாளர்களும் வழிபட்டுவந்த மெக்காவை வெற்றிக் கொள்ளும் போது கலீத் இபின் வலீத் என்பவரை அல் உஸா எனும் பெண் தெய்வக் கோவிலை அழிக்க அனுப்புகிறார். அவர் அழித்துவிட்டு திரும்புகிறார். அப்போது தன்னை இறைத்தூதர் என சொல்லிக்கொள்ளும் முகமது "நீ எதையாவது பார்த்தாயா?" என கேட்க வலீத் இல்லை என்கிறார். இதனையடுத்து வலீத் மீண்டும் சென்று இடிபாடுகளிடையே தேடுகையில் 'ஆடையற்ற கறுப்பான தலைவிரி கோலமான ஒரு பெண்" வருகிறாள். "உஸ்ஸா உனக்கு மறுப்புதானே ஒழிய வழிபாடல்ல" என சொல்லி வலீத் அவளைக் கொல்கிறார். பாகனீய பெண் தெய்வங்களை இஸ்லாம் பார்க்கும் இவ்வெறுப்புப் பார்வையே ஹுசைனின் நிர்வாண தேவி ஓவியங்களில் வெளிப்படுகிறது. இந்த தூய இஸ்லாமிய ஐதீகத்தின் படி ஹுசைனின் ஓவியங்களை காணுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் இருக்கும் இந்த விக்கிரக ஆராதனை வெறுப்பு  சக-மானுட வெறுப்பு. உதாரணமாக எவனாவது மனு ஸ்மிருதியின் அடிப்படையில் பிராம்மணர்கள் உயர்ந்தவர்கள்; சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் அவர்கள் சொத்து வைத்துக்கொள்ளக் கூடாது ஒரு பெண்ணும் சுதந்திரமாக இருக்கக் கூடாது" என்றெல்லாம் சொன்னால் அது எத்தனை மானுட விரோதமோ அதற்கு எள்ளளவும் குறையாத மானுட வெறுப்பு விக்கிரக ஆராதனையளார்களை இஸ்லாமும் இதர ஆபிரகாமிய மதங்களும் வெறுப்பதில் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;3.ஹுசைனை இஸ்லாமியராக பார்ப்பது சரியா என்றால் -ஒவ்வொருமுறையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் சமுதாயத்தையும் மட்டுமே மதித்து நடப்பேன் என்று சொல்கிற நபரை 90 ஆண்டுகளாக அணியாத காலணியை கத்தார் மக்களின் மன-உணர்வுகளுக்காக அணியக்கூடிய ஒருவரை வேறெப்படி சொல்ல? &lt;br /&gt;&lt;br /&gt;4. இறுதியாக ஹுசைனின் இல்லாத கலை-சுதந்திர ஆபத்துக்காக இப்போது உரக்கக் குரல் கொடுப்பவர்களின் மனச்சீர்தன்மை அவர்களின் மன-ஆரோக்கியம் எனக்கு கேள்விக்குறியாகத்தான் படுகிறது. டானிஷ் கார்ட்டூனையும் தஸ்லிமா நஸ்ரீனையும் விடுங்கள். சென்னையில் 2008 இல் அவுரங்கசீப் குறித்த ஓவியக்கண்காட்சியில் இஸ்லாமிய பாசிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் காவல்துறை மூன்று ஹிந்து பெண்களை அவமதித்ததும் அங்கிருந்த ஓவியங்களை சேதப்படுத்தியதையும் இவர்கள் எதிர்த்தார்களா? அன்று எங்கு போனது கலைச்சுதந்திர உணர்வு? காஃபிருடன் பழகியதற்காக பத்வா அளிக்கப்பட்டு நடுத்தெருவில் ஓட ஓட விரட்டி கல்லாலடித்தும் பின்னர் கத்தியைச் சொறுகியும் ஒரு பெண் கொல்லப்பட்டதை கண்டித்தார்களா? அவையெல்லாம் தமிழ்நாட்டில்தானே நடந்தன. ஆக இவர்களுக்கு பிரச்சனை கலை சுதந்திரம் அல்ல. ஹிந்துக்களை திட்ட ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஹுசைனின் படங்கள் எனக்கு பிரச்சனையில்லை. அவரது இஸ்லாமிய மனநோயை வெளிக்காட்டும் மற்றொரு வாய்ப்பு அவ்வளவுதான். ஆனால் வழக்குகளை சந்திக்காமல் ஒரு ஜனநாயகமற்ற இஸ்லாமிய நாட்டில் அதிசொகுசான வாழ்க்கை வாழும் ஹுசைனுக்கு ஏதோ கலாசுதந்திரப் போராளிபட்டம் வாங்கிதரும் முற்போக்குகள்தான் எனக்கு குமட்டலை ஏற்படுத்துகிறார்கள். நெல்லை வீதியில் இஸ்லாமிய பாசிஸ்ட்களால் "காஃபீருடன் பேசாதே" என எச்சரிக்கப்பட்ட போது கல்லெறியையும் தன் கழுத்தை அறுக்கப் போகும் கத்தியையும் பொருட்படுத்தாமல் "உன் வேலையை பார்த்துக் கொண்டு போ" என சொல்லி நடுத்தெருவில் கத்திக்குத்தாலும் கல்லடியாலும் உயிர்விட்ட அந்த பீடி சுற்றும் இஸ்லாமிய பெண்ணின் பதிலில் நான் சுதந்திரத்துக்கான தியாகத்தை வணங்குகிறேன். அந்த பெண்ணின் காலடி தூசிக்கு இணையாவரா ஹுசைனும் அவரை ஆதரிப்பவர்களூம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1932786689206504802?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1932786689206504802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1932786689206504802' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1932786689206504802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1932786689206504802'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/04/blog-post_05.html' title='ஹுசைனும் மதமெனும் மனநோயும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-2170286473201004563</id><published>2010-04-01T08:55:00.000-07:00</published><updated>2010-04-01T08:56:36.303-07:00</updated><title type='text'>அவதாரை முன்வைத்து</title><content type='html'>புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது அல்லது எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலை அல்லது எதிர்காலத்தை அல்லது இரண்டையுமே அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;அவதாரை முன்வைத்து&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்கட்டுரையையும் படிக்க &lt;a href="http://solvanam.com/?p=7435"&gt;&lt;b&gt;இங்கே&lt;/b&gt;&lt;/a&gt; க்ளிக்குங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-2170286473201004563?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/2170286473201004563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=2170286473201004563' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2170286473201004563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2170286473201004563'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/04/blog-post.html' title='அவதாரை முன்வைத்து'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-172812230691404200</id><published>2010-03-31T21:41:00.000-07:00</published><updated>2010-03-31T21:43:35.855-07:00</updated><title type='text'>மன்னிப்பு கேட்க சொன்னேனா? அட ராகவா!</title><content type='html'>அய்யா டோண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நல்ல காரியம் பண்ணினீர். என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள். மார்க் ஆண்டனி சீசரை புதைக்க புகழ அல்ல என்று உரையாற்றிய போது கேட்ட மக்களெல்லாம் உம்மைப் போல இல்லை. சரித்திரம் மாறியிருக்கும். குறைந்த பட்சம் சேக்குசுப்பையரின் நாடகமாவது ஊத்தியிருக்கும். நான் மன்னிப்பு கேட்க சொன்னேனாம்....அட ராமா! எதுவானால் என்ன வெண் தாடியில் மண் ஒட்டாமல் விழுந்தெழுந்து face value வில் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வீராப்பாக நிற்கும் ஈகோ குறித்து சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். நேற்று உங்கள் ப்ளாக்கில் கமெண்ட் போட்ட உடனேயே எனக்கு ஒரு ஈமெயில் "if you want dondu's favour" என திட்டி. முன்பெல்லாம் போலிதான் இப்படி உங்கள் ப்ளாக்கில் கமெண்டிட்ட உடன் திட்டி அனுப்புவான். இதோ மனநலமற்ற போலிக்கு ஒரு வாரிசு வலையுலகத்தில் வந்துவிட்டது. அய்யா டோ ண்டு இதுவரை நீர் எனக்கு என்ன "favour" எல்லாம் செய்திருக்கிறீர்...உம்மிடம் நான் என்ன "favour" எல்லாம் யாசித்திருக்கிறேன்...என்னுடைய ஸ்விஸ் பாங்க் அக்கவுண்டை ஆபரேட் செய்ய உங்களுடைய "favour" எனக்கு எப்படி உதவுகிறது என்பதையெல்லாம் தயவு செய்து விளக்குகிறீர்களா? (இழவு! ஜோக் அடிக்கவும் பயமாயிருக்கிறது சீரியஸாக எடுத்துக்கொண்டு விளக்கினாலும் விளக்குவீர் பிறகு எவனாவது அவன் கிறுக்குகிற நிர்வாண வக்கிரத்தையெல்லாம் ப்ரேம் போட்டு எனக்கு அனுப்புகிறேன் எனக்கு யூரோவில் பணமனுப்பு என்று கேட்டாலும் கேட்டு வைப்பான்! போணியாகமால் கிறுக்குகிற கிறுக்கன்கள் சென்னை வெயிலில் நிறையவே திரியுறான்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;இது டோண்டுவுக்கு அல்ல. எதுவானாலும் அவ்வாறு நான் டோண்டுவிடம் "favour" யாசிப்பதாக எனக்கு மெயில் அனுப்பிய ஜென்மத்துக்கு சொல்லுகிறேன். எனக்கு டோண்டு நெட்டையா கட்டையா குண்டா ஒல்லியா என்பது கூட தெரியாது. அவரை சந்திக்கவோ பேசவோ எனக்கு ஆசையுமில்லை ஆர்வமும் இல்லை. எனக்கு அவருடைய பல நிலைபாடுகளில் உடன்பாடும் இல்லை.அவரால் எனக்கோ அல்லது என்னால் அவருக்கோ ஆகப் போவதும் எதுவுமில்லை. இப்படி "favour"களால்தான் வலையுலக நிலைபாடுகள் நிகழ்கின்றன என அற்பத்தனமாக நீ நினைத்தாய் என்றால் நல்ல மனநல நிபுணரை -someone with some sense of professional ethics and basic human decency- நீ நாடுவதே நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் நீலகண்டன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-172812230691404200?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/172812230691404200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=172812230691404200' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/172812230691404200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/172812230691404200'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/03/blog-post.html' title='மன்னிப்பு கேட்க சொன்னேனா? அட ராகவா!'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7206951859327517576</id><published>2010-03-31T10:31:00.000-07:00</published><updated>2010-03-31T10:32:26.492-07:00</updated><title type='text'>Setting the Record Straight for the Rudrans-II</title><content type='html'>எனது மெயில்&lt;br /&gt;Wed, Mar 17, 2010 at 1:59 PM&lt;br /&gt;//Take your time Doctor. And let us talk with open hearts.&lt;br /&gt;Perhaps it will be a learning experience and even a pleasure for both of us.&lt;br /&gt;luv&lt;br /&gt;Arvind.S//&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மெயில் &lt;br /&gt;Wed, Mar 17, 2010 at 6:59 PM&lt;br /&gt;subject Re: well,&lt;br /&gt;அன்புள்ள ருத்ரன்,&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் 'உரையாடும்' மேரி (அவளது நித்திய கன்னித்தன்மையே மொழி பெயர்ப்புத் தவறினால் அவள் சுமக்கும் கட்டாயம்) குறித்த மெல்லிய நகைச்சுவை, உங்களைப் போல மெத்த படித்த வயது முதிர்ந்த உளவியலாளருக்கு உறுத்தல் ஏற்படுத்துகிறது. அப்போது ராஜா ரவிவர்மா காலெண்டர் ஆர்ட் சரஸ்வதியையே பார்த்து வளந்த ஹிந்துவுக்கு ஹுசைனின் ஓவியம் என்ன விளைவை ஏற்படுத்தும்?&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆனால் அப்படி ஒவ்வொரு ஹிந்துவினிடமும் ஹுசைனின் கலையை கொண்டு சென்று ஹிந்துத்துவவாதிகள் அவருக்கு எதிராக வெறுப்பை கிளப்பவில்லை. அதே நேரத்தில் அவர் நிர்வாணத்தை ஒரு வெறுப்பின் வெளிப்பாடாக பிற இடங்களில் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இங்கு பிரச்சனை நிர்வாணம் அல்ல. நிர்வாணத்தை இழிவுப்படுத்தும் ஒரு குறியீடாக ஹுசைன் உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்பதுதான். இதற்கான பதிலைத்தான் நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். மாறாக எவ்வித creativity இம் இல்லாமல் ஹுசைன் க்ளோனாக ஒரு படத்தை வரைந்து என்னையும் யாராவது கலைத்தியாகி ஆக்க மாட்டார்களா என வேண்டுகோள் விடுவது is funny and is not funny. (எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான்ங்கிற மனச்சிக்கல் உங்களுக்கு இருக்குதோன்னு தோணுது.)&lt;br /&gt;&lt;br /&gt;3.இதுவரை எத்தனை இடங்களில் ஹுசைன் அவர் தாக்கப்பட்டார்? அவரது ஓவியங்களில் எத்தனை அழிக்கப்பட்டன?&lt;br /&gt;&lt;br /&gt;4. பொதுவாகவே ஹுசைனுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது. நெருக்கடி நிலையை உருவாக்கி இந்தியாவை உண்மையிலேயே எதேச்சதிகாரத்துக்கு அருகில் இந்திரா கொண்டு சென்ற பின்னர் மொரார்ஜியை குரங்காகவும் இந்திராவை துதி செய்தும் ஓவியங்கள் தீட்டியவர் அவர். ஹுசைன் ஹிந்து மதத்தையும் இதே தன்மையுடன் அணுகிறார் என்றே அவரது ஓவியங்களைக் காணும் போது தோன்றுகிறது. ஹுசைனின் ஓவியங்களின் ஊற்றுக்கண் அவர் ஆழ்மனதில் வெறுக்கும் ஹிந்து தேவ தேவியராக அமைந்து தொலைக்கிறார்கள். குறிப்பாக பெண் தெய்வங்கள். அவர் சார்ந்த மதத்தில் மிகவும் மோசமான தீமையாக பெண் தெய்வங்களே கருதப்பட்டார்கள். அவர் சார்ந்த மதத்தில் இறைதூதராக நம்பப்படும் நபர் அவர்கள் புனிதமாக கருதும் நகரை வென்ற போது கறுநிற பெண் தெய்வம் அழுதபடி ஓடி அழிந்ததாக நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த பெண் தெய்வ எதிர்ப்பு இறையியலின், இறையியல் சார்ந்த வெறுப்பின், கலைவெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்கள் தொடர்ந்து ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை காட்டுவதை ஒரு ஹிந்து கண்டால் அதனால் மனம் வெதும்பி வழக்கு தொடர்ந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் இறை நிந்தனை சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஹுசைன் "அடைக்கலம்" அடைந்த நாட்டின் நிலை என்ன? அங்கு இஸ்லாமியன் இஸ்லாமைத் துறந்தால் சட்டப்படி மரணத்தண்டனை. தனியார் பத்திரிகை என்றாலும் அரச குடும்பத்தினரும், அரசியல்வாதிகளும் சொந்தமாக நடத்தும் அல்-வதன் இதழோ யூத வெறுப்புச் சித்திரங்களை தீட்டுவதை ஒரு மதக்கடமையாகவே நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் கத்தாரில் குடியுரிமை வாங்கியதில் ஹுசைன் சொல்லும் செய்தி இதுதான்: ஜனநாயகத்தில், ஜனநாயகமான ஆன்மிக மரபில் எனக்கு நம்பிக்கை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிந்தியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் நீலகண்டன்&lt;br /&gt;- Show quoted text -&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மெயில்&lt;br /&gt;Wed, Mar 17, 2010 at 8:26 PM&lt;br /&gt;subject Re: well,&lt;br /&gt;mailed-by gmail.com&lt;br /&gt;Dear Dr.R,&lt;br /&gt;&lt;br /&gt;I have never put any comment in your blog in which i have not identified myself in my own name. In fact I have been active in the net-space for the last 10 years and have never abused anyone that too in pseudonym. On the contrary because I use my name i have received all sorts of abuse and even threats. But I have never made them public trying to portray myself as a martyr. &lt;br /&gt;&lt;br /&gt;I have work in Chennai so I will be leaving Kanyakumari for Chennai tomorrow. Perhaps we can talk in phone. &lt;br /&gt;&lt;br /&gt;luv&lt;br /&gt;s. aravindan neelakandan&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மெயில் &lt;br /&gt;Wed, Mar 17, 2010 at 8:36 PM&lt;br /&gt;subject Re: well,&lt;br /&gt;mailed-by gmail.com&lt;br /&gt;hide details Mar 17&lt;br /&gt;Thank you for the wish. It is not your wish but your high pedestal blessings and certification that i do not want.&lt;br /&gt;&lt;br /&gt;s. an&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மெயில் &lt;br /&gt;dear doctor,&lt;br /&gt;&lt;br /&gt;ur wishes work well. :)&lt;br /&gt;my trip has been cancelled.&lt;br /&gt;i left a comment on ur blog&lt;br /&gt;but power went off so not sure u got it.&lt;br /&gt;did u &lt;br /&gt;or should i repost it    &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மெயில்;&lt;br /&gt;date Thu, Mar 18, 2010 at 10:20 PM&lt;br /&gt;subject Re: well,&lt;br /&gt;mailed-by gmail.com&lt;br /&gt;hide details Mar 18 (13 days ago)&lt;br /&gt;Tried to put this in your blog. But your blog comment box refused. So here it is:&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள ருத்ரன்,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கட்டுரையில் நீங்கள் காட்டியிருப்பது தவறான பார்வை. உதாரணமாக:&lt;br /&gt;// பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள்.  அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை,//&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. முனைவர்.அ.கா.பெருமாள் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவரது 35 ஆண்டு கால கள ஆய்வுப் பணிகளை "சுண்ணாம்பு கேட்ட இசக்கி" எனும் நூலாக எழுதியுள்ளார் (United Writers, 2006) ஒரு கிராமப்புற பெண் தெய்வத்தை (தீப்பாஞ்ச அம்மன்) குறித்த கள ஆய்வு. அத்தெய்வ சிற்பத்துக்கு கல்லிலேயே ஆடை செதுக்கியிருக்கிறார்கள் கூடவே மேலே பாவாடை சாத்தியிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளருடன் கூடவே 'தகவலாளி' (informer - நம் சமுதாய அறிவியல்கள் அனைத்துமே இத்தகைய உளவுத்தன்மையுடன் இருப்பது ஒரு காலனிய விளைவு) அம்மனின் ஆடையை நீக்கி படமெடுக்கின்றனர்.  இனி பேராசிரியரின் வார்த்தைகளில் "அப்போது நீட்டி முழக்கி யாரோ ஏசும் சப்தம் கேட்டது. 'ஏ நாசமாப் போவான் சண்டாளா சாமக்காரா அம்மணங்குண்டியாவா அம்மன போட்டோ  எடுப்பா? வெளங்கா...மகனே!துலங்காத....மகனே" என தொடர்ந்து ஏசும் சப்தம் கேட்டது....ஜம்பர் அணியாத அந்தப் பாம்படக் கிழவி சொன்னதையே திரும்ப திரும்பச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் ருத்ரனின் 'எப்படி அம்மனையும் முனீஸ்வரனையும் வணங்கும் மக்கள் நடந்து கொண்டால் என் வலைப்பதிவில் பாராட்டு கிடைக்கும்' என்கிற வரையறை அந்த 'ஜம்பர் அணியாத பாம்படக் கிழவி'க்கு கிடைக்கவில்லை போலும் அல்லது ஒருவேளை அவள் 'ஹிண்டூஸ்'களால் 'இன்ப்ளூயன்ஸ்' ஆகியிருப்பாளோ? க்ளோபல் டாக்டர் ப்ராயிடும் லோக்கல் டாக்டர் ருத்ரனுமே அறிவர். கிராம தேவதைக் குறித்து முனைவர் அ.கா.பெருமாள் மேலும் எழுதுகிறார்: "அம்மன் பாவாடையும் தாவணியும் இல்லாமல் இருந்தாலும் அம்மணமாக இருக்க மாட்டாள். சிற்பி கல்லிலேயே ஆடையைச் செதுக்கி இருப்பான். மோகினி உருவம் மட்டும்தான் பெண் உறுப்பைக் காட்டிக்கொண்டிருக்கும். நிர்வாணச்சிலையை யாரும் பிரதிஷ்டை செய்ய மாட்டார்கள்." ஒருவேளை மயிலாடி சிற்பிகளெல்லாம் ரவிவர்மா படத்தைதான் மாடலாக வைக்கிறார்களோ? ஆடையோடு வடிக்கப்பட்ட அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்ட துணியாடையை எடுத்ததற்கே இந்த பேச்சு. இதை ஒரு சமூக-மனவியல் பரிசோதனையாகவே செய்யலாம். ஒரு பதினைந்து கிராம அம்மன் கோவில்களை தேர்ந்தெடுப்போம். ருத்ரன் அங்குள்ள அம்மன்களை நிர்வாணமாக ஹுசைன் 'இசுடைலில்' வரையட்டும். பின்னர் அந்த ஊர் கிராம பெண்களை அழைப்போம். இதோ உங்க ஊர் அம்மன். இதை நாங்க பெரிய 'ஃபைவ் இஷ்டார் ஓட்டலுல' ரிஸப்ஷன்ல வைப்போம். என்று சொல்லுவோம். எத்தனை ஊர்களில் துடப்பக்கட்டையால் அடி படாமல் வருகிறோம் என்பதை நாம் பிறகு எலும்புசிகிச்சை மருத்துவமனை பில்லுடன் சேர்த்து கணக்கிடலாம்.   &lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்கள். இந்த நிமிஷத்தில் எத்தனை ஊர்களில் சாதாரண கிராம மக்கள் -பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்- தங்கள் அம்மன் கோவில்களை ஆதிக்க அன்னிய மதமாற்ற சக்திகளிடமிருந்து பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த சுட்டியை க்ளிக்குங்கள் தெரியும்: http://www.tamilhindu.com/2010/01/hindus-under-attack-in-dindigul-village/&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா ருத்திரனே நீங்கள் முற்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கலாம். நீர் சமுதாயத்தின் மேல்தட்டை சார்ந்தவராக இருக்கலாம். உம்முடைய ஓய்வு அறையின் romantic imaginationக்கு எங்கள் மக்கள் அன்னிய ஆக்கிரமிப்பு அழிப்பு மதமாற்ற மதங்களை எதிர்த்து  நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தாதீர்கள். எங்கள் தாய் தெய்வங்கள் அன்னியமதமாற்றிகளால் பழிக்கப்படுகின்றன. பேய்கள் என்றும் பிசாசுகள் என்றும் சொல்லப்படுகின்றன. நாங்கள் அவற்றை எதிர்த்து போராடுகிறோம். எங்கள் போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சாதியத்தால் அடக்கப்பட்ட எம் மக்களின் சமூக விடுதலைக்கும் மதமாற்றத்தால் அழிக்கப்படும் எம் மக்களின் ஆன்மிக விடுதலைக்குமான இப்போராட்டம் அய்யா வைகுண்டர் போன்ற அவதார புருஷர்களால் காவிக் கொடியின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டது. சாய்வு நாற்காலியில் சரிந்தபடி புளித்த ஏப்பம் விடும் ஹிண்டு பத்திரிகை படிக்கும் சீனவிசுவாசி நகரவாசிகளால் அல்ல.   &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அடுத்த முறை ஏதாவது எழுதுவதற்கு முன் வெறும் புத்தகங்களை மட்டுமல்ல அடக்கப்பட்ட எம் மக்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டு கதையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக நான் இவருக்கு அனுப்பிய ஒரு பெர்ஸனல் மெயில் அதில் உள்ள என்னைக் குறித்த சில தனிப்பட்ட இந்த விவாதத்துக்கு தேவையில்லாத சில தகவல்களை மட்டும் நீக்கிவிட்டு அதனையும் இங்கே வெளியிடுகிறேன். இம்மடலை நான் இந்த மனிதருக்கு அனுப்பிய காரணத்தையும் சொல்ல வேண்டும். அவரது குடும்ப நபரைக் குறித்து மோசமாக எவனோ அனுப்பியதால்  அவர் மனச்சோர்வுற்றிருக்கலாம் என நினைத்து இணையத்தில் இது ஒரு occupational hazard இதை விட மோசமான கொடுமைகளை திராவிடனிஸ்ட் வக்கிரங்களிடமிருந்து நாங்கள் அனுபவித்திருக்கிறோம் எனவே கவலைப்படாதீர்கள் என்பதற்காக எழுதியது...&lt;br /&gt;&lt;br /&gt;Dear Dr. Rudran,&lt;br /&gt;&lt;br /&gt;I hope you will answer my mail. I am really sad to see the kind of obscene messages you have received. &lt;br /&gt;But what pains me is the irrational correlation of a mental disease/perversion with what you call "Parpaneeyam".&lt;br /&gt;&lt;br /&gt;In 2007 almost daily my mail box used to be filled with unprintable filthy comment -***. This was done not by an individual but by a group. Some of these group members were then even my friends (though I did not know it then,) It was their tactics and they tried to get personal data through friendship and then pass it on to their friend in Malaysis who in turn would fill your mail box will all obscenities and hinting that they know about your personal life. Some of us tried hard to nail these guys. And at last the very group had an internal fight and then the person who was actually posting the obscene things was handed over to cyber police.   And all this perversion was done in the name of fighting against Brahminism. Some of these guys I actually find in your blog supporting you. A funny thing. &lt;br /&gt;&lt;br /&gt;So the problem you face is neither peculiar nor ideology based. It is a perversion arising out of the immense freedom and anonymity that web provides. best way is to ignore him or if u want to be pro-active approach some good cyber-wizards &lt;br /&gt;&lt;br /&gt;I have stored these obscene messages without publishing because they give a peep into a pathological mind which only uses the mask of an ideology. And that mind -its pathology- interests me. Perhaps I can even help. But I stopped blogging.   &lt;br /&gt;&lt;br /&gt;Here are just a very small fraction of the kind i was forced to look at when i opened my mail box&lt;br /&gt;[just some samples of worst abuses i received about my family members and myself from Poli]&lt;br /&gt;So Dear Dr. Rudran,&lt;br /&gt;&lt;br /&gt;Relax. We all have gone through this phase in our lives in Blog-sphere.&lt;br /&gt;The world will always be like that. This is the freedom one has to pay for the other great democratization the net provides.&lt;br /&gt;&lt;br /&gt;Good Night.&lt;br /&gt;luv&lt;br /&gt;S. aravindan neelakandan&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7206951859327517576?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7206951859327517576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7206951859327517576' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7206951859327517576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7206951859327517576'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/03/setting-record-straight-for-rudrans-ii.html' title='Setting the Record Straight for the Rudrans-II'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-145429540492822565</id><published>2010-03-31T07:31:00.000-07:00</published><updated>2010-03-31T07:35:12.240-07:00</updated><title type='text'>just to set the record straight</title><content type='html'>அண்மையில் திரு ருத்ரன் என்கிற மனநல மருத்துவருடன் ஒரு தனிமடல் உரையாடலில் ஈடுபட்டேன். அது ஒரு உரையாடலாக இருக்கும் என்கிற எண்ணத்தில். துரதிர்ஷ்டவசமாக அவரது ஒரு மானுடக்குழுவின் மீதான காழ்ப்புணர்ச்சி மீது நான் வைத்த விமர்சனங்கள் அவரது ஈகோவை காயப்படுத்தி விட்டன போலும். அவரது துணைவியார் என்னை விமர்சித்திருக்கிறார். எனவே just to set the record straight:&lt;br /&gt;&lt;br /&gt;இது உமா என்கிற பதிவர் டோ ண்டுவின் கமெண்ட் பாக்ஸில் சொல்லியிருந்த விஷயம்:&lt;br /&gt; &lt;br /&gt;//நீங்கள் ருத்ரனுக்கு தனியாக அனுப்பும் மெயில்களையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னூட்டங்களையும் பார்க்கிறேன். இந்த "Playing to the gallery" தான் பார்ப்பனீயம். Kudos//&lt;br /&gt;&lt;br /&gt;My reply:&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் போன்றவர்களின் புரிதல் எனக்கு அயர்ச்சி அளிக்கின்றன. என்னுடைய தவறெல்லாம் என்னவென்றால் லாசராவுடனெல்லாம் பழகிய மனிதர் பெரிய மனிதராக இருக்க வேண்டும் என நினைத்தது மட்டுமே. சரி அப்படி என்ன அவருக்கு தனிமடலில் அனுப்பி விட்டேன் என்பதையும் இங்கு நான் எழுதியிருப்பதுவும் அதுவும் எத்தனை வேறுபடுகிறது என்பதையும் பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதோ நான் அவருக்கு அனுப்பியது:&lt;br /&gt;&lt;br /&gt;2007 இல் என் வலைப்பதிவில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் மிக மோசமாக என்னையும் என் குடும்ப நபர்களையும் மிக மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட்கள் குவியும். மெயில் பாக்ஸை திறக்கவே எரிச்சலாக இருக்கும். இந்த திருவிளையாடலை செய்த நபர் திராவிட கருத்தியல் கொண்ட ஒரு குழுமமாக செயல்பட்டவர்களுள் ஒருவர். அவரது இந்த இயக்கம் அவரது சக திராவிடத்துவ நண்பர்களுக்கு தெரிந்திமிருந்தது. இதில் சில நபர்களுடன் நான் சிறிய அளவிலாவது நட்பு வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் -தங்களுக்குள் மோதல் வரும் வரை- அந்த நபரை காட்டிக் கொடுக்க வில்லை. எனவே இந்த நபர்களுடனான என் தொடர்புகளை முழுமையாக கத்தரித்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மன வக்கிரம் பார்ப்பனீயமா? பார்ப்பனீயம் என்றால் என்ன? அது ஒரு காலனிய கட்டமைப்பு என்றே கருதுகிறேன். ஏதோ ஒரு சிறு குழு ஒட்டு மொத்த சமுதாயத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக மூவாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றி வந்தது என்கிற கருத்தாக்கமே தவறானது. ஐரோப்பாவின் யூத வெறுப்பு கருத்தாக்கத்தை பிரதி எடுப்பது. நமது நாட்டின் சாதிய அமைப்பு நிச்சயமாக அதில் குறைகள் உண்டு இல்லை என்றில்லை. மானுடத்தன்மையற்ற பரிமாணங்கள் உண்டு. அதன் மீது எனக்கும் நான் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கும் கடுமையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் உண்டு. ஆனால் அது நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. ஐராவதி கார்வே போன்ற மூத்த சமூகவியலாளர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மீனவர்கள் பிராம்மணர்களாக மாறியதை ஆவணப்படுத்தியுள்ளார்கள். ஸ்ரீ ராமானுஜர் பல பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து அந்தண சாதியை உருவாக்கியதை மார்க்சிய சமூகவியலாளர்களே கூட ஆவணப்படுத்தியுள்ளனர். கீழ் வெண்மணியில் தலித்துகள் ஆதிக்க சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்ட போது அன்று ஈவெரா கள்ள மௌனத்துக்கு பின் வாய் புளித்ததோ அல்லது மாங்காய் புளித்ததோ என அறிக்கை விட அன்றைக்கு தலித்துகளுக்காக போராடிய மார்க்சியர்களின் பாரம்பரிய புலம் என்ன? ராமானுஜரின் மகா மானுடமல்லவா அன்று மார்க்சியத்தின் மூலமும் வெளிப்பட்டது. அப்பேரருள் அற்ற மார்க்சியம் ரஷியாவில் பெருங்கொலை கருவியாகவும் சீனாவில் அடிமை உழைப்பின் மூலம் அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதையும் இன்றைக்கும் காண்கிறோமே! இந்நிலையில் எது பார்ப்பனீயம் என்கிறீர்கள்? சாதியத்துக்கு பார்ப்பனர்கள் மட்டுமே பொறுப்புதாரிகள் அல்லர். அப்படி சொல்வது ஆதிக்க சாதிகளை -தேவர்களையும் வெள்ளாளர்களையும் வன்னியர்களையும் - அவர்கள் தலித்துகளை தாக்கிவிட்டு பழியை பார்ப்பனீயம் என்கிற முகமறிய வெறுப்பு களத்தின் மீது போட்டு செல்ல அவர்களுக்கு ஒரு சால்ஜாப்பை ஏற்படுத்துவது அல்லாமல் வேறில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிக நெருக்கமான பல தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் மூத்தவர்களிடம் களப்பணியின் போது பேசுகையில் அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாங்கள் பாரம்பரிய முறையில் வளமாக மதிப்புடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றனர். உதாரணமாக தென் தமிழகத்தின் நெற்கட்டுஞ்செவ்வல் கிராமத்தில் இன்றைய ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களிடமிருந்து இன்றைய தலித்துகளான அருந்ததியினருக்கு ஆதரவாக அன்றைய பாளையக்காரர் -தினமும் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யும் பார்ப்பன அடிமை- அளித்த தீர்ப்பு, எத்தனையோ வனவாசி சாதிகளையும் தம்மை எதிர்த்த சாதிகளையும் குற்றப்பரம்பரை என பிரிட்டிஷார் அறிவித்தமை, வெள்ளையருக்கு எதிராக போராடிய ஒரே காரணத்துக்காக நிலம் பறிக்கப்பட்டு வெள்ளையர்களால் நிலமற்ற தொழிலாளர்களாக்கப்பட்டு தீண்டத்தகாத சாதி என முத்திரைக் குத்தப்பட்ட கொடுமை என பலவற்றை சான்றாக காட்டலாம். அதென்ன குற்றப்பரம்பரை? குற்றத்தன்மை எப்படி பரம்பரையாக வரமுடியும்? விவிலிய கருத்தியல் அடிப்படையில் சட்டத்துக்குள் ஏற்றப்பட்ட கொடுமை இது. அப்படியென்றால் சாதியத்தை கிறித்தவனீயம் என சொல்லலாமா அல்லது விவிலியனீயம்? அதே நேரத்தில் பகவத் கீதை மிகத் தெளிவாக தன்னை உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக சொல்லிக்கொள்பவன் அசுரத்தன்மை கொண்டவன் என்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.&lt;br /&gt;   &lt;br /&gt;அய்யா வைகுண்டர், ஸ்ரீ நாராயணகுரு, அய்யன் காளி போன்றவர்கள் ஹிந்து ஞான மரபை வேதாந்த தரிசனத்தை ஒரு விடுதலை இறையியலாக முன் வைத்தவர்கள். இவர்களெல்லாம் பார்ப்பனீயம் என்றெல்லாம் வெறுப்புமிழவில்லை. இன்று ராமகிருஷ்ண பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆச்சாரியராக இருப்பவர் பூர்வாசிரமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். சாதியத்தை அழிக்க ஹிந்துத்துவத்தால் மட்டுமே முடியும். பார்ப்பனீயம் என சமுதாயத்தின் அடிப்படை தெரியாமல் வெறுப்புமிழ்வதால் அல்ல.  &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;அரவிந்தன் நீலகண்டன்&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அவருடைய கமெண்ட் பாக்ஸில் இட்டு ஏதோ எரர் வந்ததால் அவருக்கு தனிமடலாகவும் அனுப்பியிருந்தேன். அவரும் தன்னாலும் இட முடியவில்லை...ஏதோ எர்ரர் என்று சொல்லியிருந்தார். நான் சரி அதனால் ஒன்றுமில்லை எனக்கு உரையாடலில்தான் ஈடுபாடே ஒழிய கமெண்ட்களில் இல்லை என தெரிவித்து விட்டேன். பின்னர் பார்த்தால் அதற்கு பின்னர் பல கமெண்ட்கள் அவரது வலைப்பதிவில் வெளியாகியுள்ளன. ஆனால் இது மட்டும் ஏனோ வெளியிடப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து நான் எழுதிய மடல்களை மட்டும் (ஏனெனில் அவர் எனக்கு அனுப்பிய "ஆதீன பீடத்திலிருந்து" பேசிய மடல்களை அவரே வெளியிடட்டும்) நான் இங்கே வெளியிடுகிறேன். So people can decide for themselves as to who is playing to the galleries &lt;br /&gt;&lt;br /&gt;No Problem, Dr. Rudran. Sometime due to google server error such things happen. &lt;br /&gt;Then they will become all right. More than the blog post I am interested in dialogues where we can talk without bothering about ego.  &lt;br /&gt; &lt;br /&gt;//original and ugly fangs//&lt;br /&gt;I do not know how much you are conversant with the history of Hindu nationalism. The roots of  Hindu nationalism go back to Arya Samaj which as you would know is an anti-caste movement. Hinduthva is not and i repeat with an emphatic NOT- Kanchi (or Kumbhakonam Branch Math - as you see fit) vision of society. &lt;br /&gt;&lt;br /&gt;While Tilak was conservative Savarkar was radical in anti-caste reforms.&lt;br /&gt;&lt;br /&gt;None other than Dr. Ambedkar would attest to that. He considered Veer Savarkar the only Hindu leader who understood what needed to be done to rermove casteism and appreciated his stand on Ambedkar's Kalapani Sathyagraha. &lt;br /&gt;&lt;br /&gt;Chennai urban Brahminism is an ugly phenomenon no doubt. So is Dravidianism. And in a way one cannot survive without the other.&lt;br /&gt;&lt;br /&gt;//just as how there are scoundrels in communist party and in periyar's gang there could be some decent and sensitive people who follow Hinduism//&lt;br /&gt;&lt;br /&gt;Dear sir, now if this is not prejudice what else is? I have seen in our place ordinary people with no support either from government or from upper caste fight foreign funded conversion onslaught on their spiritual traditions. if you come to Kanyakumari i will show you people who are in no way Brahminical but who consider themselves devout Hindus -who are ready to die for Hinduism under saffron flag - that flag was hoisted here by Ayya Vaikunder who condemned both caste tyranny as well as proselytism and we see RSS as natural heirs of that heritage.&lt;br /&gt;&lt;br /&gt;And with such non-Brahmin assertion of our native spiritual tradition even Kanchi can be reformed.     &lt;br /&gt;&lt;br /&gt;Despite all this yes I can be wrong and you can be right and also vice versa.&lt;br /&gt;&lt;br /&gt;with luv and regards&lt;br /&gt;s. aravindan neelakandan &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய எழுத்துக்களை இது வரை படித்து வந்த எவரும் இதே கருத்துக்களையே நான் கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருவதை அறிவார்கள். இதே டோ ண்டுவின் வலைப்பதிவில் டோ ண்டுவைக் கூட எத்தனைகடுமையாக எதிர்த்திருக்கிறேன் என்பதை விரும்புவோர் தேடி பார்த்துக்கொள்ளலாம். இதில் ஒரு விஷயம் தெளிவு. டோ ண்டுவை நான் எத்தனையோ கடுமையாக எதிர்த்திருக்கிறேன். ஆனால் எப்போதும் டோ ண்டு என் மெயில் பாக்ஸுக்கு "நீ மோசடிக்காரன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன்" என்றெல்லாம் abusive mail அனுப்பியதில்லை. ஆனால் நம் மனநல மருத்துவருக்கோ ஈகோ மீது சின்ன ஒரு பிறாண்டல் கூட உள்ளிருக்கும் ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வந்துவிடுகிறது. டோ ண்டுவிடமிருந்து மனிதத்தை திருவாளர் ருத்ரன் படிக்க முயற்சிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-145429540492822565?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/145429540492822565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=145429540492822565' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/145429540492822565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/145429540492822565'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2010/03/just-to-set-record-straight.html' title='just to set the record straight'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-4009512444245497779</id><published>2009-03-27T22:07:00.000-07:00</published><updated>2009-03-27T22:23:37.810-07:00</updated><title type='text'>Manmohan Singh CV : what did he do?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7gOaCCvNlRk/Sc2xiz_D2SI/AAAAAAAAAso/0-qM6J6oqNw/s1600-h/cv1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 156px;" src="http://2.bp.blogspot.com/_7gOaCCvNlRk/Sc2xiz_D2SI/AAAAAAAAAso/0-qM6J6oqNw/s320/cv1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5318101946622794018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Manmohan Singh government became the first government to communalise the prestigious institution of Indian army. &lt;br /&gt;&lt;br /&gt;Manmohan Singh provides Pension to Kashmiri terrorists&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/y_Q_WiJbM40&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/y_Q_WiJbM40&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;India deserves better&lt;br /&gt;We cannot have an anti-national prime minister&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-4009512444245497779?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/4009512444245497779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=4009512444245497779' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4009512444245497779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4009512444245497779'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2009/03/manmohan-singh-cv-what-did-he-do.html' title='Manmohan Singh CV : what did he do?'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7gOaCCvNlRk/Sc2xiz_D2SI/AAAAAAAAAso/0-qM6J6oqNw/s72-c/cv1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-5547256977387978389</id><published>2009-01-08T20:31:00.000-08:00</published><updated>2009-01-08T20:39:17.869-08:00</updated><title type='text'>மன்மோகனின் வீர அறிக்கை</title><content type='html'>பாவம் அவரும்தான் என்ன செய்வார்? சோனியா வீட்டில் பேரப்பிள்ளைகளுக்கு டயப்பர் மாற்றுவதென்றால் திறமையாக செயல்படுகிற ஆசாமியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிரதமராக இரு என்று சொன்னால் மனுசன் என்ன செய்வான் பாவம்....வேண்டுமென்றால் அழகிரியின் பேரன் பேத்திக்கும் டயப்பர் மாற்றட்டுமா என்று கேட்பான் அவ்வளவுதான். அப்படி பட்ட மனுசனிடம் பாகிஸ்தானை எதிர்த்து பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடு என்றால் என்ன செய்யமுடியும். "We won't allow terrorism to destabilise us" என்று மன்மோகன் சொல்லியிருப்பதை பார்க்கும் போது எனக்கென்னவோ கீழே உள்ள வீடியோதான் ஞாபகம் வருகிறது. மன்மோகன் போன்ற ஒரு #$%%^&amp;^ பிரக்ருதியை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டதற்கு என் மீது வடிவேலு இரசிகர்கள் கோபப்படாமல் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/I2V_fbMZCBY&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/I2V_fbMZCBY&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-5547256977387978389?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/5547256977387978389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=5547256977387978389' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5547256977387978389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5547256977387978389'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2009/01/blog-post.html' title='மன்மோகனின் வீர அறிக்கை'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-3202690997787399878</id><published>2008-12-01T06:59:00.000-08:00</published><updated>2008-12-01T07:04:47.080-08:00</updated><title type='text'>அஞ்சலி</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/anjali.gif" width=450, height=197&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h3&gt;வீரர் சந்தீப் உன்னி கிருஷ்ணனுக்கு இதயாஞ்சலி&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மும்பை பயங்கரவாத வெறியாட்டத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இதய அஞ்சலி. நாம் நிம்மதியாக வாழ நம் குழந்தைகள் உடல் வெடித்து சிதறாமல் பள்ளிகள் சென்று திரும்ப நமக்காக நம் பாதுகாப்பை உறுதி செய்ய தம்மையே பலிதானமாக்கும் வீரர்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்! &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மும்பை தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை மட்டுமே. பாகிஸ்தானின் கை இதில் உண்டா இல்லையா என்பது குறித்து விசனப்படுவதை விட முக்கியம் எப்படி இந்த தாக்குதல் சாத்தியமாயிற்று? எப்படி ஜிகாதிகள் சர்வ சாதாரணமாக முக்கிய ஹோட்டல்களில் அறை எடுத்து இருந்து திட்டமிட முடிந்தது? நம் உள்நாட்டு உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் கோட்டைவிட்டார்களா அல்லது அரசியல் தலையீடுகளால் இந்த துறைகள் தீவிரமாக இந்த விஷயத்தில் இயங்க முடியவில்லையா? இந்த கேள்விகள் ஒரு புறமிருக்க, ஜிகாதி பயங்கரவாதம் மிகத் தெளிவாக தெற்கில் மையம் கொண்டு வருகிறது. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகள் தங்களை டெக்கான் முஜாகைதீன் என அறிவித்துக் கொண்டது தற்செயல் அல்ல. ஒரு திட்டமிட்ட அடுத்த அலை ஜிகாதி போருக்கான அறிவிப்பு இது. ஜிகாதி hardware இன் theological software வகாபியவாதம். வகாபிய மூளைச்சலவை செய்யப்பட்ட ஒருவனை மிக எளிதாக அடுத்த கட்டமான ஜிகாதி போராளியாக மாற்றிவிட முடியும். இன்றைக்கு தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும் வஹாபிய அமைப்புகள் இயங்கிவருகின்றன. மிக நளினமாக பேசும் டாக்டர் ஸாகிர் நாயக் இஸ்லாமிலிருந்து வேறு மதங்களுக்கு மாறுபவனை கொல்வது சரியே என நியாயப்படுத்தி பேசுகிறார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சிமி அமைப்பில் இருந்தவர். கேரளத்தில் ஜிகாதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு காஷ்மிருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். தமுமுக, தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை போன்ற அமைப்புகள் இனி வரப்போகும் ஜிகாதி போர் சுனாமிக்கு முன் நிகழும் உள்வாங்குதல்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு ஜிகாதிகளின் மிகவும் திட்டமிட்டதொரு முன்பயிற்சியாகவே அமைந்தது எனலாம். கோவையில் தொடர்ந்து நடத்தப்பட்ட வெறுப்பியல் கொலைகள், அதனைத் தொடர்ந்து காவலர் செல்வராஜ் கொலை பின்னர் கலவரங்கள் பின்னர் கோவை குண்டு வெடிப்பு அதன் பின்னர் உளவுத்துறை இந்த சதிகாரர்களை பிடித்த பிறகு, வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட விதம், வழக்கு பலவீனப்படுத்தப்பட்டது, ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் இஸ்லாமிய பிரச்சார அமைப்புகள் ஆகியவை கோவை குண்டுவெடிப்பின் பிரதான மூளையாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மதானியை விடுதலை செய்ய திட்டமிட்டு செயல்பட்ட விதம் ஆகியவை எப்படி பயங்கரவாதிகள் அகப்பட்டுக்கொண்டாலும் இந்திய அரசியலின் ஓட்டைகளையும் பொந்துகளையும் பயன்படுத்தி அவர்களை விடுவிப்பது என்பதில் ஒரு தெளிவான செயல்திட்டத்தை பயங்கரவாதிகளுகு வழங்கியது. இதனை அடியொட்டியே சோனியாவும் சல்மான் குர்ஷித்தும் மன் மோகன் சிங்குன்ம் சிமிக்கு ஆதரவாக பேசலாயினர். குண்டு வெடிப்புகள் ஒரு தொடர்கதையாகின. கருணாநிதி அச்சுதானந்தன் போல வாக்கு வங்கிகளுக்கு மக்களை காவு கொடுக்க தயங்காத அரசியல்வியாதிகளின் கண்மூடித்தனத்தால் ஸ்லீப்பர் செல்கள் அமைதியாக தென்னகம் எங்கும் பல்கிப் பெருகுகின்றன. தங்கள் இயக்க செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பவர்களை குறிப்பார்த்து கொல்லும் தனிப்படை ஜிகாதிகளும் செயல்படுகின்றனர். மாட்டிக்கொண்டால் அரசியல் அழுத்தம் முதல் மனித உரிமை குரல் வரை அனைத்து விதங்களிலும் ஜிகாதிகளை பாதுகாக்க இயக்க அரண்கள் உள்ளன. தமிழ் ஊடகங்களிலும் பலர் ஜிகாதி திட்டங்களுக்கு விலை போயுள்ளனர். காஷ்மிர் பிரிவினைவாத கொடிகள் எவ்வித கூச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டு சுவர்களில் வரையப்படுகின்றன. எனவே தமிழர்கள் ஒரு விஷயத்தை உறுதி செய்து கொள்ளலாம் அடுத்த ஜிகாதி கொலை தாக்குதல்களின் அலை தமிழ்நாட்டிலும் உக்கிரமாக வீசப் போகிறது. &lt;h4&gt;சாதி கட்சி ஆகியவற்றின் பெயரில் பிரிந்து கிடக்கும் பெரும்பான்மை சமுதாயம் தன்னை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் சமுதாய சக்தியாக செயல்பட்டால் ஒழிய தமிழ்நாட்டு நகரங்கள் மும்பை தாக்குதலை விட மோசமான தாக்குதல்களிலிருந்து தப்ப முடியாது. காலம் கடப்பதற்கு முன் தமிழ்நாட்டை காப்பாற்ற தேவை - இந்து ஒற்றுமை ஒன்றே. அதுவே நாம் மறைந்த தியாகிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.&lt;/h4&gt; &lt;br /&gt;&lt;p&gt; &lt;br /&gt;&lt;b&gt;&lt;blockquote&gt;Appeasement means buying off the aggressor by conniving at his acts of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to be the victims of his displeasure...the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslims interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist. This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hitler. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it.&lt;/blockquote&gt;&lt;br /&gt;-போதிசத்வர் பாபா சாகேப் அம்பேத்கர்&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-3202690997787399878?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/3202690997787399878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=3202690997787399878' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/3202690997787399878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/3202690997787399878'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/12/blog-post.html' title='அஞ்சலி'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1804499870264081024</id><published>2008-10-23T04:09:00.000-07:00</published><updated>2008-10-23T04:10:56.684-07:00</updated><title type='text'>சீமான்: சொல்ல மறந்த கதை</title><content type='html'>வொறவுகளா அண்ணன் பிரபாகரன் தலைமையில நம்ம தமிளனுக்கு சாவ வழியில்லைடா உங்க பாப்பார நாட்டுல நான் கேக்குறேன் ஏண்டா டேய் ராக்கெட்ட வெடிச்சு மேலே அனுப்பிதியே அதே உரிமையைதான வெடிச்சு சாவுற உரிமையதான எங்க தமிளனுக்கு கேக்குதோம். ஏண்டா கொடுக்க மாட்டேங்குற? டேய் தமிளா நீயெல்லாம் மனுசா நான் கேக்குதேன் நீயெல்லாம் மனுசப்பயலுக்கு பொறந்த பயலா? இந்த நாட்டுல உனக்கு என்னடா உரிமை இருக்கு? சும்மா வாளுத சம்பாதிக்க பிள்ள குட்டி பெத்து பேரம் பேத்தி பாத்து கட்டில்ல சொகுசா செத்து போறே....அப்படி சாவலாமாடா நீ? அதாடா புறநானூத்து வீரம்? ரோட்டுல குண்டை மாருல கட்டிக்கிட்டு உன்னோட ஒரு அம்பது பேரையும் சேத்து கிட்டு செத்து போகாத நீயும் ஒரு மனுசனா? பதினஞ்சு வயசுல அப்துல்கலாம் சொன்னாருன்னு உம் மவன் எஞ்சினீரிங்க் காலேஜ் போய் நிலாவுல கல்லெடுக்க ராக்கெட்டு விட கனவு காணுதான்? அதுக்கா நீ மவனை பெத்து போட்டுருக்க பதினைஞ்சு வயசுக்குள்ள ஏகே 47 சுட படிச்சு காடு காடா மலைமலையா திரிஞ்சு கடைசில தற்கொலைப்படை தாக்குதல்ல பத்து கன்னடத்தானையும் பதினஞ்சு மலையாளத்தானையும் போட்டு தாக்கிட்டு வீரமரணம் அடைஞ்சா அது தலைவருக்கு பெருமை அது அண்ணனுக்கு பெருமை. சில பாப்பார நாய்ங்களும் பாப்பார நாய்ங்களோட அடியாட்களும் கேக்கலாம் அண்ணன் மவனும் தற்கொலைபடையில பங்கெடுத்திருக்காரா அப்படீன்னு. அப்படி கேக்குற பேமானியெல்லாம் உன் சென்ம பகை அப்படீன்னு தெரிஞ்சுக்க விறகே மன்னிச்சுக்க உறவே....நம்ம அண்ணன் குடும்பம் மட்டும் வீரமரணத்தையே தியாகம் செஞ்ச குடும்பம் தெரிஞ்சுக்க முடியுமா இந்த வந்தேறிகளுக்கு. ஏ உறவே நீ உப்பு போட்டு சாப்பிடுறன்னா நீ தெருதெருவா வெடிகுண்டு கட்டிகிட்டு செத்து போ அப்பத்தான் எனக்கு பணம் கொடுக்குத சர்ச்சுக்கு மேக்குல உள்ள ஆயுத வியாபாரி பணம் கொடுப்பான். அப்பத்தான் நான் லாகொஸ்டே டி சர்ட்டுல செசெகுவாரா டிசைனெல்லாம் போட்டு ஜீன்ஸ் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து தமிழ் தேசியம் பேச முடியும். இந்த வியாபாரம் தொடந்து நடக்கணும்னா ஏ உறவே ஏ தோளனே நீ பெல்டுல குண்டு கட்டி ரோட்டுல சாவணும் நாங்க எங்க பிள்ளக் குட்டியோட அமெரிக்காவுலயும், கனடாவுலயும் ஆஸ்திரேலியாவுலயும் இருந்து நீங்க போராடுறதுக்கு குட்டை பாவாடை போட்ட வெள்ளக்காரிவ பந்து விளையாட்டுல கத்துத மாதிரி நீங்க வெடிச்சு சிதறும் போதெல்லாம் உங்களுக்கு வாழ்த்தி சங்கு ஊதுவோம் எனவே நம்ம வெடிச்சு சாவுறத தடுக்குத இந்த இந்திய நடுவண் அரசு கூட தமிளு நாடு இன்னும் தொடரணுமா? நம்ம தமிழ்நாடும் கிளிநொச்சி போல தெருதெருவா புறநானூற்று தமிள் பொணங்க கிடக்க அம்மாமாரு முதுகுல காயம் இல்லைங்கறத பாத்து சந்தோசப்பட வேண்டாமா? இன்னுமா நம்ம நிம்மதியா பேரம் பேத்தி பாத்து சாவுற அனியாயம் நடக்கணும். தமிளா சோத்தாலடிச்ச பிண்டமா கிடந்தது போதும், நீ நெருப்பு ஆத்தையே கடப்பியே வா எளுந்தோடி வா புலி போல கரடி போல வெறி நாய் போல வா. அண்ணன் அளைக்கிறார். வீரமரணம் அடைய அளைக்கிறார். வா வா தனி நாடு கோரிக்கை வ்ளுவாகட்டும் மேக்கத்திய நாட்டு முதலாளிகளுக்கு ஆயுத விற்பன பெருகட்டும். அதுல கொஞ்சம் எலும்புத்துண்டா எவாஞ்சலிக்கல் அமைப்புகளுக்கு போட்டு அகதிகளா ஓடப்போற நம்ம ஆன்மாக்கள நம்ம புள்ளைக ஆன்மாக்கள அவுக அறுவடை பண்ணட்டும். வொறவே எளுந்து வா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1804499870264081024?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1804499870264081024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1804499870264081024' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1804499870264081024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1804499870264081024'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/10/blog-post.html' title='சீமான்: சொல்ல மறந்த கதை'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1874262170422629246</id><published>2008-08-28T12:00:00.000-07:00</published><updated>2008-08-28T12:17:44.060-07:00</updated><title type='text'>ஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க</title><content type='html'>நாஸ்டரடாமஸ் என்று ஒருவர் ரொம்ப காலத்துக்கு முன்னால் ரொம்ப காலத்துக்கு பின்னால் நடக்கப்போவதையெல்லாம் எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்வார்கள். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. 1973 துக்ளக் இதழ்களில் போட்டிருக்கிற கார்ட்டூன்களைப் பார்க்கிற வரையில். அட 2008 இல் நடக்கப் போகிற விஷயம் எப்படி 1973 இல் கார்ட்டூன் போட்டிருக்கிறவர்களுக்கு தெரிந்தது என அவர்களது ஞான திருஷ்டியை வியக்கவா அல்லது 1973 இலிருந்து 2008 வரை கார்ட்டூன்களுக்கு உண்மையாக விசுவாசமாக நடந்துவரும் திமுகவின் மின்சாரவெட்டு திராவிட பாரம்பரிய மாற்றமின்மையை வியக்கவா அல்லது இந்த கையாலாகத கும்பலை மீண்டும் ஆட்சியலமர்த்திய மக்களின் சொரணையற்ற தன்மையை வியக்கவா....எதுவானாலும் தமிழ்நாட்டின் திராவிட நாஸ்டரடாமஸ் பட்டத்தை சோவுக்கும் துக்ளக்கும் அளித்து இந்த பட்டத்தை அவர்களுக்கு அளிப்பதற்காக அயராது பாடுபடுவரும் தமிழ்நாட்டு மின்வெட்டுதுறை மற்றும் தீவட்டி முன்னேற்ற துறை அமைச்சர் என பினாமி பட்டம் பெற்றவருமான திருவாளர் அமைச்சர் பெருமகனாருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.  &lt;br /&gt;கீழே நீங்கள் காண்பது 1-3-1973 தேதியிட்ட துக்ளக் இதழில் வெளிவந்த கார்ட்டூன்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/joke0.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இதே கார்ட்டூனில் அன்றைய மின்வெட்டு இலாகா மந்திரியை நீக்கி இன்றைய மின்வெட்டு சாரி மின்சார துறை இலாகா மந்திரியை போட்டாலும் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது பாருங்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/joke01.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இதோ நீங்கள் மகிழ பழைய 'துக்ளக்' இதழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இதர 'வீராசாமி ஜோக்ஸ்'. மின்வெட்டினால் அவதியுறும் என் இனிய தமிழ் மக்களே எல்லா புகழும் கொலைஞருக்கே....சாரி கலைஞருக்கே....&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/joke3.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/joke2.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/joke1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/joke4.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h4&gt; அடுத்தமுறையும் திமுகவுக்கே ஓட்டு போடுங்க மக்களே....மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சு ஓசி டீவியிலே முதலமைச்சர் குத்தாட்டம் ரசிக்கிறதை ரசிக்கலாம்&lt;/h4&gt; &lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/hgAb2kCyRtk&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/hgAb2kCyRtk&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1874262170422629246?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1874262170422629246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1874262170422629246' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1874262170422629246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1874262170422629246'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/08/blog-post_28.html' title='ஆர்காட்டார் ஜோக்ஸ்: இருட்டில் படியுங்க'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7715477137949805051</id><published>2008-08-28T08:03:00.000-07:00</published><updated>2008-08-28T08:06:35.521-07:00</updated><title type='text'>மின்வெட்டு இலாகா பினாமி</title><content type='html'>எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு என்றுதான் பேச்சாக இருக்கிறது. மின்வெட்டு இலாகா அமைச்சர் என்கிற பினாமி பெயர் ஆர்காட்டு வீராசாமிக்கு கிடைத்துவிடும் போல இருக்கிறது. ஆனால் இதெல்லாம் திமுக பாரம்பரியம். இந்த திருத்த முடியாத கழகத்தின் கடந்த ஆட்சிகளைப் பார்த்தால் அது விளங்கும். இதற்கு முன்னர் 1973 இல் இதே போல ஏற்பட்ட மின்வெட்டு குறித்து வெட்கம் சிறிதும் இல்லாமல் திமுக அரசே வெளியிட்ட விளம்பரம் இது.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/1973.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ஆனால் பாருங்கள் கருணாநிதிக்கோ நமீதாவின் நடனத்தை பார்த்து ரசித்து அதன் மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை. இதற்கிடையில் மின்சார தடையாவது மண்ணாவது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7715477137949805051?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7715477137949805051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7715477137949805051' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7715477137949805051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7715477137949805051'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/08/blog-post.html' title='மின்வெட்டு இலாகா பினாமி'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-5761940293776793044</id><published>2008-06-30T22:22:00.000-07:00</published><updated>2008-06-30T22:51:01.365-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து மக்கள் உரிமை மனித உரிமை கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு'/><title type='text'>அமர்நாத்தும் பிள்ளையார்புரமும்</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/muslims_attack.jpg"&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;b&gt;அமர்நாத் யாத்திரையால் இலாபம் பெறும் காஷ்மீர் முஸ்லீம்கள் அந்த யாத்திரைக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை அதிகாரியை நாயைப்போல அடிக்கும் காட்சி&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அண்மையில் அமர்நாத் கோவில் யாத்திரைக்கு நிலம் ஒதுக்கியதற்காக அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததையும் அதனைத் தொடர்ந்து அந்த நில ஒதுக்கீட்டினை அரசு இரத்து செய்து விட்டதையும் நாம் அனைவரும் அறிவோம். இது ஏதோ அமர்நாத்தில் மட்டும் நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல. மாறாக, கிறிஸ்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்புவாதிகள் இந்துக்களுக்கு அவர்களது அடிப்படை வழிபாட்டுரிமையையும் முடிந்தால் வாழ்வுரிமையையும் அழிக்க திட்டமிட்டு இந்தியா முழுவதும் காய் நகர்த்துவதன் ஒரு வெளிப்பாடே இது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிள்ளையார்புரம் நிகழ்ச்சி. ஆத்திக்காட்டு விளை ஊராட்சியின் கீழ் வரும் பிள்ளையார் புரம் இந்துக்களே நிரம்பிய ஊர். ஊரில் மொத்தம் எட்டோ பத்தோ கிறிஸ்தவ குடும்பங்கள். இவர்கள் அம்மன் கோவிலுக்கு நேர் எதிராக உள்ள தெருவில் குடியிருப்பதுடன் அந்த தெரு முடியும் இடத்தில் புதிதாக ஒரு கிறிஸ்தவ பிரச்சார-பிரார்த்தனை கட்டிடத்தையும் (சர்ச்) கட்டியுள்ளனர். இந்த தெருவில் இந்துக்களும் உள்ளனர். இந்த தெருவில்தான் இந்துக்கள் அம்மனின் சப்பரவாகனத்துடன் வரக்கூடாது என்றும் ஏனெனில் இந்த தெருவே தென்னிந்திய கிறிஸ்தவ சபைக்கு சொந்தமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதிர்ந்து போன இந்துக்கள் இந்த 'தெரு விழுங்கி' கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைக் குறித்த ஆவணங்களை வெளியிட தாசில்தாரை கேட்டபோது அவர் அந்த ஆவணங்களை தராமல் தட்டிக்கழித்துவிட்டார். அவர் கிறிஸ்தவர். (மதச்சார்பற்ற அரசு கிறிஸ்தவர்களுக்கு மத அடிப்படையில் அரசு பணிகளில் இடஒதுக்கீடு செய்து கொடுத்தால் என்னவெல்லாம் 'தெரு'விளையாடல்கள் நடத்தப்படும் என்பதற்கு தமிழக இந்துக்களுக்கு பிள்ளையார் புரம் ஒரு எச்சரிக்கை மணி.) ஆக நிலப்பதிவு ஆவணங்கள் இந்துக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில் இந்துக்கள் இரண்டு ஆதாரங்களை காட்டுகிறார்கள். ஒன்று கிறிஸ்தவ டயோஸிஸ¤க்கு சொந்தமானது என கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடும் இந்த தெருவுக்கு ஆத்திக்காட்டு விளை ஊராட்சி சம்பூரண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2.5 இலட்ச ரூபாய் செலவில் காங்கிரீட் தெரு அமைத்துக்கொடுத்துள்ளது. கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசனால் சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இந்த தெருவில் பிள்ளையார்புரம் ஊர் மொத்தத்துக்கும் சொந்தமான தண்ணீர் கிடங்கு உள்ளது. இதில் துயரமான வேடிக்கை ஒன்று உள்ளது. இந்த தெருவில் இருக்கும் இந்த பொது தண்ணீர் நிலைக்கு நிலத்தை தானமாக அளித்தவர் ஒரு இந்து. பிள்ளையார்புரம் ஒரு எச்சரிக்கை. மத அடிப்படையில் வாங்கு வங்கி அரசியல்வியாதிகளால் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது இந்துக்களின் வழிபாட்டுரிமைகள் எப்படி அழிக்கப்படும் என்பதற்கான ஒரு ஒத்திகை நமக்கு காட்டப்பட்டுள்ளது இங்கே. எனவே இந்துக்களும் சரி மத நல்லிணக்கம் சமுதாய முன்னேற்றம் உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றில் அக்கறை உள்ளவர்களும் சரி ஆதிக்க மதவாதிகளும் ஊழல் அரசியல்வாதிகளும் நடத்தும் ஆபத்தான விளையாட்டை முறியடிக்க ஒன்றுபட வேண்டும். &lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/street1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;இந்த தெருவை கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசன் தம்முடையது என சொல்கிறது&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/facts.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt; ஆனால் உண்மை என்ன? டயோசீசனுக்கு உரிய தெருவுக்கு ஊராட்சி 2.5 இலட்ச ரூபாய் செலவளித்ததா?&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/collector_looking_at_dead_woman.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;போலிஸ் தடியடியில் இறந்த இந்து பெண்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/women_injured.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;போலிஸ் தடியடியில் தாக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட இந்து பெண்கள்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/one-1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;மக்களின் குமுறல்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-5761940293776793044?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/5761940293776793044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=5761940293776793044' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5761940293776793044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5761940293776793044'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/06/blog-post_30.html' title='அமர்நாத்தும் பிள்ளையார்புரமும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7037654459859553940</id><published>2008-06-07T00:12:00.000-07:00</published><updated>2008-06-07T00:37:16.024-07:00</updated><title type='text'>அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்</title><content type='html'>இந்து என்று ஒன்றே கிடையாது என்பதாகவும், நாட்டார் தெய்வங்களே எங்கள் தெய்வங்கள் என்றும் ஜல்லி அடிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் உண்மையில் அம்மன் தெய்வங்கள் தாக்கப்படும் போது, அம்மனை வழிபடும் பக்தர்கள் அடிக்கப்படும் போது, அவர்கள் கண்ணீர் விடும் போது இந்த  கூட்டம் மௌனம் சாதிக்கும். இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அப்போது அங்கே இந்து இயக்கங்கள் மட்டுமே போராடும்.ஏனென்றால் நாட்டார் தெய்வங்கள்-குல தெய்வங்கள் இந்துக்களின் இரத்தத்தில் உறைபவை. அவற்றுக்காக இரத்தம் சிந்தி போராடவும் கண்ணீர் சிந்தி கதறவும் இந்துக்களால் மட்டுமே முடியும். நாட்டார் தெய்வன்கள் குறித்து ஏசி அறை செமினார்களில் பேசுபவர்களுக்கோ நாட்டார் தெய்வங்கள் இந்து சமுதாயத்தை பிரிக்க ஒரு உக்தி மட்டுமே. மற்றபடி இந்து நாட்டார் தெய்வங்கள் ஊர்வலங்கள் தடைபட்டாலும் சரி பக்தர்கள் தாக்கப்பட்டாலும் சரி இவர்கள் மௌனி பாபாக்களாக மௌனம் சாதிப்பார்கள். அல்லது பழியை தாக்கப்பட்ட இந்துக்கள் மீதே போட்டாலும் போடுவார்கள்.  கீழே உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இந்து உரிமை போராட்டம். முத்தாரம்மனுக்காக இரத்தம் சிந்தியவர்கள் கண்ணீர் விட்டவர்கள் யார் என பாருங்கள்...&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;கதறி அழுத இந்து பெண்கள்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/DSC_3840.jpg"&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;b&gt;நீதி கேட்டு முத்தாரம்மன் கோவிலில் குமுறி அழும் இந்து பெண்&lt;/b&gt;&lt;/center&gt; &lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/EPaper-1.jpg"&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;b&gt;இது மலேசியா அல்ல கன்னியாகுமரி மாவட்ட பிள்ளையார்புரம்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் சமீபத்தில் திருவிழா நடந்தது. 2-ஆம் நாள் திருவிழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் குழந்தைகள் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்களம் போல் காட்சி அளித்தது. ...நேற்று நாக்ர்கோவில் வந்த பாஜக தலைவர் இல.கணேசன் பிள்ளையார்புரம் சென்று பார்த்தார். அவரை பார்த்ததுமே பெண்கள் சிலர் கதறி அழுதனர். போலிசார் அத்துமீறி நுழைந்து தாக்கினர். பெண்கள் என்று கூட பாராமல் தரக்குறைவாக பேசினர். வீட்டுக்குள் இருந்தவர்களை தேடி தேடி வந்து அடித்தனர் என்று கூறி அழுதனர்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/DSC_3837.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h4&gt;அல்லல் பட்டு ஆற்றாது அழும் இந்தக் கண்ணீருக்கு பதில் என்ன சொல்வீர்கள்?&lt;/h4&gt;&lt;br /&gt;[ஆதாரம் படங்கள் &amp; செய்தி தினகரன், தமிழ் முரசு: 7-ஜூன் 2008]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7037654459859553940?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7037654459859553940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7037654459859553940' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7037654459859553940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7037654459859553940'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/06/blog-post.html' title='அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8002939004897149037</id><published>2008-06-04T05:46:00.000-07:00</published><updated>2008-06-04T05:49:09.963-07:00</updated><title type='text'>இதற்கும் எதற்கும் தொடர்பில்லை:85</title><content type='html'>[ராஜேந்தர் மன்னிக்க வேண்டுகிறேன்.]&lt;br /&gt;புறநானூற்று வீரத்தை புறமுதுகு கண்ட குடமுருட்டி குண்டே &lt;br /&gt;ஐய்யயோ கொல்றாங்களே என காமிரா கண்டலறிய மண்டே &lt;br /&gt;செய்த ஊழலுக்கு கேட்டது கணக்கென்றால் கூசாமல் நீ &lt;br /&gt;கட்டிய பொண்டாட்டி வீட்டையும் மகளின் அம்மா வீடென்றதும் உண்டே &lt;br /&gt;மானங்கெட்டு பகுத்தறிவு பேசும் உன் தோளில் &lt;br /&gt;பிரகாசித்து உன் பகுத்தறிவின்மையை ஊருக்கே சொல்லுமடா உன் மஞ்சள் துண்டே &lt;br /&gt;ஓட்டு பிச்சை தேடி கஞ்சி நக்க ஓடும் சுயமரியாதையில்லா குஞ்சே &lt;br /&gt;நீ கெட்டகேடுக்கு எப்படி இன்னும் துடிக்குது உன் வஞ்ச நெஞ்சே &lt;br /&gt;இயற்கை சேதமைக்கும் சமுத்திரத்தில் மண்ணை அள்ளி &lt;br /&gt;மீனவர் வயிற்றில் நீ அடிக்கும் துரோகம் &lt;br /&gt;அதற்காக கொட்டி கிடைக்குமாடா உன் பினாமிகளுக்கு இலாபம்? &lt;br /&gt;இதனை தமிழ்நாட்டுக்கு என்று முடிச்சு போடும் உன் நயவஞ்சக புத்தி &lt;br /&gt;உன் சந்ததிகளுக்கே செல்வம் சேர்க்க தமிழ்நாட்டை நாசமாக்கும் உன் அரக்க &lt;br /&gt;சக்தி &lt;br /&gt;உன் சொந்த தகராறால் ஊரார் பிள்ளைகளை கொல்பவனுக்கு நீ தகப்பன் &lt;br /&gt;ரவுடி கும்பல்களை இலக்கிய உலகிலும் கொண்டுவரும் மொழிக்கு நீ அப்பன் &lt;br /&gt;தலைமுறையே சாபக்கேடாய் தமிழ்நாட்டின் மீது வந்து விழுந்தாயடா &lt;br /&gt;கெடுமதியே முழு உருவாய் வந்த உன்னையும் மனிதனென பெற்று போட்டாளே ஒருத்தி &lt;br /&gt;அவள் மட்டும் பிறக்காதிருந்தால் இந்த நன்றாயிருந்திருக்கும் இந்த &lt;br /&gt;நாட்டின் தலைவிதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8002939004897149037?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8002939004897149037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8002939004897149037' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8002939004897149037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8002939004897149037'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/06/85.html' title='இதற்கும் எதற்கும் தொடர்பில்லை:85'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8383615035869606712</id><published>2008-05-13T08:53:00.000-07:00</published><updated>2008-05-13T08:58:01.046-07:00</updated><title type='text'>ஜெய்ப்பூரில் குண்டு வெடிப்பு</title><content type='html'>ஜெய்ப்பூரில் குண்டு வெடிப்பு.&lt;br /&gt;அனுமார் கோவிலில்.&lt;br /&gt;இந்துக்களே சிந்தியுங்கள்.&lt;br /&gt;இந்துக்களே ஒன்றுபடுங்கள்.&lt;br /&gt;புனிதப்போர் எனும் பெயரில் கோழைத்தனமாக செயல்படும்&lt;br /&gt;பாலைவன ஊளைகளை நகரங்களுக்குள் &lt;br /&gt;ஒலிக்கும் புனிதப்போர் பன்றிகள்&lt;br /&gt;சிறிதே சிந்தியுங்கள்.&lt;br /&gt;பொய்களை பெட்ரோ டாலர்கள் உதவியால் பரப்பும்&lt;br /&gt;மதவெறி மிருகங்கள்.&lt;br /&gt;மனித உயிர்களை காவு கொள்கின்றன.&lt;br /&gt;பாலைவன குகைகளில் பிறந்த மானுடமறியா &lt;br /&gt;பயங்கரம்&lt;br /&gt;நம் நகரங்களில் குண்டுவெடிப்புகளாக.&lt;br /&gt;இதனை செய்பவனுக்கு ஆயுர்வேத மசாஜ் என்றால் &lt;br /&gt;ஏன் வெடிக்காது குண்டுகள்.&lt;br /&gt;அதனை ஏற்பாடு செய்பவன் &lt;br /&gt;மஞ்சள் துண்டு பகுத்தறிவு சோரன்&lt;br /&gt;மனமோகன அசிங்கம் &lt;br /&gt;சிமிக்காக வாதாடிய சோனியா &lt;br /&gt;சாகிறவன் இந்து என்றால் இரத்தம் வாயில் வழிய&lt;br /&gt;நிற்கும் மதச்சார்பற்ற விபச்சார அரசியல் கட்சிகள்&lt;br /&gt;இனி தேவை &lt;br /&gt;ஒரே செய்ல்பாடு&lt;br /&gt;அரசியல் இந்துத்துவமே இந்துஸ்தானத்தை காக்கும்&lt;br /&gt;பிரிவினையின் போது அண்ணல் அம்பேத்கர் &lt;br /&gt;கூறிய சிந்தனையை நனவாக்கிட இந்துக்களே&lt;br /&gt;ஒன்றுபடுங்கள். செயல்படுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8383615035869606712?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8383615035869606712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8383615035869606712' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8383615035869606712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8383615035869606712'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/05/blog-post_13.html' title='ஜெய்ப்பூரில் குண்டு வெடிப்பு'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-4714300454548877726</id><published>2008-05-08T21:39:00.000-07:00</published><updated>2008-05-09T07:05:22.605-07:00</updated><title type='text'>இஸ்ரேலை வாழ்த்துவோம்</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/declare.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இஸ்ரேல் பல சோதனைகளை கடந்து வந்த தேசம்.&lt;br /&gt;பாரதத்துடன் நேசக்கரம் நீட்டும் தேசம்.&lt;br /&gt;நேற்று யூதர்களை அரவணைத்தவர்கள் இந்துக்கள்.&lt;br /&gt;இன்றும் நன்றியுடன் இந்துக்களை அரவணைப்பவர்கள் யூதர்கள்.&lt;br /&gt;யூத இந்து சமுதாயங்களிடம் நல்லுறவு ஏற்படட்டும்.&lt;br /&gt;இஸ்ரேலின் அரண்களுக்குள் அமைதியும் மனைகளுக்குள் வளமையும் ஏற்படட்டும்.&lt;br /&gt;அறுபதாவது ஆண்டில் ஆபத்துக்களை தாண்டி வெற்றிக்கொடியேற்றும் யூத வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;அந்த வெற்றிக்காக உயிர் தியாகம் செய்த உயிர்களுக்கு இத்தருணத்தில் நம் நன்றிகள் உரித்தாகுக.&lt;br /&gt;மதவெறிகளை தோற்கடித்து மனிதத்தின் கொடியாக உயர்ந்து நிற்கிறது யூதத்தின் கொடி.&lt;br /&gt;தாவீதின் நட்சத்திரத்துக்கு தர்ம சக்கரத்தின் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;வாழ்க பாரதம் வாழ்க இஸ்ரேல் &lt;br /&gt;வீழ்க மத வெறி. &lt;br /&gt;'சத்தியம் ஒன்றே ஞானிகள் அதனை வெவ்வேறு பெயர்களில் அழைப்பர்' எனும்&lt;br /&gt;மேன்மை கொள் வேத நெறி விளங்குக உலகமெங்கும். &lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/Israel1.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Israel&lt;br /&gt;an ancient nation modern nation state&lt;br /&gt;just like &lt;br /&gt;my beloved Hindustan&lt;br /&gt;Jews&lt;br /&gt;an ancient people surviving centuries of onslaught&lt;br /&gt;just like my own Hindus&lt;br /&gt;Israel fly your flag with pride&lt;br /&gt;and &lt;br /&gt;my heart beats with joy&lt;br /&gt;Sanctified by the blood of young martyrs &lt;br /&gt;just like &lt;br /&gt;Vande Mataram&lt;br /&gt;The Star of David Shines&lt;br /&gt;The Wheel of Dharma shall ever be with you.&lt;br /&gt;Two ancient cultures&lt;br /&gt;Two spiritual traditions&lt;br /&gt;Never imposing them on each other&lt;br /&gt;Ever respecting each other&lt;br /&gt;Building real bridges of love&lt;br /&gt;with no intentions to convert or covet&lt;br /&gt;Real love and not expansionism&lt;br /&gt;Isarel that Daughter of Zion&lt;br /&gt;remembers the centuries&lt;br /&gt;Just like those painful Euro-centuries&lt;br /&gt;she also remembers&lt;br /&gt;the Indic centuries of her children&lt;br /&gt;free of persecuion and filled with prosperity&lt;br /&gt;The Rabbi embraces the Sadhu&lt;br /&gt;Shalom greets Namaste&lt;br /&gt;Zion and Himalayas stand together&lt;br /&gt;Peace within thy wall&lt;br /&gt;Prosperity within thy palaces&lt;br /&gt;Love within the heart of each of us&lt;br /&gt;Ekam Sath Vibra Bahutha Vathanthi&lt;br /&gt;Shama Israel&lt;br /&gt;Let there be peace&lt;br /&gt;Let there by Joy&lt;br /&gt;May India and Israel show the world the way.&lt;br /&gt;The real way. &lt;br /&gt;Peaceful coexistence&lt;br /&gt;The right to reason&lt;br /&gt;to believe&lt;br /&gt;to reject &lt;br /&gt;to be an atheist&lt;br /&gt;a Kafir &lt;br /&gt;and a heathen&lt;br /&gt;and to live in dignity&lt;br /&gt;No Jizya No abduction of teenagers&lt;br /&gt;No beheadings &lt;br /&gt;No riots over cartoons&lt;br /&gt;no holy wars &lt;br /&gt;no imposing of religions&lt;br /&gt;just existence&lt;br /&gt;just truth &lt;br /&gt;just goodness and &lt;br /&gt;just beauty&lt;br /&gt;One planet &lt;br /&gt;One humanity &lt;br /&gt;and infinite diversity&lt;br /&gt;Israel at 60 an oasis of democracy amidst the barren lands&lt;br /&gt;Oh children of immortality &lt;br /&gt;we Hindus wish you victory for eternity&lt;br /&gt;Jaya Jaya Jaya Jayahe&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-4714300454548877726?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/4714300454548877726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=4714300454548877726' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4714300454548877726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4714300454548877726'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/05/blog-post_08.html' title='இஸ்ரேலை வாழ்த்துவோம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8308179146508906966</id><published>2008-05-07T08:28:00.000-07:00</published><updated>2008-05-08T03:43:55.116-07:00</updated><title type='text'>ஆபாச பொய்யன் கமல்ஹாசன்</title><content type='html'>அண்மையில் கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படம் இந்து முன்னணியினரால் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் இத்திரைப்படத்தில் வைணவக்கோவில் சிலைகளை ஒரு சைவ அரசன் இடிப்பதாகக் காட்டப்பட்டிருப்பது என்கிறார்கள். பொதுவாக எந்த திரைப்படத்தையும் தடை செய்வது அல்லது நூலை தடைசெய்வது என்பதெல்லாம் தவறான விசயங்கள். அந்த முறையில் இந்த தடை கோரிக்கையும் கூட தவறானது. அல்லது இந்த திரைப்படம் நடக்கும் திரையரங்குகளை தாக்குவது போன்றதெல்லாம் சரியான எதிர்ப்பு அல்ல. இதில் இந்து இயக்கங்கள் செய்ய தவறியுள்ள காரியங்கள் பல உள்ளன.&lt;p&gt; கமல் ஹாசன் தொடர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக செயல்பட்டு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்து இயக்கங்கள் அமைதி காத்து வந்துள்ளன.&lt;p&gt;உதாரணமாக 'ஹே ராம்' திரைப்படத்தில் இந்துக்களின் பாரம்பரிய ஸ்வஸ்திகம் நாஸி ஸ்வஸ்திகாவாக மாறும் ஒரு காட்சி வரும். காந்தியை கொலை செய்யத் தூண்டும் ஒரு அரசரின் வீட்டில் ஒரு பக்கம் அடால்ப் ஹிட்லர் படமும் மறுபுறம் சாவர்க்கர் படமும் இருப்பதாக ஒரு காட்சி வரும். காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய அதே எடையுள்ள துப்பாக்கியை தேடியதாக பீற்றிக்கொள்ளும் கமல்ஹாசன் (அட பைத்தியகாரா!), எப்படி சரித்திர பிழையான அதே நேரத்தில் அரசியல் முத்திரை குத்தும் இந்தக் காட்சியை தன் படத்தில் சேர்த்தார்?&lt;sup&gt;&lt;b&gt;1&lt;/b&gt;&lt;/sup&gt; இந்து இயக்கங்கள் வாய் மூடி மௌனித்தன.&lt;p&gt; அதே போல &lt;i&gt;'அன்பே சிவம்'&lt;/i&gt; படத்தை எடுத்துக்கொண்டால் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுகிற முதலாளி வில்லனாக வருவார். இந்தியாவில் விபத்து நடக்கிற இடத்திலெல்லாம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி பிரசன்னமாகி சேவை செய்வார். ஒரிசாவானாலும் சரி, டெல்லி விமான விபத்தானாலும் சரி கேரளத்தில் ரயில் கவிழ்ந்த இடமென்றாலும் சரி போபால் விஷவாயு விபத்தென்றாலும் சரி அங்கெல்லாம் உடனடியாக விரைந்து சென்று விபத்துக்குள்ளானவர்களுக்கு எவ்வித பேதமும் இன்றி சேவையாற்றிய ஒரு சேவை இயக்கம் இந்தியாவில் உண்டு.&lt;sup&gt;&lt;b&gt;2&lt;/b&gt;&lt;/sup&gt; உலகமே அந்த விஷயத்தில் அவர்கள் செய்கிற சேவையை வியந்து பாராட்டியுள்ளது. ஆனால் தனது திரை சித்திரத்தில் சேவை என்றாலே கிறிஸ்தவம், இந்து தருமம் என்றாலே ஆஷாடபூபதிகள் என பதிய வைத்தார் கமல்ஹாசன். இந்து இயக்கங்கள் வாய்மூடி மௌனித்தன.&lt;p&gt;அடுத்ததாக &lt;i&gt;மருதநாயகம்&lt;/i&gt; பட முன்னோட்டக் காட்சிகள். அதில் 18 ஆம்நூற்றாண்டில் தீண்டாமையை கர்மா நியாயப்படுத்தியதென்றும் அதனை எதிர்த்த ஒரு புரட்சியாளனாக மருதநாயகம் என்பவன் இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தை தழுவினான் எனவும் காட்டப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் (மற்றெந்த நாடுகளை போலவும்) இஸ்லாமிய ஆளும் வர்க்கமும் சரி உலேமாக்களும் சரி மக்களிடையே பிறப்படிப்படையிலான பேதங்களை பேணினர், ஆதரித்தனர்.&lt;sup&gt;&lt;b&gt;3&lt;/b&gt;&lt;/sup&gt; ஏன் 1910களில் கூட அய்யன் காளி போன்ற தலித் தலைவர்கள் சம உரிமை நாடி நடத்திய போராட்டங்களை இந்து தேசிய அமைப்புகள் ஆதரித்தன. ஆனால் முஸ்லீம்கள் மேல்சாதி வெறியர்களுடன் சேர்ந்து அவர்களை தாக்கினர்.&lt;sup&gt;&lt;b&gt;4&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;p&gt;கதாநாயகனாக கமல் ஹாசன் முன்னிறுத்தும் கான்சாகிப் வெள்ளையர்களின் அடிவருடியாக செயல்பட்டவன். இன்று தலித்துகளாக கொடுமைப்படுத்தப்படும் சமுதாயத்தினருக்கு நீதியும் அந்தஸ்தும் வழங்கிய விடுதலை வீரன் பூலித்தேவன் மீது ஆங்கிலேயருக்காக படையெடுத்த கூலிக்கும்பல் தலைவனாக செயல்பட்டவன் கான்சாகிப். 1759 நவம்பர் 6 ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலை கோட்டையை கூலிப்படைத்துரோகி காட்டாளன் கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பினான்.மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் பூலித்தேவரை தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப்பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக்கும்பலை தாக்கலாயினர். பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரதிலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக்கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது. வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுக கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் 'வீரர்களுக்கும்' வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரை புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறி பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது. பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறி குமுறி கண்ணீர் சிந்தினார் என்பதை பூலித்தேவர் சிந்து நமக்கு சொல்கிறது.&lt;sup&gt;&lt;b&gt;5&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;p&gt; ஆக, உண்மை இவ்வாறிருக்க ஒரு மோசடியான வரலாற்றினை ஏற்படுத்த கமல்ஹாசன் முனைகிறார். இதற்கும் இந்து இயக்கங்கள் அமைதி காத்தன. சரி இப்படியெல்லாம் இந்து சமுதாயத்தை கீழ்மைப்படுத்தி பிழைப்பு நடத்தும் கமல்ஹாசன் அப்படி சமுதாய அக்கறை உடையவரா என்றால் அவரது முந்தைய படங்கள் எல்லாவித ஆபாச காட்சிகளும் கொண்டு பெண்களை ஆபாசமாக கிண்டல் செய்வது உட்பட பல அசிங்க காட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளது.&lt;p&gt; அவர் ஏற்கனவே ஹிந்தி திரைப்படம் ஒன்றில் மிக மூன்றாந்தரமாக நடித்து அந்த திரைப்படம் வெளியே வராமலிருக்க பிரம்ம பிரயத்தனம் பட்ட செய்தியையும் மக்கள் அறிவர்.&lt;p&gt; அவரது 'தேவர் மகன்' திரைப்படம் தலித் மக்களுக்கும் தேவர் சமுதாய மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பல மோதல்களில் ஒரு காரணியாக செயல்பட்டது. ஆக, எவ்விதத்திலும் சமுதாய அக்கறை இல்லாதவரான இந்த நடிகர் இந்து சமுதாயத்தை மட்டும் தாக்கி படங்களை எடுத்து தன்னை ஏதோ சமுதாய அக்கறை உடைய அறிவுசீவியாக காட்டுவது ஏன் என்ற கேள்வியை இந்து இயக்கங்கள் தொடர்ந்து மக்களிடையே எழுப்பி இருக்க வேண்டும். அப்படி எழுப்பியிருந்தால் இன்று இத்தகைய ஒரு ஆபாச நடிகரின் மூன்றாந்தர பிரச்சார தாக்குதலுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.&lt;p&gt;சரி இனி இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் காட்டும் காட்சியைக் குறித்து பேசலாம். கிருமி கண்ட சோழன் என்கிற சோழன் சைவத்துக்கு ஆதரவாக வைணவத்துக்கு எதிராக நடந்ததாக ராமானுஜரின் சரித்திரம் கூறுகிறது. யார் இந்த கிருமி கண்ட சோழன்? இவன் எத்தனை காலம் ஆண்டான்? பொதுவாக இரண்டாம் குலோத்துங்க சோழன் கிருமி கண்ட சோழன் என கருதப்படுகிறான். முதலாம் குலோத்துங்க சோழனின் குலதெய்வம் நரசிம்மர் என ஒரு சாசனம் சொல்வதைச் சுட்டிக்காட்டும் அகழ்வாராய்ச்சியாளர் நாகசாமி இந்த நிகழ்ச்சியே நடந்ததா என கேள்வியை எழுப்புகிறார்.  தில்லையில் இருந்த விஷ்ணு சிலை வன்கொடுமையாக அகற்றப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட அத்துடன் ஒரு வைணவரையும் அந்த தெய்வ விக்கிரகத்துடன் கட்டி கடலில் வீசியதாக சரித்திரம் சொல்லவில்லை. மேலும் இந்த சமயப்பொறையின்மை விரைவில் நீங்கிட மீண்டும் விஷ்ணுவின் சிலை தில்லையில் நிறுவப்பட்டது என்பதையும் சரித்திரம் சொல்லுகிறது.&lt;p&gt; சரி இந்த காட்சி மூலம் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்கள் மனதில் ஒரு விசயத்தை பதிக்க விரும்புகின்றனர். அதாவது சிலைகளை உடைப்பதெல்லாம் வரலாற்றில் சகஜம் என்பதுதான் அது. ஆனால் உண்மை என்ன? ஏக இறை மதங்களான இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகியவற்றில் சிலைகளை உடைப்பதென்பது ஒரு இறையியலாகவே அமைந்துள்ளது. ஏதாவது ஒரு சில அரசர்கள் அதற்கு விதிவிலக்காக உள்ளனர். அதே போல அனைத்து மதங்களையும் அரவணைப்பதென்பதே இந்து அரசர்களின் பொதுத்தன்மையாக இருந்திருக்கிறது. ஏதோ ஒரு சில மன்னர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கின்றனர். இஸ்லாமிய-கிறிஸ்தவ அரசர்களின் விதியான சிலை உடைப்புகளை நியாயப்படுத்த விதிவிலக்கான ஒரு சில அரசர்களின் சில கேள்விக்குரிய சம்பவங்கள் பிரம்மாண்டப்படுத்தப்பட்டு மக்கள் மனதில் பதிய வைக்க எடுக்கப்படும் முயற்சியே கமல்ஹாசன் போன்ற ஆபாச கலைஞர்கள் செய்யும் வக்கிர செயலாகும். இதனை இந்து சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இயக்கங்கள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கமல்ஹாசன் போன்ற அயோக்கிய சிகாமணிகளை பொதுவிவாததத்துக்கு அழைத்து இவர்கள் முகத்திரைகளை கிழிக்க வேண்டும். மாறாக கிறிஸ்தவ-முஸ்லீம் பாணியில் திரைப்படத்தை தடைவிதித்து இந்த கோமாளி கூத்தாடி ஆபாச அயோக்கிய சிகாமணியை ஒரு 'கலையுலக' தியாகியாக மாற்றிவிடகூடாது.&lt;p&gt; இந்து இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன?&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கமல் ஹாசனை பொதுவிவாதத்துக்கு அழைக்கவும். அவ'ரி'டம் அவரது இரட்டை டம்ளர் முறையை மக்களுக்கு தெளிவுபடுத்த சொல்லவும்.&lt;br /&gt;&lt;li&gt;பூலித்தேவன், வெண்ணிக்காலாடி போன்ற சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் பிரத்யட்ச உண்மை வரலாறுகளை மறைத்து ஆதாரமில்லாத வெறிபிடித்த வெறுப்பியல் பிம்பங்களை கமல்ஹாசன் உருவாக்க முயல்வதன் காரணத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;li&gt;இதனை கமல்ஹாசனை கேள்விகேட்டு மக்கள் முன்னால் இந்த ஆபாச கோமாளியின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;li&gt;கமல்ஹாசன் பெண்களை இழிவுபடுத்தி நடித்துள்ள காட்சிகளை அவ'ரி'டம் செய்யும் பொது விவாதத்தின் போது போட்டுக்காட்டி அவ'ரை' இந்துமக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;li&gt;அத்திரைப்படத்தில் ஒரு வைணவரை கடலில் மூழ்கடிப்பது போல காட்டியுள்ளதற்கு சரித்திர ஆதாரத்தை கமல்ஹாசன் காட்ட சொல்லவேண்டும். இல்லையென்றால் அத்திரைப்படத்தை 'மக்களில் ஒரு சாரார் மீது பொய்யான வெறுப்பு பிரச்சாரம்' செய்வதாக கூறி வழக்கு தொடரவேண்டும். நஷ்ட ஈடு கேட்கவேண்டும். &lt;br /&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குறிப்புகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;br /&gt;&lt;li&gt;1. வீர சாவர்க்கர் தாம் எழுதிய ஹிந்துத்துவா எனும் நூலில் குறிப்பிடுகிறார்: "துருவம் முதல் துருவம் வரை மானுட இனம் ஒரே குலமே ஆகும். மற்றெல்லா பிரிவினைகளும் மனிதர்கள் ஏற்படுத்தியதே ஆகும்." நாசி இனவாதக் கோட்பாட்டுடன் முழுக்க முழுக்க வேறுபடும் நிலைபாடு இது.&lt;br /&gt;&lt;li&gt;2. உதாரணமாக, ரஷீதா பகத் (தி ஹிண்டு பிஸினஸ்லைன்) எழுதுகிறார்: "RSS, an organisation which can always be counted upon to swing into action at any scene of disaster, have rallied around to demonstrate the indomitable human spirit"&lt;br /&gt;&lt;li&gt;3. உதாரணமாக காண்க அஃப்ஸார், உமர் சலீம்கான் மற்றும் முகமது ஹபீப்பின் மொழி பெயர்ப்பு ஸியாவுதீன் பரானியின் பத்வா-இ-ஜகாந்தாரி (கிபி 1358-9) பக்.134. &lt;br /&gt;&lt;li&gt;4. நிர்மால்யா, அய்யன்காளி, பக்.96&lt;br /&gt;&lt;li&gt;5. ந.இராசையா, மாமன்னன் பூலித்தேவன், 2003 பக்.134-135&lt;br /&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8308179146508906966?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8308179146508906966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8308179146508906966' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8308179146508906966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8308179146508906966'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/05/blog-post.html' title='ஆபாச பொய்யன் கமல்ஹாசன்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7297751801853754476</id><published>2008-04-14T05:32:00.001-07:00</published><updated>2008-04-14T05:39:06.136-07:00</updated><title type='text'>தாய் தருமம் வந்த தமிழர்...</title><content type='html'>&lt;h2&gt;குமரி, நெல்லையை சேர்ந்த 1000 கிறிஸ்தவர்கள் மதம் மாறினர்&lt;/h2&gt;&lt;br /&gt;&lt;h3&gt; தமிழகத்தில் முதன்முறையாக தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி 2 பாதிரியார்களும் இந்துக்களாக மாறினர்.&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/vazha_vaLLamudan.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/two-1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h5&gt;நெல்லை, ஏப். 14-&lt;/h5&gt;&lt;br /&gt;தமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல்லை, தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தினர் ‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் இன்று நடந்தது. இதில் ஆயிரம் பேர் புனித நீர் தெளித்து இந்துக்களாக மாற்றப்பட்டனர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, சாத் தான்குளம், திசையன் விளை, வள்ளி யூர், ராதா புரம் உள்ளிட்ட பல பகுதி களைச் சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் அவர்கள் தாய் மதம் திரும்புவதற்கான சட்டப் பூர்வ நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நிகழ்ச்சி முதலில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த மகா சிவராத்திரி நாளன்று நடைபெறு வதாக இருந்தது. ஆனால் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே கோயில் கலையரங்கில் வைத்து நடத்த முடியும் என்றும் தனியார் நிகழ்ச்சி கள் ஏதும் கோயிலுனுள் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் தடைவிதித்தது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் இன்று காலை நடந்தது. காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தாய்மதம் திரும் புபவர்களுக்காக வேங்கட சாஸ்திரிகள் தலைமையில் பிராயச்சித்த யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தாய்மதம் திரும்புபவர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் நெல்லையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியயதை செலுத்தினர்.அதைத்தொடர்ந்து கங்கை, தாமிர பரணி, காவரி, கிருஷ்ணா, பிரம்ம5-ம் பக்கம் பார்க்க புத்திரா, நர்மதா, கோதா வரி, சிந்து, சேது சமுத்திரம் ஆகிய புனித நீர் தெளித்து புனிதப்படுத்தும் சடங்கு நடந்தது. பின்னர் சைவம், வைணவம், சக்தி வழிபாடுகளை விரும்புபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற் கேற்ற சமய சின்னங்கள் இடப்பட்டன.&lt;p&gt;பின்னர் அவர்களின் விருப்பப்படி இந்து பெயர்கள் சூட்டப் பட்டன. இதில் பெரும்பாலும் அவரவர் ராசி பலன்கள் மற்றும் முன்னோர்களின் நினைவுப் பெயர்கள் சூட்டப்பட் டன. பின்னர் அவர்களுக்கு துறவிகள், சமய பெரியோர்கள் தீட்சை வழங்கினர். மதமாற்றும் சடங்கு சட்டப்பூர்வமான முறை யில் நடைபெற்றது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் உள்பட 2 பாதிரியார்களும் இந்துக்களாக மதம் மாறினர்.மதம் மாறியவர்களுக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் பெறு வதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த செங் கோல் மடத்திடம் இருந்து மதம் மாறியதற்கான சான்றிதழ் பெற்று பின்னர் அரசிதழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.&lt;p&gt; இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்து சமயம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இதுவரை கிறிஸ்தவ மத சடங்குகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே தெரிந்திருந்தவர்களுக்கு இந்து மதம் குறித்தும் அதன் சமய, நம்பிக்கை சடங்குகள், வழிபாடு முறைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு சுவாமி சங்கரானந்தா தலைமையில் தாய் மதம் திரும்பியவர்கள் அனைவரும் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று நெல்லையப்பர் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் தமிழக துறவியர் பேரவை அமைப்பாளர் சதாசிவானந்தா சுவாமிகள், ராகவானந்தா சுவாமிகள், சங்கரானந்தா சுவாமிகள், ஏழை கிறிஸ்து மக்கள் இயக்க மாநில செயலாளர் நரேஷ் அம்பேத்கர், இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், தேவர் பேரவை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் கிறிஸ்தவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமர் பெயருடன் ஆரம்பம் நெல்லை சங்கீத சபாவில் இன்று தலித் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். இன்று ராமநவமி என்பதால் முதலில் மதம் மாறியவருக்கு ‘ஸ்ரீராமன்’ பெயர் சூட்டப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7297751801853754476?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7297751801853754476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7297751801853754476' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7297751801853754476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7297751801853754476'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/04/blog-post_14.html' title='தாய் தருமம் வந்த தமிழர்...'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-2460425459674204712</id><published>2008-04-13T18:12:00.000-07:00</published><updated>2008-04-13T18:43:08.424-07:00</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்துக்கள்!</title><content type='html'>இன்று தமிழ் புத்தாண்டு.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/greetings.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இன்று காலையில் விஷுக்கனி காணுதல்.&lt;br /&gt;காலையில் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடியில் கண் விழிப்போம்.&lt;br /&gt;இந்த பண்பாட்டு பழக்கத்தின் வேர்கள் எத்தனை ஆழமானவை...எத்தனை பொருள் பொதிந்தவை.&lt;br /&gt;அய்யா வைகுண்டரும் அருள் ஜோதி வள்ளலாரும் இந்த வழிபாட்டு முறையை நம்மிடையே மீண்டும் பிரபலப்படுத்தியுள்ளார்கள்.&lt;br /&gt;கடோ பநிஷத் கண்ணாடியில் பிம்பத்தைப் போல தேகத்தில் பிரம்மனைக் காணலாம் என்று முறையிடுகிறது (கடோ பநிஷதம் 6:5) சுவேதாச்வரத &lt;br /&gt;உபநிடதம் இதனை "பளபளப்பான கண்ணாடி அதன் மேற்படிந்த மாசு நீங்கிவிட்டால் பிரகாசிப்பது போல தேகமெடுத்த ஆத்மா பிரம்மனைக் கண்டு &lt;br /&gt;கொண்டால் சோகம் நீங்கி பிறவிப்பலனை எய்துகிறது." என கூறுகிறது (2:14) வாழையடி வாழையென வந்த ஞானியர் பெற்ற இந்த இறையனுபவத்தை நாம் வருட பிறப்பினில் இச்சடங்கின் மூலம் நினைவுப்படுத்திக் கொள்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதப்பண்பாட்டின் காலசுழற்சி தத்துவங்களின் அடிப்படையில் தமிழ் வருடங்கள் அறுபதாகும். நாரதர் ஒரு முறை உலக வாழ்க்கை வேண்டுமென விரும்பினார். ஒரு துணைவியை நாடினார். ஆனால் ஊர் சுற்றுகிற பிரம்மச்சாரிக்கு யார் பெண் கொடுப்பார்கள்? எனவே பெண் கிடைக்கவில்லை. ஆகவே இறுதியாக கிருஷ்ணனிடமே சென்று தனது கோரிக்கையை வைத்தார். கிருஷ்ணரும் நாரதரிடம் சரி எந்த வீட்டில் ஆண் துணை இல்லாத பெண் இருக்கிறாளோ அவளை நீ திருமணம் செய்து கொள் என்றார். நாரதரும் ஒவ்வொரு வீடாக சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணரே கணவனாக இருக்கக் கண்டார். உடல் சோர்ந்த நாரதர் கங்கையில் குளிக்க இறங்கினார். இறங்கி முழுகி மேலே வருகையில் அவரே ஒரு பெண்ணாக மாறியிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு பிரம்மச்சாரி இந்த நாரதப்பெண்ணை கவர்ந்து சென்று திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து அறுபது குழந்தைகள் பிறந்தன. தாங்க முடியாத நாரதப் பெண் தன்னை இந்த சம்சார சாகரத்திலிருந்து காப்பாற்ற விஷ்ணுவை வேண்ட அப்போது அந்த மாயை மறைந்து அங்கே கிருஷ்ணரே நின்றார். இந்த அறுபது குழந்தைகளும் அறுபது ஆண்டுகளாக மாறின. மாயை- காலத்தின் தன்மை ஆகியவற்றைì காட்டும் -இன்றைய நவீன அறிவியல் புனைவின் அனைத்து தன்மைகளையும் கொண்Î Time-consciousness-illusion ஆகியவற்றைக் காட்டும் தொன்மம் இது. காலம் என்பது நமது பிரக்ஞையிலிருந்து தோன்றுகிறது. அது சுழல் தன்மை கொண்டது என்பதெல்லாம் நவீன பிரபஞ்சவியலாளர்களும் உளவியலாளர்களும் கூட விவாதிக்கும் விஷயமாகும். அத்துடன் இறை மட்டுமே பரமபுருஷன் அவன் முன் அனைத்து ஜீவன்களும் பெண்களே எனும் தத்துவம் உலகம் முழுவதும் இருப்பினும் பாரதத்தில் மட்டுமே அது ஒரு அழகிய ஆன்மிக பண்பாட்டு மரபாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது.   திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் உலக மாயையில் மயங்கித் தூங்கும் ஜீவன்களை பெண்களாக உருவகித்து துயிலெழுப்புவதும், ஒரு பெண் என்பதற்காக மீராவை சந்திக்க மறுத்த ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரியான வைணவ யோகியிடம் மீரா கிருஷ்ணனின் முன் அனைவரும் பெண்களே என கூறி அந்த யோகிக்கு ஞானம் வழங்கிய கதையும் நம் மரபுகள். அந்த பக்தி மரபையும் ஆழமான உளவியல்-பிரபஞ்சவியல் தத்துவங்களையும் இணைக்கும் இந்த தொன்மத்திலிருந்தே நம் அறுபது ஆண்டு காலச்சுழலின் ஆண்டுகளின் பெயர்கள் பெறப்படுவதாக ஒரு வழக்கு சொல்லப்படுகிறது. எனவே ஆழ்ந்த ஆன்மிக உண்மைகளை நாம் உணர்ந்து அவற்றினை நம் சமுதாய வாழ்விலும் நடைமுறை படுத்த இந்த ஆண்டு நமக்கு இறையருள் துணை நிற்கட்டும். அத்துடன் நம் சமுதாயத்தை பீடித்துள்ள நோய்களான சாதியம், ஓட்டு வங்கி அரசியல், பிரிவினை வாதம், ஆபிரகாமிய அடிப்படைவாதம் ஆகியவை அழிந்தொழியட்டும். &lt;br /&gt;&lt;center&gt;&lt;h4&gt; நச்சுச்சுவை கொலைஞனின்: இப்படி இருந்த நான்....&lt;/h4&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/karuna_1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;h4&gt;எப்படி ஆயிட்டேன்...டேய் கஸுபாரு ரோமுல சொல்லி இந்த மஞ்சாத்துண்டு கைப்புள்ளய காப்பாத்துடா....&lt;/h4&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/fist_fury.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/chitrai.gif"&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-2460425459674204712?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/2460425459674204712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=2460425459674204712' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2460425459674204712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2460425459674204712'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/04/blog-post_13.html' title='புத்தாண்டு வாழ்த்துக்கள்!'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7372441294728881994</id><published>2008-04-09T05:08:00.000-07:00</published><updated>2008-04-09T05:23:08.690-07:00</updated><title type='text'>ஜகத் கஸ்பாரின் ஜகத் ஜால கயமை?</title><content type='html'>மதிப்பிற்குரிய 'ஓம் சக்தி' ஆசிரியருக்கு,&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;'கடவுளை அறிய முடியுமா?' எனும் தலைப்பில் திரு. ஜெகத் கஸ்பார் எனும் பாதிரியார் எழுதிய கட்டுரையை கண்டேன். அக்கட்டுரையில் கடவுளின் பெயரால் பேதங்கள் என்பது அருவருப்பான மூடமை எனக்கூறி அதற்கு உதாரணமாக அவர் குரு நானக் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார்.&lt;p&gt; இதில் அவர் குருநானக் ஒருநாள் களைத்துப்போய் ஒரு கோவிலுக்குள் நுழைந்ததாகவும் அங்கே கர்ப்பக்கிரகத்தை நோக்கி அவர் காலை நீட்டி படுத்து உறங்கிவிட்டதாகவும், அவர் விழித்தெழுந்த போது &lt;i&gt;"கம்பும் தடியும் கொண்டு கோபக்கனல் கண்களில் வீசப் பூசாரிகள் நிற்கிறார்கள்"&lt;/i&gt; என்றும் அவர்கள் குரு நானக்கை வசைகள் பாடியதாகவும் குறிப்பிடுகிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பூசாரிகளின் மனப்பான்மை 'கடவுளை எனக்குத் தெரியும்" என்பதாக உணர்த்தும் அக்கட்டுரை அதனை &lt;i&gt;'பெரும் மூடமை'&lt;/i&gt; எனவும்  &lt;i&gt;'மிகப்பெரும் அராஜகம்'&lt;/i&gt; எனவும் &lt;i&gt;'உச்சக்கட்ட மோசடி'&lt;/i&gt;  எனவும் குறிப்பிடுகிறார். கர்ப்பக்கிரகம், கோவில், பூசாரிகள், அதுவும் கையில் கம்பும் தடியுமாக நிற்கும் வன்முறையாளர்கள் என்றெல்லாம் ஒரு &lt;br /&gt;சித்திரத்தை எழுப்புகிறார் ஜெகத் கஸ்பார். அதாவது மேம்போக்காக பார்க்க சமய சமரசம் பேசும் கட்டுரையில் எதிர்மறையான ஒரு சித்திரத்தை இந்து மதத்தினர் மீது எழுப்புகிறார் அவர். கஸ்பார் தரும் இந்த சித்திரம் சரியானதுதானா? &lt;p&gt; பாயி குர்தாஸால் எழுதப்பட்டதும் குரு அர்ஜுன் தேவ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதுமான 'பாயி குருதாஸ் வார்' குருநானக் மெக்கா சென்ற சம்பவத்தை தெள்ளத்தெளிவாக வர்ணிக்கிறது:&lt;br /&gt;&lt;blockquote&gt;"நீலநிற ஆடை அணிந்து பாபா நானக் மெக்கா சென்றார்.&lt;br /&gt;கையில் தடி ஊன்றி கையினில் நூலுடன் உலோக பாத்திரமும் படுக்கையும் ஏந்தி யாத்திரை மேற்கொண்டார்.&lt;br /&gt;ஹாஜிகள் தங்கியிருந்ததோர் மசூதி ஒன்றில் அவர் சென்றடைந்தார். &lt;br /&gt;பாபா நானக் அன்று உறங்குகையில் அவர் கால்களை காபா இருந்த திசையை நோக்கி நீட்டி தூங்கினார்.&lt;br /&gt;காஸி ருக்கான் உத்தீன் (ஜிவான்) அது கண்டு அவரை உதைத்தான்.&lt;br /&gt;"இறை நிந்தனை செய்யும் இந்த காஃபிர் யார்" என வினவினான்.&lt;br /&gt;"இறைவனின் இல்லம் உறையும் திசை நோக்கி கால் நீட்டியிருக்கும் இந்த பாவி யார்?" என கூவினான்.&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/kaba1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அவரது கால்களை பற்றி அவரை தரதரவென இழுத்தான். &lt;br /&gt;ஆகா என்ன அதிசயம்! அவருடன் சேர்ந்து முழு மெக்காவும் சுழல தொடங்கியது. &lt;br /&gt;அவர் ஒரு மகான் என உணர்ந்த அனைவரும் மனம் திரும்பி அவரை வணங்கினர்." (பவுரி 32)&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;குருநானக் "இறைவன் எங்கும்  உறைகிறான்" என்பதை காஸிக்கு தெளிவாக்கினார் என்பது இதன் சாராம்சம். குரு நானக் புறச்சடங்குகளை அதன் உள்ளர்த்தம் புரியாமல் செய்யும் அந்தணர்களையும் கண்டித்திருக்கிறார் காசியில். ஆனால் தெள்ளத்தெளிவாக சீக்கிய குரு சரிதையில் மெக்காவில் நடந்ததாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியை கிறிஸ்தவ பாதிரியாரான ஜகத் கஸ்பார் இந்து கோவிலின் மீது ஏற்றிச் சொல்ல வேண்டிய காரணம் என்ன? இத்தகைய அடிப்படை நேர்மையின்மை (அல்லது ஒரு வேளை அறிவின்மை: ஆனால் இறையியல் பயின்ற பிற மதங்களுடன் மிகவும் தொடர்பு கொண்ட, மின்னணு தொடர்பு சாதனங்களுடன் பரிச்சயம் கொண்ட ஒரு பாதிரியார் இந்த அளவு அடிப்படை தவறினை அறிவின்மையால் செய்வார் என்பது நம்பமுடியாத விஷயமாகத்தான் தோன்றுகிறது.) எவ்விதத்தில் மத ஒற்றுமைக்கு அல்லது நல்லிணக்கத்துக்கு துணை போகும்?&lt;p&gt; மேலும் ஜகத் கஸ்பார் தமது தனிப்பட்ட வாழ்க்கை தரவுகளை அளித்து அதன் மூலம் ஒருவித மத நல்லிணக்க மாயையை உருவாக்குகிறார். அவர் தந்தையின் பெயர் ஸ்ரீ பத்மநாபன் என்றும் அவர் தந்தை வழிக் குடும்பம் கெட்டியான இந்து வழி குடும்பம் என்றும் கூறுகிறார். இது அவரது &lt;br /&gt;தனிப்பட்ட குடும்ப தரவாகும். என்றாலும் இது ஒரு பொதுப்புலத்தில் வைக்கப்படுவதால் இதில் இந்தக் கட்டுரையில் அவர் மறைத்துள்ள ஆனால் அதே நேரத்தில் மற்றொரு நிகழ்ச்சியில் பொதுப்புலத்தில் வெளியான இது குறித்த மற்றொரு தரவினை இங்கே ஓம் சக்தி வாசகர்கள் முன் வைக்கிறேன். மார்ச் 13 2005 இல் வெளியான 'தி ஹிண்டு' நாளேட்டில் கஸ்பார் குறித்து வெளிவந்த கட்டுரை கூறுகிறது, "கஸ்பாரின் தந்தை அவரது தாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மதம் மாறினார்." (Fr. Raj's father converted to Christianity only to marry his mother.' - The Hindu Sunday, Mar 13, 2005 Chennai)&lt;br /&gt;&lt;p&gt;ஒரு திருமணத்துக்காக ஒருவர் மதம் மாறுவது என்பது அவர் பிறந்த மதத்தையும் அவர் மாறிய மதத்தையும் இழிவு செய்வதாகும். இந்த இடத்தில் ஓம் சக்தி வாசகர்கள் &lt;i&gt;தலித்துகளுக்கு உரிமை கொடுக்க கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக இந்துக்களாக மதம் மாறுகிறோம் எனக் கூறும் வன்னிய கிறிஸ்தவர்களை அந்த காரணத்துக்காக இந்து மதத்துக்கு வர வேண்டாம்&lt;/i&gt; என கூறிய இந்து மக்கள் கட்சி தலைவர் திரு.அர்ஜுன் சம்பத்தையும், திருமணம் என்கிற ஒரே காரணத்துக்காக மதம் மாறிய கஸ்பாரின் தந்தையாரை மதமாற்றிய கத்தோலிக்க சபையையும் ஒப்பிடுமாறு வேண்டுகிறேன். இந்த மதமாற்ற மனப்பாங்கின் பின்னால் செயல்படும் இறையியல் என்ன?&lt;p&gt; அதனை தேட நாம் மிகவும் தேடவேண்டியதில்லை. கஸ்பார் இக்கட்டுரையெங்கும் பயன்படுத்துகிற பதங்களை பார்த்தாலே போதும். எடுத்துக்காட்டாக "குரு நானக் ஊர் ஊராகச் சென்று தன் &lt;b&gt;&lt;i&gt;இறைத்தேடலை&lt;/i&gt;&lt;/b&gt; மக்களுடன் பகிர்ந்து கொண்டார்" எனக் கூறுகிறார் கஸ்பார். சீக்கிய தருமத்தை குறித்து அடிப்படை அறிவு கொண்ட எவரும் குரு நானக்குக்கு &lt;b&gt;&lt;u&gt;இறை அனுபவம்&lt;/u&gt;&lt;/b&gt; ஏற்பட்டதையும் அந்த இறை அனுபவத்தையே அவர் மக்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பதனை அறிவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் கிறிஸ்தவ இறையியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த கிறிஸ்தவ இறையியலின் படி பிற மதங்களில் இறைத் தேடல் மட்டுமே இருக்குமேயன்றி இறையனுபவம் இருக்காது. அது கிறிஸ்தவத்தில் மட்டுமே சாத்தியமாகும். இதை புரிய வேண்டுமானால், திரு. கஸ்பாரிடம் இப்படி கேட்டுப் பார்க்கலாம், "ஐயா அப்போது மோஸஸுக்கும், ஏசுவுக்கும், பவுலுக்கும் இருந்தது வெறும் இறைத்தேடலேயன்றி இறையனுபவம் இல்லையா?" &lt;p&gt; இந்துக்களின் 'இறைத்தேடலை' புகழும் ஒவ்வொரு கிறிஸ்தவ இறையியலாளரும் செய்யும் இந்த இறையியல் செப்படி வித்தை பொதுவாக இந்துக்களுக்கு புரிவதில்லை. அவர்களும் ஆகா இந்த கிறிஸ்தவருக்குத்தான் எத்தனை பரந்த மனது நம் திருவாசகத்தை பாராட்டுகிறாரே நம் ஆழ்வார் பாசுரங்களைப் பாடுகிறாரே என புளகாங்கிதமடைந்து விடுகிறார்கள். ஏன் ஜி.யு.போப்பையே எடுத்துக்கொள்வோம். திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் அவர் தெள்ளத்தெளிவாக கூறுகிறார்,&lt;blockquote&gt; "சில முக்கியமானதல்லாததல்லாத விதங்களில் (not unimportant respects) சைவம் கிறிஸ்தவத்திற்கு அருகில் வந்தாலும் கூட அதனால் இன்றியமையாததாகத் தோன்றும்படிக்கு ஏற்பட்டுள்ள தீங்குகள் எங்கும் இல்லாதபடிக்கான மிகவும் கண்டிக்கத்தக்க மூடநம்பிக்கைகள் ஆகும்." (Thiruvsagam, History of Manikkavacagar, G.U.Pope translation, Page xxxiii.)&lt;/blockquote&gt; சைவத்தின் 'முக்கியமான பண்புகள்' என்று கூடச் சொல்லாமல் எந்த வித நேர்மறைச்சொற்களையும் சைவத்துடன் இணைக்காமல் தவிர்க்க இரட்டை எதிர்மறையை பயன்படுத்தும் போப்பின் மனநிலையை பாருங்கள். இதன் பின்னாலிருக்கும் மனநிலையை புரிந்து கொண்டால் ஏன் காஸ்பர் இத்தனை எதிர்மறைப் பதங்களை இந்து பூசாரிகள் மீது காட்டும்படியாக தன் கட்டுரையை அமைத்தார் என்பது விளங்கும்.&lt;p&gt;ஆக, இந்த மனநிலையே மத-மோதல்களுக்கு காரணம். எனவே கஸ்பார் போன்றவர்கள் பிற மதத்தவருக்கு போதிக்க வருவதற்கு முன்னால் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பிற மதத்தை எதிர்மறையாக சித்தரிப்பதை தவிர்த்துவிட்டு, இத்தகைய போக்குகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள கிறிஸ்தவ இறையியலை மாற்றிவிட்டு பின்னர் பொதுத்தளங்களில் மதநல்லிணக்கம் குறித்து உபதேசிக்கலாம். ஏனெனில் அவர் சார்ந்துள்ள கத்தோலிக்க சபை இறைவனின் ஒரே குமாரன் என நம்பும் ஏசு "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" என வினவியதாகக் கூறப்பட்டுள்ளதல்லவா? (மத்தேயு 7:3)&lt;p&gt; (இத்துடன் குருநானக் மெக்காவில் காபாவை நோக்கி கால்நீட்டி படுத்திருப்பதைக் காட்டும் சீக்கிய மரபு சித்திரத்தையும் இணைத்துள்ளேன்.)&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;பணிவன்புடன்&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;i&gt;எஸ்.அரவிந்தன் நீலகண்டன்&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7372441294728881994?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7372441294728881994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7372441294728881994' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7372441294728881994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7372441294728881994'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/04/blog-post_09.html' title='ஜகத் கஸ்பாரின் ஜகத் ஜால கயமை?'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7109128697718902547</id><published>2008-04-08T16:06:00.000-07:00</published><updated>2008-04-08T16:30:32.424-07:00</updated><title type='text'>அல்லேலுயா விகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம்</title><content type='html'>மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் அசிரியருக்கு,&lt;br /&gt; &lt;br /&gt;அண்மையில் ஆனந்தவிகடனை படிக்க நேர்ந்தது. சரசுவதி என்கிற 'எழுத்தாளர்' எழுதுகிற &lt;i&gt;மல்லி&lt;/i&gt; என்கிற தொடர்கதை. நான் படிக்க நேர்ந்த அந்த தொடரில் துரைசாமி என்கிற கல்லூரி அட்டெண்டர் குடும்பத்துடன் கிறிஸ்தவராகிவிட்டார் என்பதுடன் ஆரம்பிக்கிறது. மதமாற்றத்தை எதிர்க்கும் கருணாகரன் என்பவனை மல்லி என்கிற பெண் (அவள்தான் கதாநாய்) சாடி கடுமையாக மதமாற்றத்தை ஆதரிக்கிறாள். கதையை இந்த இடத்திலிருந்து சிறிதே மாற்றி அமைத்துள்ளேன். தாங்கள் வெளியிட்டுள்ள தொடர்கதை வெறும் கதை என்ற நிலையைத் தாண்டி இரு மதங்களை ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததெனவும், இந்து மதம் நோய் பிடித்து இருப்பதாக காட்டுவதாலும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட இந்த மறு-வாசிப்பை பத்திரிகை சுதந்திரத்தை கருதி பிரசுரிப்பீர்களென நம்புகிறேன். (ஹி ஹி மூடநம்பிக்கை என்று எனக்கு தெரியும் என்றாலும்.)&lt;p&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"ரொம்ப சிலுப்பிக்காதீங்க கருணா! பணத்துக்காக மதம் மாறுறவங்கன்னு அங்கொருத்தர் இங்கொருத்தர் இருக்கலாம். நான் மறுக்கலை. தங்களுடைய சமூக அந்தஸ்து மாறணுங்கிறதுக்காக மதம் மாற விரும்புறவங்கதான் கருணா இங்கே அதிகம். காலங்காலமா ஒடுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களா ஆக்கப்பட்டவங்க, மானுட சமத்துவம் மறுக்கப்பட்டவங்கன்னு இங்கே கோடிக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்களுடைய காயமும் வலியும் உன்களுக்கு புரியாது. யாரு அவங்களைச் சக மனுசனா மதிச்சு சமமா நடத்துறாங்களோ அவங்க பக்கம் போறதுல என்ன தப்பு? எல்லாரும் பெரியாரா இருக்க முடியுமா? 'நான் உள்ளே இருந்துகிட்டே சமத்துவத்துக்கான போராட்டத்தை நடத்துவேன்ற துணிச்சல் அவருக்கு இருந்தது. முதல்ல, நீங்க தயவு செய்து உளையல் பாடத்தையாவது கொஞ்சம் கவனிச்சுப் படியுங்க!" வேண்டுகோளோடு நிறுத்தினாள். "அப்ப இந்து மதத்தைவிட மத்த மதங்கள் உசத்திங்கிறியா?" வாயே திறக்காத லலிதா உதடுகள் துடிக்கக் கேள்வியை எழுப்பினாள். "லலிதா இந்து மதத்தைப் பிடிச்சிருக்கிற நோய் ரெண்டு. சாதியமும் தீண்டாமையும். சாதி ரீதியா மனுசங்களைப் பிரிச்சுச் கூறுபோட்டு உயர்வு தாழ்வு கற்பிக்கிறது கொடுமையிலும் கொடுமை. சக மனிதர்களைத் தீண்டத்தகாதவங்கன்னு சொல்லிப் பிரிச்சு வெச்சுக் கேவலப்படுத்துவது கொடூரம். மார்வினைக் கேளுங்க....அவங்க நாட்டுல 'சாதியும் தீண்டாமையும் இருக்கா?'ன்னு..." வெடித்துச் சீறினாள் மல்லி.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;font color=red&gt; மேலே இருப்பது ஏப்ரல் 2 2008 ஆனந்தவிகடன் இதழில் வெளியான மல்லி தொடரில் வரும் வரிகள்.  கீழே இருப்பவை எனது 'மறுவாசிப்பு'(!)&lt;/font&gt; &lt;br /&gt; &lt;br /&gt;மார்வின் சிறிது தொண்டையை கனைத்துக் கொண்டான். சிறிது தயங்கித்தான் ஆரம்பித்தான். &lt;br /&gt;"எனக்கு தமிழ் புரிஞ்சாலும் சரளமா தமிழ்ல பேசமுடியாததால ஆங்கிலத்துல பேசுறதுக்கு மன்னிச்சிடுங்க. மல்லி நீங்க மேம்போக்கா உணர்ச்சி படுற அளவுக்கு உருப்படியா உலக சரித்திரத்தையோ அல்லது கிறிஸ்தவத்துடைய வரலாற்றையோ ஒழுங்கா படிச்சதில்லைன்னு நினைக்கிறேன். எங்க நாட்டுலயும் தீண்டாமை இருந்துச்சு. சாதி அமைப்பு கூட இங்க விட மோசமாவே இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். அதனை எந்த கிறிஸ்தவ சபையும் எதிர்க்கலை. இன்னும் சொன்னா இன்னைக்கு மிகப்பெரிய மனிசங்களா பேசப்படற கிறிஸ்தவ இறையியலாளர்களெல்லாம் அந்த சாதி முறையை ஆதரிச்சுருக்காங்க." மல்லியின் முகம் சிவந்தது. "சும்மா உன் இந்து நண்பர்கள் உன்னை பாராட்டணும் அப்படீங்கிறதுக்காக கதை விடாதே மார்வின். இன்னைக்கு அப்ப தீண்டாமை இல்லாத சாதி வேறுபாடு இல்லாத சமுதாயமா உங்க மேற்கத்திய நாடுகள் இருக்கே அதெல்லாம் நாங்க கண் கூடா பார்க்கிறோமே அதெல்லாம் இல்லைங்கிறியா?" மீண்டும் படபடத்தாள். மார்வின் அவளது ஆத்திரத்தை புன்னகையுடன் எதிர்கொண்டான், " மல்லி இன்னைக்கு நீங்க பார்க்கிற ஐரோப்பிய சமுதாய சமத்துவத்துக்கு நாங்க நன்றி சொல்ல வேண்டியது உங்க கிட்டதான்." &lt;br /&gt;அங்கிருந்த அனைவருமே சிறிது அதிர்ந்து நிமிர்ந்தனர். &lt;br /&gt;மார்வின் தொடர்ந்தான், "உங்க கிட்டன்னா....ஐரோப்பா காலனைஸ் செய்த ஆசிய, ஆப்பிரிக்க கண்ட மக்கள். மேலும் நிலத்தை பிடுங்கி கொன்னு குவிச்ச அமெரிக்க ஆஸ்திரேலிய பூர்விக வாசிகள்."&lt;p&gt;&lt;br /&gt;"மார்வின் உன்கிட்டேருந்து ரொம்ப தெரிஞ்சுக்கணும்னு தோணுது. கொஞ்சம் விவரமா சொல்றியா" என்றாள் லலிதா. &lt;br /&gt;மல்லியின் முகமோ சுருங்கி இருளடைந்திருந்தது. கையிலிருந்து பொம்மை பறிக்கப்பட்ட குழந்தை போல முகம் வாடியிருந்தது. மார்வினும் சேர்ந்து 'ஆமாஞ்சாமி' போட்டிருந்தால் அவள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பாள். ஆனால் இப்படி கதை போகும் என்று தெரிந்திருந்தால் மார்வினை இழுத்திருக்கவே மாட்டாள். சே.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மார்வின் நிதானத்துடன் தொடர்ந்தான். "செயிண்ட் அகஸ்டைனை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தின் முக்கியமான இறையியலாளர். அவர் பாணர்களுக்கு ஞான ஸ்நானமே கொடுக்க கூடாது என்று சொன்னார். அதே நேரத்தில் உங்கள் ஞான சம்பந்தர் திருநீலகண்ட யாழ்பாணரை வேள்வி சாலைக்குள்ளேயே மனைவியுடன் படுக்க வைத்தார் இல்லையா? உங்கள் வரலாறு முழுக்க சமுதாய கட்டுமானத்துக்கு எதிரான குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய குரல்கள் எங்கள் சமுதாய வரலாற்றில் சுவடில்லாமல் எரிக்கப்பட்டுவிட்டன. தலையாரிகள், தோல் வேலைகள் செய்பவர்கள், மாயனத்தில் குழி தோண்டுபவர்கள், நாவிதர்கள், சுகாதார தொழிலாளர்கள் இவர்களெல்லாம் தீண்டாமை கொடுமைக்கு ஐரோப்பாவில் ஆளாக்கப்பட்டதும் அதற்கு மத்தியகால கிறிஸ்தவ சட்டங்கள் துணை போனதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ட்டின் லூதர் போன்றவர்கள் கூட இத்தகைய சட்டங்களை எதிர்க்கவில்லை. உங்களுக்காவது வர்ணாஸ்ரமத்துல நாலு பிரிவுன்னா எங்களுக்கு ஏழு அடுக்குகள் இருந்துச்சு. கிறிஸ்தவ மதகுருக்கள் இதனை வானத்துல ஏழடுக்கு சுவர்க்கம் இருப்பது போல பூமியிலும் மனுசங்க ஏழு அடுக்குகளா அமைக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்பை நியாயப்படுத்தினர்."&lt;p&gt;மல்லி சிறிதும் தன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. "இவ்வளவு பேசுறியே மார்ட்டின் ...ஆனா இன்னைக்கு இந்த அமைப்போட சுவடு கூட காணுமே...அதெல்லாம் கிறிஸ்தவத்தால தானே." மார்வின் அவளது சினந்த முகத்தை பார்த்து அன்புடன் புன்னகைத்தான். "மல்லி யு ஹாவ் அ ஒன் டிராக் மைண்ட். ஒரு நல்ல சமுதாய சேவகராக நீங்க போக விரும்பினீங்கன்னா நீங்க இதை மாத்திக்கணும். குறைந்த பட்சம் மத்தவங்களுக்கும் சிந்திக்க தெரியும். அவுங்களும் சமுதாய பொறுப்பு உள்ளவங்கதான் அப்படீன்னு கருதவாவது கத்துக்கணும். இல்லாம போனா ...இப்படிப்பட்ட கண்மூடித்தனமான சித்தாந்தங்கள்தான் இரண்டால் உலகப்போரின் போது அப்படிப்பட்ட அழிவை எங்க சமுதாயத்தின் மீது திணிச்சது மல்லி. அதனால ஒரு அக்கறையிலே சொல்றேன்." மல்லி சீறினாள்: "உன் அறிவுரைக்கு ரொம்ப நன்றி மார்வின், ஆனா அது எனக்கு தேவையில்லை." வேகமாக அங்கிருந்து வெளியேறிய மல்லியுடன் அவள் ஒரு உண்மையான சமுதாய அக்கறை கொண்ட பகுத்தறிவுவாதி என்கிற அவளை குறித்த பிம்பமும் சேர்ந்து தங்கள் மனங்களிலிருந்து வெளியேறியதை அனைவருமே சோகமான கனத்துடன் உணர்ந்தனர்.&lt;p&gt; ஆனால் அவ சொன்னதுலயும் உண்மை இருக்கிறமாதிரி இல்லை? கால்டுவெல் இங்குள்ள தலித்துகளுக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்னு &lt;br /&gt;ஜெயமோகன் கூட சொல்லியிருக்கிறாரே என்றாள் லலிதா. &lt;br /&gt;"ஜெயமோகனா யார் வரலாற்றாசிரியரா? "என்றான் மார்வின். &lt;br /&gt;கருணா கொஞ்சம் புன்னகைத்து "அவர் பெரிய போஸ்ட்மார்டன் எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர். அவர் மட்டும் இங்கிலீஷுல எழுதியிருந்தா நோபெல் பரிசு கிடைச்சுருக்கும்." என்றான். லலிதா "தொடங்கிட்டியா உன் ஜெமோ புராணத்தை' என்று இடித்தாள். மார்வின் பொத்தாம் பொதுவாக "ஆனா ஒன்ணு வளரும் நாடுகளின் மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மேற்கத்திய உலகம் தரவேண்டிய மரியாதையை தந்ததே இல்லை." என்றான். "நாங்க மட்டும்...." என்ற  கருணா "ஆனா என்ன ஜெமோவுக்கு இதுவரை வசைதான் விழுந்திருக்கு யாரும் ஆட்டோ  அனுப்புனதில்லை. அம்மட்டில் ஆள் அதிர்ஷ்ட சாலிதான்" என கூறி பெரிதாக சிரித்தான். லலிதா ரசிக்காமல் முகம் சுளிக்க மார்வின் புரியாமல் பேந்த பேந்த முழித்து "சரி அவரு கால்டுவெல் பத்தி என்ன சொல்லியிருக்காரு?" என்றான். &lt;br /&gt;&lt;p&gt; &lt;br /&gt;"அவர்தான் தலித்துகளின் எழுச்சிக்காக முதன் முதலில் பாடுபட்டவர் என்று" எனக் கூறினாள் மல்லி. &lt;br /&gt;மார்வின் சிந்தனையில் ஆழ்ந்தான். &lt;br /&gt;பிறகு லலிதாவிடம் 'கால்டுவெல் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கு தெரியுமா?' என்றான். &lt;br /&gt;"தெரியுமே! அவர் புராட்டஸ்டெண்டு துறவி" என்றாள் லலிதா. &lt;br /&gt;"துறவி இல்லை லலிதா மிஷினரி" என்றான் மார்வின். &lt;br /&gt;"இரண்டும் ஒன்றுதானே?" என்றான் கருணா. &lt;br /&gt;இல்லை பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு புரோட்டஸ்டண்டு இங்கிலாந்தில் மிஷினரிகள் என்பது ஒரு தொழில். இன்னும் சொன்னால் நீங்கள் சேருகிற அமைப்பைப் பொறுத்து ஆதாயமான தொழில்" என்றான் மார்வின், &lt;br /&gt;"கருணா அன்னைக்கு நாம் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரை பார்க்க போனோமே ஞாபகம் இருக்கா?" &lt;br /&gt;"ஆமா கல்வெட்டு இராமச்சந்திரன்" என்றான் கருணா. &lt;br /&gt;"ஆமா அவ்ருகிட்ட நான் பிறகு பலதடவை பேசியிருக்கேன். அவரு ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சு சொன்னாரு என்ன  தெரியுமா?"&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;"கால்டுவெல் ரப்பர் எஸ்டேட்டெல்லாம் கூட கன்னியாகுமரி மாவட்டத்துல வாங்கியிருக்காராம்."&lt;br /&gt;"அட அப்படியா?" என்றான் கருணா. &lt;br /&gt;"ஆனா அதைவிட முக்கியம் அவரு எந்த அமைப்பை சேர்ந்திருந்தாரு அப்படீங்கிறதுதான்."&lt;br /&gt;"எந்த அமைப்பு?" இது லலிதா.&lt;br /&gt;"ஸொசைட்டி ஃபார் த பிராபகேஷன் ஆஃப் கோஸ்பல்-எஸ்பிஜி (Society for the Propagation of Gospel- SPG) இந்த அமைப்போட முக்கியத்துவம் என்ன தெரியுமா? இதுதான் பெரிய அளவில அடிமைகளை வைச்சிருந்த அமைப்பு.  எஸ்பிஜி அமைப்போட தோட்டங்களில் வேலை செஞ்ச அடிமைகளோட நெஞ்சில் 'எஸ்' அப்படீங்கிற எழுத்தை சூடு வைக்கிறது வழக்கம். 1833 இல் பிரிட்டிஷ் அரசு அடிமை முறையை ஒழிச்சுது." &lt;br /&gt;லலிதா மெதுவாக "மார்வின் இந்த அடிமை அமைப்பு ஒழிப்புல நிச்சயம் சர்ச்சும் ஒரு பங்கு வகிச்சுருக்கணும் இல்லையா?"என்றாள். &lt;br /&gt;மார்வின் கனமான குரலில் சொன்னான், "அப்படி இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் லலிதா. ஆனால் உண்மை என்னவென்றால் சர்ச் குறிப்பாக எஸ்பிஜி, அடிமை முறையை ஆதரித்தது. சர்ச் தான் வைத்திருக்கிற அடிமைகளுக்காக நஷ்ட ஈடு கேட்டது." &lt;br /&gt;லலிதா பிரகாசமானாள். "மார்வின் தன்னிடம் அடிமைகளாக வேலை செஞ்சவங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கி கொடுக்கிற அளவுக்கு சர்ச்சுக்கு தார்மீக மனிதாபிமான எண்ணம் இருந்திருக்குல்ல அப்ப" என்றாள். &lt;br /&gt;மார்வின் திகைப்பான ஆச்சரியத்துடன், "நீ தப்பா புரிஞ்சிட்டே. சர்ச் தனக்கு அடிமைகளை விடுவிக்கிறதால ஏற்படுற நஷ்டத்துக்குதான் நஷ்ட ஈடு கேட்டுச்சே தவிர அடிமைகளுக்கு கொடுக்க அல்ல. ஒரு பிஷப்புக்கு மட்டும் அந்த காலத்துல 13000 பவுண்டுகள் கொடுத்தாங்கன்னா பார்த்துக்கயேன்." என்றான். &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அன்றைக்கு மதியம் விடுமுறை என்கிற செய்தியுடன் உள்ளே நுழைந்தாள் மல்லி. இப்போது பழைய சினம் எல்லாம் தீர்ந்து புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள். "ஏன் மதியம் நாம சிதம்பரம் கோவிலுக்கு போக கூடாது?" என்றாள் மல்லி. எல்லோரும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தனர். &lt;br /&gt;"அக்கா உங்களுக்குதான் சாமி நம்பிக்கையே கிடையாதே. 'சிதம்பரம் நடராஜன் ஆயிரம் வருசமா காலை தூக்கிக்கிட்டு நின்னாலும் கால் அவருக்கு வலிக்கலை. ஆனா மூணு நிமிசம் காலை அப்படி தூக்கிட்டு நின்னா உனக்கு வலிக்குது ஏன் தெரியுமா ஏன்னா நடராஜர் வெறும் கல்லு' அப்படீன்னு சொல்லுவ. உனக்கு ஏங்க்கா சிதம்பரம் போக ஆசை?. மாறிட்டியா நீ?" என்று பாதி ஆச்சரியம் பாதி சந்தோஷத்துடன் கேட்டாள் லலிதா. &lt;br /&gt;மல்லியின் முகத்தில்  ஒரு நானோ விநாடிக்கு ஒரு பழிவாங்கும் ஆத்திரம் தோன்றி அது மறைந்து ஒரு விஷமப் புன்னகை இழைந்தோடியது. "இல்லை நடராஜ தத்துவம் அணுவின் இயக்கம் முதல் பிரபஞ்ச இயக்கம் வரை காட்டுற அழகான ஆன்மிக வெளிப்பாடுன்னு மாஞ்சு மாஞ்சு இந்து வெறியையும் மூடநம்பிக்கையும் டிஃபெண்ட் செய்து பேசுற மார்வினுக்கு கோவிலை போய் பார்த்தா சந்தோஷமா இருக்குமேன்னுட்டுதான் இந்த ஐடியா போட்டேன்." என்றாள் மல்லி. &lt;br /&gt;"எது எப்படியோ நல்ல ஐடியாக்கா!:" என மல்லியின் கழுத்தை கட்டி கிறீச்சிட்டாள் லலிதா. &lt;br /&gt;"ஆமா நாம கிளம்பலாம். மார்வின் நீயும் புறப்படு" என்றான் கருணா. மார்வினின் நெற்றியில் ஒரு சுருக்கக் கோடு தோன்றி மறைந்தது. தன் கண்களை கூர்மையாக மல்லியின் கண்களில் நிலைக்க விட்டு "ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் கேம் ப்ளான்" என்றான் மார்வின்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அந்த நால்வர் குழு கோவிலை அடைந்ததது. கோவில் வாசலிலிருந்த கடையில் அர்ச்சனை தட்டு வாங்கிய மார்வின் அதனை லலிதாவிடம் கொடுத்து நீங்க போய் அர்ச்சனை செஞ்சிட்டு வாங்க நான் இங்கேயே நின்று கொள்கிறேன் எனக்கு கோபுர தரிசனம் போதும். என்றான். &lt;br /&gt;"ஏன்?" என்றாள் லலிதா. &lt;br /&gt;மல்லி "ஏன்னா இதுதான்" என லலிதாவின் கையை பிடித்து இழுத்து அவளைத் திருப்பி அங்கே தொங்கிக் கொண்டிருந்த போர்டின் முன் நிறுத்தினாள். "இந்துக்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை:" என்றது அந்த சாயம் வெளிறிய போர்டு. &lt;br /&gt;"இதைதான் நான் சொன்னேன் மார்வின்."  என்றாள் வெற்றி புன்னகையுடன் மல்லி. ."எந்த சர்ச்லயாவது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாதுன்னு சொல்றாங்களா? எந்த மசூதியிலாவது முஸ்லீம்கள் மட்டும்தான் நுழைய முடியும் என தடை இருக்குதா? இங்க மட்டும் ஏன் இப்படி மதத்தின் பெயரால் மனுஷங்களை அவமானப்படுத்துறாங்க?" வார்த்தைகளில் ஒரு நியாயப்போராளியின் சீற்றமும் கண்களில் ஒரு ஏளனத்தையும் காட்டிச் சீறினாள் மல்லி.&lt;br /&gt;&lt;p&gt; &lt;br /&gt;மார்வின் நிதானமாக "உங்க சித்தாந்தத்தை நிரூபிக்க ஒரு பிரச்சனையை உருவாக்க என்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துறீங்கன்னு தெரியும், மல்லி. ஆனா நீங்க சொல்றதுல தவறு இருக்கு." என்றான் "உதாரணமா எந்த மசூதியிலாவது அப்படீன்னு சொன்னீங்களே...மெக்காவுக்குள்ள மாற்று மதத்தவங்க போறதுக்கு அனுமதி இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா மல்லி? ஏன் இலண்டன்ல உள்ள செயிண்ட் பால் சர்ச்சில பிற மதத்தவர் போய் வேடிக்கை பார்க்கணும்னா அதற்கு பவுண்ட்ல டிக்கட் வாங்கிட்டுத்தான் போக முடியும் தெரியுமா? இந்தியாவில உள்ள மசூதி சர்ச்சுக்கு போக உங்களுக்கு தடை இல்லைனா அவை பாரம்பரிய வழிபாட்டு தலங்கள் அப்படீங்கிறதை விட மத பிரச்சார கேந்திரங்களாகவும் செயல்படுது. ஆனா அங்க கூட பிறமதத்தவர் அனுமதிக்கப்படாத கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாட்டு வேலிகள் உண்டு. உதாரணமா ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல ஏசுவோட உடம்பையும் இரத்ததையும் சடங்கு ரீதியா மக்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. ஏசுதான் உலகத்துக்கே பொதுவானவராச்சே, எந்த கிறிஸ்தவனைக் காட்டிலும் ஏசுவை நான் நல்லா படிச்சு அவரை நேசிக்கிறேன் அப்படீன்னுட்டு நீங்க அதை முழங்கால்போட்டு கால்கடுக்க வரிசையில நின்னு வாங்கி புசிக்க முடியாது. அதுக்கு நீங்க ஞானஸ்நானம் வாங்கி அந்த சர்ச்சுல உறுப்பினராகணும். ஏன் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவன் கூட ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல கொடுக்குற ஏசுவோட சதையையும் இரத்ததையும் வாங்கி சாப்பிட முடியாது. இதை இன்னைக்கு வரை மேற்கில யாரும் கேள்விக்குள்ளாக்குனதில்லை. ஏன்னா இதெல்லாம் பாரம்பரிய மரபு வேலிகள் அப்படீங்கிற புரிதல் மேற்கில் இருக்கு. ஆனா இங்கே உள்ள சர்ச்சையும் மசூதியையும் நீங்க ஒப்பிடணும்னா அவை உருவான காலத்தோட ஒட்டி இந்தியாவில் உருவான இராமகிருஷ்ண இயக்க ஆலயங்கள் முதல் இஸ்கான் ஆலயங்கள், அக்ஷர்தாம் ஆலயங்கள் வரை பலதை காணலாம். ஏன் பாரம்பரியமான உங்க திருப்பதி ஆலயத்தில் கூட அன்னிய மதத்தவங்களை அனுமதிக்கிறாங்க இல்லையா? குருவாயூரில் ஏசுதாஸை அனுமதிக்காதப்ப நீங்க இந்து வெறியர்கள் அப்படீன்னு சொல்ற அமைப்புகள் கூட அதை எதிர்த்தாங்க இல்லையா? சரி அண்மையில தீண்டாமை கொடுமையிலிருந்து மீள முடியாத கிறிஸ்தவர்கள் இந்துக்களாக முன்வந்தப்ப அந்த சடங்குகளை இந்து கோவிலில் வைத்து நடத்த பகுத்தறிவுவாதிகள் அப்படீன்னு தங்களை சொல்லிக்கொள்கிறவங்க கட்டுப்பாட்டில இருக்கிற அறநிலையத்துறையே அனுமதி மறுத்திருக்கு. ஆனா இவ்வளவு பேசுற உங்ககிட்ட இருந்து இன்னைக்கு வரை இதுக்கு ஒரு முனகல் கூட ஏற்பட்டதில்லை. இதில் இன்னொரு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்கணும் இதோ இங்கே நிக்கிற இந்த ஆலயம் அன்னிய மத தாக்குதல்களுக்கு ஆளாயிருக்கு. கோவிலுக்குள்ள அதன் சிலைகளை காக்க சித்திரவதைகளையும் படுகொலைகளையும் அந்த தீட்சிதர்கள் தாங்கியிருக்காங்க. இன்னைக்கு தமிழருடைய ஒரு முக்கிய கலாச்சார ஆன்மிக அடையாளமா உலகமெங்கும் பேசப்படுற உலோக வார்ப்பு சோழகால நடராஜ சிலைகள் நமக்கு கிடைச்சுருக்குன்னா அதுக்கு பின்னாடி அவுங்க சிந்தின இரத்தமும் செய்த தியாகமும் இருக்கு, நான்  ஒண்ணும் உங்க நாட்டு புரோகித அமைப்பு சுத்தமானது அப்படீன்னு சொல்லலை. அதுலயும் திருத்தப்பட வேண்டிய குறைகள் ரொம்ப இருக்கு. ஆனா அதை திருத்த முடியும். இப்படி தேவையில்லாத தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒப்பீடுகள், திட்டமிட்ட நாடகபாணி பிரச்சனைகள், ஒட்டுமொத்தமாக இவுங்களை வில்லனாக காட்டுற வெறுப்பியல் இனவாதக் கோட்பாடுகள் இதெல்லாம் இல்லாமலே அதனை செய்ய முடியும்."&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"இவ்வளவு சொல்ற மார்வின் இப்ப உனக்கு நடராஜர் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா? இதோ நம்பிக்கை இல்லாத என்னால உள்ளே போகமுடியும் ஆனா நம்பிக்கை உள்ள உன்னால உள்ளே போக முடியாது. இதுக்கு என்ன சொல்ற நீ?" &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"மல்லி. எனக்கு இந்து தருமம் எவ்வளவோ பிடிச்சுருக்கு. ஆனாலும் நான் இன்னும் கிறிஸ்தவன் தான். நான் இந்துவா மாறினா அந்த சான்றிதழைக் காட்டி நிச்சயமா கோவிலுக்குள்ளே போவேன். ஆனா வெள்ளைத் தோல் கொண்ட ஒருத்தன் இந்துவாக மாறினா நான் எங்க நாட்டில திரும்பி போகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;கருணா அதிர்ந்து போய் கேட்டான், " என்ன சொல்ற மார்வின், மேற்கில் மத சுதந்திரம் ரொம்ப இருக்கே நீ போய் இப்படி சொல்றியே" &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"கருணா நான் இந்துவாக மாறி இந்து பெயரோட அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ போன பொதுவாக என்னை எல்லோரும் தீண்டத்தகாதவன் போலத்தான் பார்ப்பாங்க. அதனை சமாளிக்கிற தைரியம் எனக்கு இருக்கான்னு தெரியல்லை. ஏன் இந்து சடங்குகளில் பங்கு பெற்றதுக்காக அரசாங்க வேலையை விட்டுக் கூட ஒரு வெள்ளைக்காரரை அரசாங்கம் நீக்கியிருக்கு தெரியுமா?"&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"நிஜமாகவா?"&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"ஆமா கார்ல் பெலே அப்படீங்கிற ஆஸ்திரேலிய வெளிநாட்டு இலாகா அதிகாரி தைப்பூசம் மாதிரி இந்து திருவிழாக்களில் பங்கு பெற்றதுக்காக அவரை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. இன்னைக்கு அவர் தன் பேரை வடிவேலான்னு மாத்திருக்காரு அவருட சுயசரிதை கூட வெளியாயிருக்கு. இது ஒரு சின்ன அதிர்வை கூட மேற்கத்திய ஊடகங்களில் ஏற்படுத்தலை. தனியாளா மதம் மாறுறது அதுவும் குறிப்பா இந்து தருமத்துக்கு மாறுறது மாறிட்டு மேற்கில ஜீவிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒண்ணு நான் ஏதாவது இஸ்கான் மாதிரி குழுவில் இணையணும். அதுலயும் கூட பிரச்சனை இருக்கு. மேற்கத்திய ஊடகங்களில் திரும்ப திரும்ப சின்ன குழந்தைங்களோட காமிக்ஸ் முதல் இப்படிப்பட்ட அமைப்புகளை வில்லத்தனமா சித்தரிக்குறாங்க. இல்லைனா ஸ்டாம்ப் கலெக்ஷன் மாதிரி இதை ஒரு ஹாபியா என்னைக்குன்னாலும் தூக்கி போடுற மாதிரி வைச்சுக்கணும். எனக்கு அதுக்கு மனசும் வரலை. மதம் மாறுற அளவு துணிவும் இல்லை. அப்படி துணிச்சலா நான் இந்து அப்படீன்னு என்னால சொல்ல முடியாத வரை எனக்கு இந்த கோவிலுக்குள்ள - அன்னிய மத படையெடுப்புகளிலிருந்து இவ்வளவு உயிர் தியாகம் செஞ்சு காப்பாத்துன கோவிலுக்குள்ள- ஒரு அன்னிய மதத்தினா நுழைய எனக்கு அருகதையோ உரிமையோ இல்லை அப்படீன்னுதான் நான் நினைக்கிறேன். அதுனால நீங்க உள்ளே போய் கும்பிட்டுட்டு வாங்க. நான் இங்க நின்னே அடுத்த முறையாவது தன்னுடைய எதிரிகளுக்காக கூட வாதாடுற இந்த பண்பாட்டுல ஒரு இந்துவா பிறக்க ஒரு வாய்ப்பை கொடூன்னு இங்க நின்னே கோபுரத்தை பார்த்து வேண்டிக்கிறேன். எனக்கு கோபுர தரிசனமே போதும்." என்றான் மார்வின். &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மார்வின் வெளியே கோவிலைப் பார்த்தபடி நிற்க மல்லியைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குள் சென்றனர். மல்லி வெளியே நின்று கொண்டிருந்தாள். அவளின் இயக்க தோழர்கள் சிலர் அங்கே வந்து அவளோடு சேர்ந்து கொண்டனர்.  லேசாக மல்லியின் முகம் மார்வின் பக்கம் திரும்பியதையும் அதைத் தொடர்ந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் அடிக்கடி அவனை திரும்பி பார்ப்பதையும் மார்வின் கண்டான். அவர்களின் முகங்களில் ஒரு வித வெறுப்பு துல்லியமாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் கோவிலுக்குள்ளிருந்து லலிதாவும் கருணாவும் வந்தார்கள். &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவர்களிடமிருந்து பிரசாதத்தை பயபக்தியுடன் பெற்றுக்கொண்ட மார்வினிடம் கருணா மெதுவாக 'ஆமா காமிக்ஸ¤ல ஏதோ இந்து மதம் பத்தி மோசமாக போட்டிருக்குன்னு சொன்னியே அதென்ன?" என்றான். &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;கருணா ஒரு காமிக்ஸ் பைத்தியம். பழைய இந்திரஜால் காமிக்ஸ்கள் முதல் இன்றைய முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் வரை வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்திருக்கிறான். "உனக்கு தெரியாம இதெல்லாம் ஒருநாள் விலைக்கு போடத்தான் போறேன் என அவனுடைய அம்மா &lt;br /&gt;கருவுவதும் "அப்படி நடந்தா நான் வீட்டைவிட்டே போயிடுவேன்" என அவன் உறுமுவதும் மாதாந்திர சடங்காக வீட்டில் மாறிவிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மார்வின் அவனிடம் "நீ ·பேண்டம் காமிக்ஸ் படிச்சிருக்கியா?" எனக் கேட்டான். &lt;br /&gt;"படிச்சென்ன கட்டுகட்டா அடுக்கியே வைச்சுருக்கேன்." &lt;br /&gt;" அப்போ உனக்கு ·பேண்டமோட புகழ் விளிகளெல்லாம் தெரிஞ்சுருக்குமே" இது மார்வின்.&lt;br /&gt;"ஆமா" &lt;br /&gt;"சொல்லேன்" &lt;br /&gt;"ம்ம்ம் மாயாத்மா, அப்புறம் ஆங்... கீழ்திசை இருளின் காவலன்...அப்புறம்"  கருணா கொஞ்சம் யோசித்தான்.&lt;br /&gt;"ரைட் அதுதான் கீழ்திசை இருள் அப்படீங்கிறது இந்து மதத்தைதான் குறிக்குது. மட்டுமல்ல இஸ்கானை வில்லனா சித்தரிச்சு கூட ·பேண்டம் &lt;br /&gt;காமிக்ஸ் வந்திருக்கு. தெரியுமா?"&lt;br /&gt;"அப்படியா?" &lt;br /&gt;"ஆமா நாமம் போட்ட கழுகுகள் அப்படீன்னு ஒரு கூட்டம் கொள்ளையடிக்கும். அவுங்களை ·பேண்டம் வேட்டையாடுவான்.அவுங்க எல்லாமே மொட்டையடிச்சு நாமம் போட்டிருப்பாங்க. இஸ்கான் மாதிரியே." &lt;br /&gt;அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த லலிதா அதிர்ந்து "அடக்கடவுளே இது இலக்கியத்திலும் படங்களிலும் யூதர்களை தொடர்ந்து வில்லன்களாக காட்டிட்டு வந்த மாதிரியில்ல இருக்கு" என்றாள் &lt;br /&gt;"ரொம்ப சரியா சொன்னே லலிதா. இது எங்க மேற்கத்திய உலகின் மத நிறுவனங்களுக்கு கை வந்த கலை. ஒரு மக்கள் கூட்டத்தை முழுக்க வில்லன்களாக காட்டுறது. அன்னைக்கு யூதர்கள். இன்னைக்கு மேற்கத்திய சமுதாயத்தில் இந்துக்கள் மற்றும் இதர விக்கிரக ஆராதனையாளர்கள். இந்தியாவில் குறிப்பா தமிழ்நாட்டில் பிராம்மணர்கள். ஏன் இராமகிருஷ்ண மிஷன் பெண்குழந்தைகளை விபச்சாரத்துக்கு விற்பதா பட்டும் படாமலும் அவமதிப்பு கேஸ் போட முடியாத மாதிரி ஆனா யாரை சொல்றாங்க அப்படீன்னு தெரியுற மாதிரி எழுதியிருக்கிறாரு கத்தோலிக்க அடிப்படைவாதியான டாமினிக் லாப்·பயர். இப்படி ஒரு அமைப்பை பத்தி அபாண்டமா பழி சொல்றவங்களை அதுவும் அன்னியரா இருந்தா அழுகின தக்காளியால அடிப்பாங்க வெளிநாட்டில. ஆனா உங்க நாட்டில அந்த லா·ப்பயர் கிட்டத்தான் உங்க நாட்டை பத்தி கட்டுரை எழுதி வாங்கி பிரசுரிக்கிறாங்க உங்க முன்னணி ஆங்கில பத்திரிகைகள்." &lt;br /&gt;"அதாவது நாசிகளின் யூத வெறுப்புக்கும் திராவிட இயக்கங்களின் பிராம்மண வெறுப்புக்கும் அடிப்படையில் ஒருவித இனவெறுப்பு பிரச்சாரம் இருப்பதாகவா சொல்ற மார்வின்" என்றான் கருணா. &lt;br /&gt;அதற்கிடையில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட மல்லி "சமூக நீதிக்கான போராட்டத்தை இனவெறுப்பு அப்படீன்னு சொல்றவங்க அறியாமையால பேசுறாங்களா அல்லது இது திட்டமிட்ட மேல் சாதி நயவஞ்சகமா அப்படீங்கிறதுக்கு காலம் பதில் சொல்லும்" என்றாள்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவர்கள் வேறு சர்ச்சைக்கிடமில்லாத விஷயங்களைப் பேசியபடி விடுதியை அடைந்தனர். பிறகு சோம்பலான மதியம் முடிந்து மாலையில் காண்டீனில் மீண்டும் சேர்ந்தனர். அப்போதுதான் பரணி அங்கே நுழைந்து ஹாஸ்டல் டே கொண்டாட வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டினாள். பாட்டு நடனம் இத்யாதிக்கு பிறகு ஒரு நாடகத்தையும் அதில் போடலாம் என முடிவாயிற்று.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மல்லியின் முகம் பிரகாசமானது. கண்கள் குறுகுறுத்தன. அதைப் பார்த்த வசந்தி "மல்லி அக்கா உங்களுக்கு ஏதோ செம ஐடியா வந்திருச்சுன்னு தோணுது. சொல்லுங்கக்கா நாங்க டெவலப் செஞ்சு போடுறோம்." என்றாள். மார்வின் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். மல்லி சொன்னாள். "சூப்பர்க்கா! பின்னிட்டீங்க" என்றாள். மார்வின் அமைதியாக "அபத்தமாக இருக்கு" என்றான். மல்லி பட்டென மார்வின் பக்கம் திரும்பினாள். &lt;br /&gt;"என்ன அபத்தத்தை கண்டிட்ட மார்வின்? சரிதான் நீ ஹிந்து வெறியங்களோட சேர்ந்து பழமைவாதியா மட்டும்தான் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா ஆணாதிக்க வாதியாகவும் ஆயிட்ட போல."&lt;br /&gt;மார்வின் புன்முறுவலுடன் வசந்தியைப் பார்த்து "வசந்தி ஒரு சின்ன சந்தேகம். மல்லியோட அந்த நாடக ஐடியாவில உங்களுக்கு என்னது அவ்வளவு சிறப்பா பட்டுது?" என்றான்.&lt;br /&gt;"என்ன மார்வின் இப்படி கேட்டிட்ட....ராமனும் தானே சீதையை விட்டுட்டு தனியா அத்தனை வருஷம் இருந்தான். அப்ப அவனும்தானே தீக்குளிக்கணும். இதை சீதை வாயாலயே கேட்க வைக்கிறது ஒரு பெண்ணிய புரட்சி பார்வை இல்லையா?" என்றாள்.&lt;br /&gt;"மறுவாசிப்பு - குறிப்பா இந்த நாட்டில ஆணாதிக்கத்தை ஏற்படுத்துற இராமாயணம் மாதிரி நூல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியேயாகணும். சீதை தீக்குளிச்சதாலதான் இன்னைக்கும் இந்த நாட்டில பெண்கள் தீக்குளிக்கவைக்கப்படுறாங்க." என்றாள் மல்லி.&lt;br /&gt;மார்வின் மல்லியை முழுமையாக புறக்கணித்து வசந்தியைப் பார்த்து கேட்டான், "அப்படீன்னா சீதை ஒரு ஆணுக்கு அடங்கி நடக்கிற ஒரு பாத்திரமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள் அப்படீங்கறீங்க இல்லையா?"&lt;br /&gt;"அதிலென்ன சந்தேகம் மார்வின். நிச்சயம் அப்படித்தான்."&lt;br /&gt;"ம்ம்ம்...நீங்க இராமாயணத்தை படிச்சிருக்கீங்களா வசந்தி?..."&lt;br /&gt;"முழுசா படிச்சாத்தான் அது முன்வைக்கிற மாரலை குறிச்சு பேசணும்னு இல்லை வசந்தி" என்றாள் மல்லி.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மார்வின் மீண்டும் மல்லி பேசியது காதிலேயே விழாதமாதிரி தொடர்ந்தான், "தொடக்கத்திலிருந்தே சீதை தன் முடிவுகளின் படி சுதந்திரமா நடக்கிற பெண்ணாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் இராமன் வனவாசத்துக்கு தன்னை கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னதும் ரொம்ப கடுமையாக இராமனைத் திட்டி தன்னை கூட அழைத்து போக செல்கிறாள். அப்புறம் மாயமானை தேடி இராமன் சென்ற பின்னர் தனக்கு காவலாக நின்ற இலட்சுமணனை மிக மோசமாக திட்டுகிறாள். இங்கேதான் முதன் முதலாக தான் தீக்குளித்துவிடுவதாக இலட்சுமணனை அவள் மிரட்டி இராமனை தேடி அனுப்பி வைக்கிறாள். இதிலெல்லாம் அவளுடைய சுய தீர்மானத்தின் உறுதியும் தன் காதல் கணவனான இராமன் மீது அவள் வைத்திருக்கும் முரட்டுத்தனமான அன்பும் வெளிப்படுகிறதேயல்லாமல் அவளுடைய அடங்கி போகிற தன்மை தெரியவில்லை. பிறகு இராமனின் கடுமையான சொற்களைக் கேட்டு அவள் தானாகவே இலட்சுமணனிடம் நெருப்பு மூட்ட சொல்கிறாள். எந்த இலட்சுமணனை தான் தீக்குளித்துவிடுவதாக சொல்லி வசை பாடினாளோ அதே இலட்சுமணனிடம் தனக்காக நெருப்பு மூட்ட சொல்கிறாள். இந்த தருணத்தில் இராமன் தீக்குளிக்க சொல்லவில்லை மாறாக அமைதியாக இருந்துவிடுகிறான். பின்னர் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதற்காக சீதையிடம் தசரதனே வந்து மன்னிப்பு கேட்பதாக இராமாயணம் சொல்கிறது. அதற்கு பிறகு இராமன் அயோத்தியில் தன் இரு குழந்தைகளுக்கும் தாயான சீதையிடம் தீ குளிக்க சொல்லும் பொழுது சீதை அந்த கோரிக்கையை மறுத்துவிடுவதுடன் இராமனை விட்டு முழுமையாக பிரிந்துவிடுகிறாள். ஆக, எந்த இடத்திலும் இராமாயணம் சீதையை அடங்கி நடப்பவளாக காட்டவில்லை என்பதுடன் பெண்ணிய நோக்கில் கூட மிக ஆதர்சமான ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அத்துடன் தீக்குளிக்க சொல்லும் இராமன் வால்மீகி முதல் அனைவராலும் கண்டிக்கப்படுவதாகவே காட்டுகிறது. இறை அவதாரமான ஸ்ரீ இராமன் கூட இந்த மண்ணின் புதல்வியான சீதையை தன்னிச்சைப்படி நடத்திவிட முடியாது என்பதனை நீங்கள் மறுவாசிப்பெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி வாசித்தே உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் மல்லி சீதாயணம் அப்படீன்னு சொன்னதுக்கு அவ்வளவு பரவசம் அடைஞ்சீங்களே...வான்மீகி முனிவரே இராமயணத்தை என்னன்னு சொல்றாரு தெரியுமா?"&lt;br /&gt;&lt;p&gt;"என்ன சொல்றாரு?"&lt;p&gt; "காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மகத்' அப்படீன்னுதான் குறிப்பிடுறாரு."&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"அப்படீன்னா?"&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;"அதாவது இராமயண காவியம் அப்படீங்கிறதே சீதையின் மகத்தான சரித்திரம்தான் என்பது வான்மீகியின் வாக்கு"&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;வசந்தி அசந்து போனாள், "மார்வின் நாங்க படிச்சு தெரிஞ்சிருக்க வேண்டியதை நீ சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியதா இருக்குது. ஏன்க்கா...மார்வின் சொன்ன மாதிரி இராமாயணத்தை அப்படியே போட்டிடலாமே அதிலேயே நாம சொல்ல நினைக்கிற விஷயங்களெல்லாம் நாம சொல்ல நினைச்ச விதத்தை விட ஆழமா அழுத்தமா அழகா இருக்கே...:" என்றவள் மல்லியின் சூடான பார்வையை தாங்க முடியாமல், "அது இல்லக்கா.. அதாவது அப்படியே செஞ்சா எதுவும் பிரச்சனை வராதில்லன்னு நினைச்சேன்..." என்று இழுத்தாள்.&lt;br /&gt;மார்வின் சிரித்தபடியே, "சரி நீங்கதான் மதச்சார்பின்மைக்காக பேசுறவங்களாச்சே...ஏன் இராமயணத்தோட நிக்கணும்...கிறிஸ்தவ இலக்கியங்களை கூட மறுவாசிப்பு செய்யலாமே...கன்னி மேரி கூட சந்தனமேரி அப்படீன்னு உங்க பண்பாட்டில ஒன்றி ஒண்ணா சேர்ந்துக்க ஆசைப்படுற சூழ்நிலையில, ஏன் இப்படி ஒரு மறுவாசிப்பு செய்யக் கூடாது?" என்றான்.&lt;br /&gt;வசந்தி "சொல்லுங்க மார்வின் முயற்சி பண்றோம்..." என்றாள்.&lt;br /&gt;மார்வின் சொன்னான். "அட இது கூட நல்லாத்தானே இருக்கு" என்றாள் வசந்தி. மல்லி ஏதோ ஒப்புக்கு "ஆமா ஆமா" என்றாள். ஆனால் ஏனோ அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பதனை அவள் இருண்ட முகம் காட்டியது.&lt;p&gt; &lt;br /&gt;ஹாஸ்டல் டே.&lt;br /&gt;"பேரிலக்கியங்களில் பெண்ணிய மறுவாசிப்புக்கள்" என தலைப்பிட்டு நடந்த அந்த நாடகத்தின் முதல் காட்சியில் சீதை இராமரை தீக்குளிக்க சொன்னாள். மாணவியர் கூட்டம் உற்சாகத்தில் கிறீச்சிட்டது. எங்கோ பின்னாலிருந்து ஒரு ஆட்சேபக்குரலும் ஒரே ஒரு துண்டு செங்கல்லும் வந்து விழுந்தது. "இந்திய அரசியல் நிர்ணய சட்டம் எங்களுக்கு தந்துள்ள சுதந்திரத்தை ஒரு துண்டு செங்கல்லால் ஒன்றும் செய்துவிட முடியாது" என வீர வசனம் பேசினாள் மல்லி. &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அப்போது கூட்டத்திலிருந்து நழுவியவன் முன்பு மல்லியுடன் சிதம்பரம் கோவிலின் முன்னால் பேசிய அவளது தோழர்களில் ஒருவன் என்பதனை மார்வின் கவனித்தான்.&lt;br /&gt;அதேநேரம் அந்த நாடகத்திலேயே அடுத்த காட்சி அரங்கேற திரை மூடி பின் விலகியது. அங்கே ஒரு இளம் பெண் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். &lt;br /&gt;அவளின் சிவந்த முகத்தின் மீது ஒரு நிழல் படர்ந்தது.&lt;br /&gt;அவள் நிமிர்ந்து நோக்கினாள்.&lt;br /&gt; "இதோ உம் அடிமை உம் சித்தப்படியாகவே ஆகட்டும் என கூறுவேன் என்று எதிர்பார்க்கிறாயா கபிரியேல். போ. போய் உன் யஹீவா தேவனிடம் சொல்லு. என்னுள் ஒரு குமாரத்தியை அன்றி குமாரனை அளிக்க பரிசுத்த ஆவி என்மேல் படர வேண்டாம் என சொல்லு. ஏன் காபிரியேல் ஆதி தோட்டத்திலிருந்து மனிதனை வெளியேற்ற காரணமானாள் என்று சொல்லியல்லவா ஆதிப்பெண் முதல் இன்றுவரை பெண்களை அடிமையாக ஆக்கிவைத்திருக்கிறது யஹீவாவின் மதம். ஆனால் இன்றைக்கு உலகை ஆளுகிற வேட்கை கொண்ட ஒரு மதத்தை உருவாக்க ஒரு குமாரனை அனுப்ப மட்டும் யஹீவாவுக்கு ஒரு கன்னியின் கர்ப்பப்பை தேவை படுகிறதா காபிரியேல். ஒரு ஆண் கடவுள் அளிக்கப் போகிற ஆண் வாரிசினை கர்ப்பப்பைக்குள் ஏற்றெடுக்க ஒரு ஆண் தூதனிடம் மண்டியிட்டு 'ஆண்டவரே இதோ உம் அடிமை ' என கூறுகிறவளல்ல இந்த மரியாள் என்று சொல்லு போ' என்றாள் அந்தப் பெண். &lt;p&gt;&lt;br /&gt;மாணவிகள் தாங்கமுடியாத உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். சில விசில் சத்தங்கள் கூட கேட்டன. &lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தடாலடியாக போலிஸ் உள்ளே நுழைந்தது.&lt;br /&gt;ஏதோ பெரிய கலவரத்தை அடக்க வந்திருப்பது போல ஆயுதபாணிகளாக காவலர்கள் உள்ளே நுழைந்து சுற்றி வளைத்து நின்றனர். &lt;br /&gt;"மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக இப்படி நாடகம் நடத்த அனுமதிக்க முடியாது" என மாணவிகளின் உற்சாக கூச்சலுக்கும் மேலாக போலிஸ் அதிகாரியின் அதிகார குரல் கேட்டது. "இந்த நாடக நடிகர்கள் மற்றும் இதனைப் போட்டவர்களை உடனே கைது செய்யணும் யார் அவுங்க?"&lt;br /&gt;வசந்தி விரைத்துப் போய் நின்றாள். மரியாளுக்கும் காபிரியேலுக்கும் கால்கள் வெடுவெடு என நடுங்கின.&lt;br /&gt;மார்வின் முன்னால் போய் அந்த காவல்துறை அதிகாரியிடம் "சார் நான் தான் போட்டேன். நான் தான் வசனம் எழுதினேன். முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த மாணவ-மாணவிகளை ஒன்றும் செய்ய வேண்டாம். என்னை மட்டும் அரெஸ்ட் செய்யுங்கள்." என்றவன், :"அதற்கு முன்னதாக நான் மைக்கில் மாணவர்களை அமைதி காக்க சொல்லிவிட்டு வந்துவிடுகிறேனே." என்றான்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;சரி என தலையாட்டினார் அதிகாரி. மனதுக்குள் இந்த வெள்ளைக்காரனை அரெஸ்ட் செய்தால் நாளைக்கு ஏதாவது தூதரக பிரச்சனைகள் வந்துவிடக்கூடாதே என்கிற கவலை லேசாக தலை தூக்கியது.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மார்வின் மைக்கை பிடித்தான், "மாணவ மாணவிகளே இப்போது இங்கு நடந்த நாடகம் முழுக்க முழுக்க என்னுடைய விவிலிய மறுவாசிப்புத்தான் என்றாலும், மல்லி இங்கே தீக்கு இரையாகும் பெண்களுக்கு காரணம் சீதை தீக்குளித்தது தான் என்று சொன்ன மாதிரி நான் மேற்கத்திய உலகில் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகளும் டீனேஜ் பெண்கள் கர்ப்பமாவது அதிகமாக இருப்பதற்கும் காரணம் கன்னி மேரி என்கிற கதாபாத்திரம் வழிபடப்படுவதுதான் என சொல்ல மாட்டேன். நன்றி" என்றான்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;கரகோஷம் அந்த அரங்கை பிளந்தது.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;மார்வின் அமைதியாக காவல்துறை அதிகாரியுடன் சென்று ஜீப்பில் ஏறினான்.&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;படித்து முடித்த ஆசிரியர்  அந்த தாள்களை பொறுமையாக ஒவ்வொன்றாகக் கிழித்து அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். எதிரில் நின்ற உதவி ஆசிரியர் பதறினார், "என்ன சார், ஏதோ லாங்குவேஜ் அப்படி ஓகோன்னு இல்லாட்டாலும் நம்ம மாகஸீன்ல வந்த அந்த தொடர்கதையை ஓரளவு சரியாகத்தானே கவுண்டர் பண்ணி எழுதியிருந்தான் சார், போடலாம்னு நினைச்சேனே." &lt;br /&gt;உதவி ஆசிரியரை ஊடுருவிப் பார்த்தார் ஆசிரியர், "தேவையில்லாத வம்பு இது. இந்து மதத்தை பத்தி என்னா வேணும்னாலும் எழுதலாம். ஆனா வேற சில விஷயங்கள்ல தேவையில்லாம கை வைச்சோம்...பத்திரிகை ஆபிஸ் நொறுங்கிடும். சிஎம் முதல் பி.எம் பிரஸிடண்ட் வரை நாம் பதில் சொல்ல வேண்டி வரும். இந்த பத்திரிகையையே சீல் வச்சுருவாங்க. இதோ பாருங்க தம்பி இந்த நிறுவனத்துல நாம புதுசா தொடங்கப்போற அடுத்த பிராஜக்ட்டுக்கு உங்களை ஹெட்டா போடாலாம்னு இருக்கோம். போங்க போய் வேலையை பாருங்க. தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வராதீங்க. அடுத்த தடவை இப்படி படைப்புகள் வந்தா நீங்களே கிழிச்சு &lt;br /&gt;குப்பைத்தொட்டில போட்டுருங்க. என்னோட டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க. போங்க." &lt;br /&gt;உதவி ஆசிரியர் அமைதியாக தலைகுனிந்து அந்த ஏஸி அறையிலிருந்து வெளியே சென்றார். சுவரில் மொட்டைத்தலையின் மேல் ஒற்றைக்கொம்பு மேலே எழ பத்திரிகையின் சின்னமாக விளங்கிய முகம் விகாரமாக இளித்தது. ஆசிரியர் தன் குஷன் சீட்டில் சிறிதே நெட்டு விட்டு நெளிந்தார்.&lt;p&gt; &lt;br /&gt;அவருக்கு முதுகில் ஏதோ உறுத்தியது. கையால் முதுகில் தடவ ஏதோ ஒன்றை அங்கே அசௌகரியமாக உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;முள்ளாகக் குத்தி சுமையாக உறுத்தியது அவரின் முதுகெலும்பு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணிவன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.அரவிந்தன் நீலகண்டன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7109128697718902547?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7109128697718902547/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7109128697718902547' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7109128697718902547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7109128697718902547'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/04/blog-post.html' title='அல்லேலுயா விகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1617980359451322247</id><published>2008-02-07T18:50:00.000-08:00</published><updated>2008-02-08T01:13:13.880-08:00</updated><title type='text'>திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை</title><content type='html'>&lt;center&gt;&lt;blockquote&gt;'Those who cannot remember the past are condemned to repeat it.' &lt;br /&gt;George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner's, 1905, page 284&lt;/blockquote&gt;&lt;/center&gt;&lt;br /&gt;திப்பு சுல்தான் என தற்போது அறியப்படுகிற பதேக் அலி திப்பு (1750-1799) குறித்து பொதுவாக ஒற்றைமுக சித்திரங்களே நிலவுகின்றன. எப்படி பிரிட்டிஷ் ஆவணங்கள் அவரை மதவெறி பிடித்த கொலைகாரனாக சித்தரிக்கின்றனவோ அதைப்போலவே அண்மையில் வெளிவரும் மார்க்ஸிய-இஸ்லாமிய அடிப்படைவாத ஆராய்ச்சி கட்டுரைகள் அவரை முற்போக்குவாதியும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு நல்லரசராக சித்தரிக்கின்றன. இந்த சித்தரிப்புகளுக்கு பின்னால் தெளிவான அரசியல் காரணிகள் உள்ளன. குறிப்பாக இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திப்புவின் புகழைப் பாடுவதன் பின்னால் இருக்கும் இந்த இஸ்லாமிய மேன்மைவாதக் காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;p&gt;திப்பு வாழ்ந்த காலகட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம். மொகலாய பேரரசு தனது அந்திம காலகட்டத்தில் இருந்தது. இந்தியா முழுவதிலும் இசுலாமிய மேலாதிக்கம் வலுவிழந்து மராட்டிய-சீக்கிய வலு அதிகரித்து வந்தது. தெற்கில் பிரிட்டிஷார் மற்றொரு வலிமையான சக்தியாக உருவாகிவந்தனர். இந்தியாவின் நாளைய ஆட்சியாளர் யார் என்பது குறித்து தெளிவற்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. தக்காணத்தில் ஹைதராபாத் நிஜாம் பாரம்பரியமானதோர் இஸ்லாமிய சக்தியாக திகழ்ந்தாலும் ஆட்சி வலுவற்ற நிலையில் விளங்கினார். இந்நிலையில் மைசூர் குறுநில மன்னரின் அதிகாரிகளில் ஒருவரான ஹைதர் அலி வலிமை வாய்ந்த ஒரு சக்தியாக தன்னை உருவாக்கியிருந்தார். அவரின் மைந்தனான திப்பு இந்தியாவின் பாரம்பரிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுவிழந்த நிலையில் தன்னை மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் ஒரு புதிய சக்தியாக உருமாற்ற விரும்பினார். இதற்கு அவருக்கு வலுவிழந்த நிலையிலும் இன்னமும் ஆட்சியாளர்களாக நீடித்து வந்த மொகலாய மன்னர் மற்றும் நிஜாம் தம்மை ஒரு சுல்தானாக அங்கீகரிக்க வேண்டுமென விரும்பினார். பிரிட்டிஷ் ஆதரவாளரான ஹைதராபாத் நிஸாம் திப்புவின் தகப்பனான ஹைதரை வெறும் ஜமீந்தார் என்றே குறிப்பிட்டு வந்தார். 1782 இல் திப்பு வசம் அதிகாரம் வந்தது. பின்னர் திப்பு 1784 இல் அப்போதைய மொகலாய பேரரசின் அதிகாரப்பூர்வ இளவரசர்களில் ஒருவராக தன்னை அங்கீகரிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். ஆனால் அது அன்றைய மொகலாய அரசரான மூன்றாம் ஷா ஆலமால் நிராகரிக்கப்பட்டது.&lt;sup&gt;&lt;b&gt;[1]&lt;/b&gt;&lt;/sup&gt; இது திப்புவுக்கு பிரச்சனையான விஷயமாகியது. திப்புவை போல சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு ஆசை கொண்ட ஒருவருக்கு அவருடைய இஸ்லாமிய படைவீரர்கள் மத்தியில் தான் ஒரு அங்கீகாரமற்ற கிளர்ச்சியாளன் எனும் பிம்பம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியும். எனவே தன்னை இஸ்லாமிய மதத்தினை பரப்பும் புனிதப்போராளியாகக் காட்டிக் கொள்ளவேண்டிய சூழலும் கட்டாயமும் திப்புவுக்கு ஏற்பட்டிருந்தது.&lt;p&gt;பொதுவாக திப்புவின் இஸ்லாமிய மதவெறிச்செயல்களை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட புனைவு என கூறும் நவீன மார்க்சிய மற்றும் இஸ்லாமியவாதிகள் திப்புவை மிகவும் பாராட்டி எழுதப்பட்ட &lt;b&gt;மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானியின் &lt;i&gt;'நிஷானி ஹைதூரி'&lt;/i&gt;&lt;/b&gt; மிகுந்த பரவசத்துடன் திப்பு &lt;i&gt;'விக்கிர ஆராதனையாளர்களை'&lt;/i&gt; தரைமட்டமாக்கி அழித்ததை பாராட்டி பேசுவதை மறந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, கூர்க்கில் திப்புவின் வீரசாகசத்தை கிர்மானி பின்வருமாறு வர்ணிக்கிறார்:&lt;blockquote&gt; "வெற்றி கொண்ட சுல்தான் அங்கு அமீர்களையும் அதிகாரிகளையும் அதிக அளவில் அனுப்பி விக்கிரக ஆராதனையாளர்களை தண்டித்து முழு பிரதேசத்தையும் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்." கிர்மானி வர்ணிக்கிறார்: "(திப்புவின் தளபதியான ஹ¤சைன் அலி கான் பக்ஷி) எட்டாயிரம் ஆண்கள், பெண்கள். குழந்தைகள் ஆகியோரை சிறைப்படுத்தி திரும்பினார். இதேவிதமாக மான்ஷியர் லாலே இந்த மனிதர்களின் பெரும் கூட்டமொன்றை   கால்நடை கூட்டம் போல கொண்டு வந்தார்."&lt;sup&gt;&lt;b&gt;[2]&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;/blockquote&gt; மேலும் திருவிதாங்கூர் மீதான படையெடுப்பின் போது &lt;blockquote&gt;"சுல்தானின் வீரர்கள் உருவிய வாட்களுடன் மூன்று மைல்களுக்கு அவர்கள் பார்த்த கா·பீர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரத்தை இல்லாமலாக்கினர்"&lt;/blockquote&gt; என கூறுகிறார் கிர்மானி. (தேசபக்தராக சித்தரிக்கப்படும் திப்பு இந்தியர்களை தாக்கி சிறைப்படுத்த ஐரோப்பிய அதிகாரிகளை பயன்படுத்த தயங்கவில்லை என்பது ஒரு முரண்நகை) கிர்மானி இந்த நிகழ்ச்சியில் எண்பதாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறுகிறார். இது அதீத எண்ணிக்கை என பல வரலாற்றறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&lt;sup&gt;&lt;b&gt;[3]&lt;/b&gt;&lt;/sup&gt; ஆனால் இப்படி ஒரு சுயசரிதையை தன் அரசவை வரலாற்றெழுத்தாளனால் எழுத வேண்டிய அவசியம் திப்புவுக்கு ஏன் ஏற்பட்டது? தன்னை விக்கிர ஆராதனையாளர்களை தண்டிக்கும் இஸ்லாமிய அரசனாக காட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளது என்பதும் அவ்வாறு காட்ட திப்பு தயங்கவில்லை என்பதுமே உண்மை. இதன் விளைவே கூர்க் முதல் மலபார் வரையிலான தமது படையெடுப்புகளில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது திப்பு காட்டிய மதவெறி வெளிப்பாடுகள். ஐரோப்பியருடன் தொடர்பற்ற கேரள சிரிய கிறிஸ்தவர்களும் திப்புவின் படையெடுப்பில் அழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.&lt;sup&gt;&lt;b&gt;[4]&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;p&gt;பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் அல்லது சாம்ராஜ்யவாதிகள் திப்புவினை மோசமாக சித்தரிக்க எண்ணினார்கள் எனவே அவரது செயல்களைக் குறித்து கொடூரமாக வேண்டுமென்றே குறிப்பிட்டார்கள் என கொள்ள முடியுமா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. திப்பு தனது சக-இஸ்லாமிய தளபதிகளுக்கும் தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள் அவரது இஸ்லாமிய மதவெறியையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக சையது அப்துல் துலாய்க்கு திப்பு ஜனவரி 18 1790 இல் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடலாம்:&lt;blockquote&gt;"அல்லா மற்றும் அல்லாவின் தூதரான முகமதுவின் அருளால் கோழிக்கோட்டில் உள்ள அத்தனை ஹிந்துக்களையும் இஸ்லாத்துக்கு கொண்டு வந்தாயிற்று. கொச்சி எல்லையில் மட்டும் இன்னமும் சிலர் இஸ்லாத்தை தழுவாமல் இருக்கிறார்கள் ஆனால் இவர்களையும் நான் வெகு விரைவில் இஸ்லாத்தை தழுவ செய்துவிடுவேன். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஜிகாத் ஆகும்." &lt;sup&gt;&lt;b&gt;[5]&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;/blockquote&gt; கேரளத்தில் திப்புவின் படையெடுப்பினை விவரிக்கையில் அது செங்கிஸ்கான் மற்றும் தைமூர் ஆகியவர்களின் படையெடுப்பைப் போல பேரழிவை ஏற்படுத்தியதாக கேரள வரலாற்றாசிரியர் பி.எஸ்.சையது முகமது கூறுகிறார்.&lt;sup&gt;&lt;b&gt;[6]]&lt;/b&gt;&lt;/sup&gt; டாக்டர்.சி.கே.கரீம் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட &lt;i&gt;'மலபார் மானுவல்'&lt;/i&gt; திப்பு சுல்தான் கேரள படையெடுப்பின் போது தனது அதிகாரிகளுக்கு பிறப்பித்த ஆணையை தெளிவாக்குகிறது, &lt;blockquote&gt;"ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்கும் படி செய்ய வேண்டும். அவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் அன்பாகவோ ஆசை காட்டியோ அல்லது பலாத்காரமாகவோ அவர்களை இஸ்லாமை தழுவச் செய்ய வேண்டும்."&lt;b&gt;&lt;sup&gt;[7]]&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;/blockquote&gt; திப்புவின் தமிழக படையெடுப்பின் போது (1790) பிற மதத்தவருடன் வாழ்ந்த முகமதிய பெண்களை திப்பு கழுவேற்றிக் கொன்றார்.&lt;blockquote&gt; "மறுமை அச்சமும் வெட்கமும் இல்லாமல் தங்களுடைய களங்கமான உடல்களை பிறமதத்தவர்களுக்கு கொடுத்த முகமதிய பெண்கள் சுல்தானின் ஆணைப்படி கழுவேற்றப்பட்டனர்" என மிர் ஹ¤சைன் கிர்மானி விவரிக்கிறார்.&lt;b&gt;&lt;sup&gt;[8]]&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;திப்புவின் பிற மத துவேஷம் - தன்னுடைய படையெடுப்புகளை மதப்போர்களாக முரசறைந்த விதம் மராட்டியருக்கு திப்புவின் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளை திப்பு நன்றாகவே உணர்ந்திருந்தார். எனவே 1787 இல் மராட்டியருடன் அவர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் மராட்டிய பேஷ்வா தன்னை பாதுஷா என அழைக்க திப்பு கேட்டுக்கொண்டதை மராட்டியர்கள் மறுத்துவிட்டனர். இறுதியாக இருவருக்கும் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் திப்பு நவாப் என மராட்டியரால் அங்கீகரிக்கப்பட்டார்.&lt;b&gt;&lt;sup&gt;[9]&lt;/sup&gt;&lt;/b&gt;  தமது கனவுகளுக்கு திப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆவணப்படுத்தி வந்தார். இக்கனவுகள் மூலம் அவர் தம்மை மதத்தினை காப்பாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிறவி என்று எண்ணிக்கொண்டார்.இது எந்த அளவுக்கு அவர் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றால் தனது கனவுகளில் தம் அரசியல் எதிரிகளை கூட மதரீதியிலான எதிரிகளாக &lt;i&gt;'கா·பிர்களாக'&lt;/i&gt; உணரலானார் .&lt;b&gt;&lt;sup&gt;[10]&lt;/sup&gt;&lt;/b&gt; 1792 இல் காரன்வாலிஸ் திப்புவை ஒரு எதிர்பாராத தாக்குதலின் மூலம் தோற்கடித்த போது தன் அரசபதவியை காப்பாற்றிக்கொள்ள திப்பு தன் அரசில் பாதியை ஆங்கிலேயர்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டதுடன் தன் மைந்தர்களையும் பிணை கைதிகளாக ஆங்கிலேயரிடம் அனுப்பிவைத்தார்.&lt;b&gt;&lt;sup&gt;[11]&lt;/sup&gt;&lt;/b&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/seringapatam_1792.jpg"&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;b&gt;தன் பதவியைக் காப்பாற்ற திப்புவின் புதல்வர்கள் பிணையாக திப்புவின் சம்மதத்துடன் ஆங்கிலேயரிடம் அனுப்பி வைக்கப்படும் காட்சி&lt;/b&gt;&lt;/center&gt; திப்பு தன்னை ஒரு அரசன் என ஆங்கிலேயர் அங்கீகரிக்க என்ன சமரசத்தையும் செய்ய தயாராகியிருந்தார். இறுதி மைசூர் போர் கூட திப்பு ஆங்கிலேயரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது சரியான நேரத்தில் ஆங்கிலேயருக்கு தெரிவிக்கப்படாமல் ஆங்கிலேயர் தாக்குதலை தொடங்கிவிட்டதால் என ஒரு கருத்து நிலவுகிறது.&lt;b&gt;&lt;sup&gt;[12]&lt;/sup&gt;&lt;/b&gt; ஆனால் ஆங்கிலேயரோ ஹைதராபாத் நிஜாமிடம் நெருக்கமாக இருந்த அளவு திப்புவினை நம்பவில்லை. திப்புவின் நடத்தையும் இதற்கு ஒரு காரணம். திப்பு மிகவும் நட்புறவு கொண்டிருந்த பிரான்ஸ¤காரர்கள் குறித்து ஆங்கிலேயரிடமும் ஆங்கிலேயர் குறித்து ஒட்டோமான் சுல்தானிடமும், மராட்டியர்களைக் குறித்து ஒட்டோமான் சுல்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிய முஸ்லீம் மன்னரிடமும் குறை கூறி கடிதங்கள் எழுதியிருந்தார். திப்பு பிரெஞ்ச்காரர்களிடம் நல்லுறவினை வளர்த்த போதிலும் கூட ஆங்கிலேய அதிகாரியான வெல்லஸ்லியிடம் பிரெஞ்சுக்காரர்களைக் குறித்து &lt;i&gt;"மோசமான போக்கு கொண்டவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள், மானுட குலத்தின் எதிரிகள்"&lt;/i&gt;என கூறியிருந்தார்.&lt;b&gt;&lt;sup&gt;[13]&lt;/sup&gt;&lt;/b&gt;&lt;p&gt;அவர் ஓட்டோமான் சுல்தானுக்கும் ஆப்கானிஸ்தானிய அரசருக்கும் கா·பீர்களுக்கு எதிராக ஜிகாது செய்யும் ஒரு இஸ்லாமிய அரசன் எனும் அடிப்படையில் உதவிகள் கோரினார். திப்பு இஸ்தான்புல்லுக்கு முதலில் அனுப்பிய தூதுக்குழு 17 நவம்பர் 1785 இல் புறப்பட்டு இஸ்தான்புல்லை 25 செப்டம்பர் 1787 இல் சென்றடடைந்தது. ஜனவரி 1790 மீண்டும் திப்புவிடம் திரும்பி வந்தது. இந்த தூதுக்குழு மூலம் திப்பு தாம் ஓட்டோமான் சுல்தானை உலக முஸ்லீம்களின் காலீப்பாக தாம் கருதி மரியாதை செய்வதாகவும் மைசூரில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைக்கு உதவி செய்யவும் கோரிக்கை வைத்ததுடன் ஈராக்கில் உள்ள ஷியா புனித தலத்துக்கு நீர் கால்வாய் கட்ட தாம் உதவுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குரேஷி திப்புவின் முக்கிய நோக்கம் திப்புவை ஒரு சுல்தானாக ஒட்டோமான் அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது என குறிப்பிடுகிறார்.&lt;sup&gt;&lt;b&gt;[14]&lt;/b&gt;&lt;/sup&gt; இதில் திப்பு ஓரளவு வெற்றி அடைந்தார். திப்பு ஒட்டோமான் சுல்தானின் மத உணர்வுகளை தூண்டி தமக்கு ஆதரவான இராணுவ உதவிக்கு அவரை பயன்படுத்திட முனைந்தார். இதில் பொய் பிரச்சாரத்தை பயன்படுத்தவும் திப்பு தயங்கவில்லை. உதாரணமாக கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை தாக்கி மதமாற்றுவதாகவும் மசூதிகளை கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்குவதாகவும் தம் கடிதத்தில் திப்பு குறிப்பிடுகிறார். பத்தாயிரம் முஸ்லீம் குழந்தைகள் வலுகட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் முஸ்லீம் மசூதிகளும் முஸ்லீம் இடுகாடுகளும் கிறிஸ்தவ சர்ச்களாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.&lt;sup&gt;&lt;b&gt;[15]&lt;/b&gt;&lt;/sup&gt; இதனை திப்பு இராஜதந்திரம் என நினைத்தாரா அல்லது இஸ்லாமிய மதப்பற்றினால் உண்மையாகவே ஒட்டோமான் காலீப் மேலாதிக்கத்தினை ஏற்றாரா?&lt;p&gt;பிரிட்டிஷார் இதற்கிடையில் திப்புவின் இந்த முயற்சிகளை அறிந்துகொண்டனர். 1795 காலகட்டத்தில் பிரெஞ்சு அதிகாரிகளுடனும் திப்பு தம்முடைய இந்த ஒட்டோமான் பேரரசு தொடர்பினைக் குறித்து விவரித்திருந்தார். பிரெஞ்சு-ஒட்டோமான் உறவுகள் பிரெஞ்சு-மைசூர் உறவுகள் மூலம் வலுவான உறவினை ஏற்படுத்துவது இந்த பேச்சுகளின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1798 இல் பிரான்ஸ¤ எகிப்தின் மீது படையெடுத்தது ஒட்டோமான் சுல்தானியத்துக்கு பிரான்ஸ¤டனான உறவினை கடுமையாக பாதித்தது. இதனை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டோமான் சுல்தான் பிரான்ஸினை தூற்றி அவர்கள் இஸ்லாமுக்கு விரோதமாக செயல்படுவதைக் குறித்து கடிதம் எழுதி அதனை சென்னையிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரி மூலம் திப்புவுக்கு சேர்ப்பித்தார். இக்கடிதத்தில் பிரான்ஸின் விடுதலைக் கோட்பாடு (liberty) மதநம்பிக்கைகளை பாழ்படுத்தி அழிப்பதாகும் என சுல்தான் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திப்பு அளித்த பதில் கடிதம் மிகவும் முக்கியமானது. இக்கடிதத்தில் (பிப்ரவரி 10 1799) திப்பு &lt;i&gt;மராட்டியர்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்றும், பிரிட்டிஷார்களுக்கு எதிராக தாம் போராடுவதாகவும், கூறியதுடன் வகாபிகளுக்கு எதிராக மெக்கா மதினா கர்பலா ஆகிய இடங்களில் தாம் புனரமைப்பில் உதவுவதாகவும்&lt;/i&gt; கூறினார்.&lt;b&gt;&lt;sup&gt;[16]&lt;/sup&gt;&lt;/b&gt; மேலும் தமது கடிதத்தில் பிரான்ஸ¤ ஒட்டோமான் சுல்தானுக்கு எதிரானது இஸ்லாமுக்கு எதிரானது என்றால் அதனுடன் முஸ்லீம்கள் உறவு கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.&lt;b&gt;&lt;sup&gt;[17]&lt;/b&gt;&lt;/sup&gt;&lt;p&gt;அண்மை காலமாக பரப்பப்படும் திப்பு ஆதரவு பிரச்சார மாயைகள் எந்த அளவுக்கு உண்மையை திரிக்கின்றன என்பதற்கு இந்த இடத்தில் ஒரு நல்ல உதாரணமாக இர்பான் ஹபீப்பினை குறிப்பிடலாம். &lt;i&gt;"திப்பு ஒட்டோமான் சுல்தானை தனக்கு சமமானவராக பார்த்தாரே ஒழிய தனக்கு மேலானவராக பார்க்கவில்லை."&lt;/i&gt; என்றும் &lt;i&gt;ஓட்டோமான் சுல்தானை காலிப் என திப்பு அழைக்கவேயில்லை&lt;/i&gt;என்றும் ஹபீப் வாதிடுகிறார்.&lt;b&gt;&lt;sup&gt;[18]&lt;/sup&gt;&lt;/b&gt;ஆனால் முஸா·பர் ஆலம் &amp; சுப்பிரமணியம் திப்பு-ஒட்டோமான் சுல்தான் கடிதங்களினை விரிவாக ஆராய்ச்சி செய்த தரவுகளின் மூலம் ஹபீப்பின் இந்த வாதத்தின் திரிபுகளை விளக்குகின்றனர். &lt;blockquote&gt;"1786-88 வரையிலான ஒட்டோமான் சுல்தான் - திப்பு ஆகியோரின் கடிதங்களை படிக்கும் போது தெள்ளத்தெளிவாக அது ஒரு பேரரசுக்கும் சிற்றரசுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் என்பது தெளிவாகிவிடும். மைசூர் தூதர் ஒட்டோமான் சுல்தானுக்கு எழுதும் கடிதத்தில் 'ஈமான் கொண்ட சுல்தான்கள் அனைவருக்கும் அடைக்கலமே' என ஒட்டோமான் சுல்தானை விளிக்கிறார். திப்புவே நேரடியாக எழுதிய கடிதத்தில்' (ஒட்டோமான் சுல்தானின்) சமூகத்தில் தான் விண்ணப்பிப்பதாக' கூறுகிறார். ஓட்டோமான் சுல்தானும் திப்புவின் கோரிக்கையை 'விண்ணப்பம்' என்றே கூறுகிறார். மேலும் திப்புவை குறிக்கும் ஒட்டோமான் சுல்தானின் விளிகள் எவ்வித அரச மரியாதைக்குரிய பதங்களும் இல்லாதவையாகவே அமைகின்றன. பின்னர் தொடரும் கடிதங்களிலும் இந்த சமமற்றத்தன்மையே தொடர்கிறது. திப்பு ஒரு அரசருக்கும் தாழ்வான விளிகளாலேயே அழைக்கப்படுகிறார். ஒட்டோமான் சுல்தான் திப்புவிடம் பிரான்ஸ் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறும் கடிதத்துக்கு பதிலளிக்கையில் திப்பு தெளிவாக ஒட்டோமான் சுல்தானை காலிப் என்றே அழைக்கிறார்."&lt;b&gt;&lt;sup&gt;[19]&lt;/sup&gt;&lt;/b&gt;&lt;/blockquote&gt; ஆக, திப்புவுக்கு தேசபக்தி, வீரம் இத்யாதிகளை பூச எந்த அளவு வரலாற்று திரிபுகளை இர்·பான் ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். திப்புவின் வீரத்தை போலவே அவர் மீது பூசப்படும் மற்றொரு பூச்சு அவருக்கு முற்போக்கு ஜனநாயக சமத்துவ எண்ணங்கள் இருந்ததாக பரப்பப்படும் பிரச்சாரமாகும். உதாரணமாக திப்பு அவர் காலத்திய எந்த குறுநில மன்னனையும் போலவே தன் நாட்டில் வசித்த எந்த பெண்ணையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பதில் நம்பிக்கை இருந்தது என்பதுடன் அதற்காகவே தன் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்கிற எந்த வீட்டு படுக்கையறைக்குள்ளும் நுழைந்து விரும்புகிற பெண்ணை தூக்கி வர திப்புவின் வலதுகரமாக விளங்கிய அலி ராஜாகான் உரிமை பெற்றிருந்தான்.&lt;b&gt;&lt;sup&gt;[20]&lt;/sup&gt;&lt;/b&gt;&lt;p&gt;திப்புவின் செயல்பாடுகளை முழுமையாக பார்த்தால் அவரது அவசிய தேவையாக விளங்கியவை என்னென்ன என்பது தெளிவாக விளங்கும். &lt;ul&gt;&lt;li&gt;1. தன்னை ஒரு இஸ்லாமிய அரசனாக ஒரு அதிகாரபூர்வ இஸ்லாமிய பீடம் (இந்தியாவிற்கு வெளியில் அமைந்ததென்றாலும்) அங்கீகரிக்க வேண்டும்.&lt;li&gt; 2. இந்தியாவின் இஸ்லாமிய பேரரசின் வழித்தோன்றலாக தான் கருதப்பட வேண்டும்.&lt;li&gt;&lt;br /&gt;3. தன்னை இஸ்லாமிய அகிலத்தின் ஒரு பகுதியாக - தாழ்ந்த நிலையிலேனும்- இணைத்துக்கொள்ள வேண்டும். &lt;/ul&gt;&lt;p&gt;இந்த அபிலாஷைகளுக்கு மேலாக ஒரு தொலைநோக்கு பார்வையை திப்பு உருவாக்கவில்லை. மராட்டியர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டாலும் அவர்களைக் குறித்து ஒரு வெளிநாட்டு மதபீட-அரசனிடம் குற்றம் சாட்டியதாகட்டும், பிரான்ஸ¤டன் ஒப்பந்தமும் நல்லுறவும் வளர்த்துக் கொண்டே மத அடிப்படையில் அவர்களை விரோதிகள் என புறந்தள்ளத் தயங்காததாகட்டும், ஒட்டோமான் காலீபியத்திடம் அங்கீகாரத்துக்காக ஏறத்தாழ மண்டியிட்டு அதனிடம் அதீத நம்பிக்கை வைத்ததாகட்டும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தனது மைந்தர்களையே பிணைக்கைதிகளாக பிரிட்டிஷாரிடம் பணயம் வைக்க முன்வந்ததாகட்டும், திப்பு தனது அங்கீகாரம் எனும் சிறிய இலாபத்துக்காக தொலைநோக்கில்லாமல் நடந்து கொண்ட ஒரு பெரும் ஆணவக்காரரும் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு வெறிக்காக மதத்தை பயன்படுத்த தயங்காத குறுநில மன்னனுமே அன்றி வேறெப்படியும் திகழவில்லை. இன்னும் சொன்னால் திப்புவின் மதவெறி பிடித்த தாக்குதல்கள் பிரிட்டிஷாருக்கு தங்கள் பிடியை மேலும் வலிமையாக்கிட மிகவும் உதவின. புகழ் பெற்ற காந்திய சிரிய கிறிஸ்தவரும் தேசியவாதியுமான ஜியார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கையை எழுதும் அவருடைய சந்ததி ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப் திருவிதாங்கூர் பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு கீழே வர திப்புவின் படையெடுப்பே ஒரு முக்கிய காரணமாக விளங்கியது என்கிறார்.&lt;b&gt;&lt;sup&gt;[21]&lt;/sup&gt;&lt;/b&gt;&lt;p&gt;நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலான மத அடிப்படைவாத சகோதரத்துவம் எனும் கோட்பாட்டினை வலியுறுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது பதேக் அலி திப்புவின் பரிதாபகரமான வாழ்க்கை. இன்றைக்கும் (பிப்ரவரி 2 2008: http://en.wikipedia.org/wiki/Sultan#Southern_Asia) விக்கிபீடியா விவரிக்கும் இந்தியா சுல்தானிய பரம்பரைகளில் திப்புவுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது ஒரு கொடுமையான உண்மை. ஒரு வேளை திப்புவின் ஆன்மாவுக்கு (அப்படி ஒன்று இருக்குமானால்) கிடைக்கும் ஒரே ஆறுதல் அதற்கு இன்று கிடைத்திருக்கும் கற்பனையான வீரம் மற்றும் விவேகம் குறித்த பூச்சுக்கள்தாம். பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு இந்தியாவின் மீது படையெடுத்து ஆக்கிரமித்த இஸ்லாமிய அரசர்களின் பெயர்களை தமது ஏவுகணைகளுக்கு வைப்பது வழக்கம். கஸ்னாவி, கோரி ஆகிய பெயர்களை உதாரணமாக கூறலாம். அத்துடன் தமது ஏவுகணைக்கு திப்புவின் பெயரையும் வைத்துள்ளது.&lt;sup&gt;&lt;b&gt;[22]&lt;/b&gt;&lt;/sup&gt; ஆக, திப்பு இஸ்லாமிய ஆதிக்க-மேன்மைவாத மனோபாவ வரைப்படத்தில் ஒரு முக்கியபுள்ளியாக இன்றும் திகழ்வதற்கு இது மற்றுமொரு பிரத்யட்ச உதாரணமாகும். தெற்காசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒருவிதத்தில் இன்றைய காலிபத்தியமாக உருவெடுத்திருக்கும் சவூதிய வகாபியிசத்தின் முன் தங்கள் அங்கீகாரங்களை தேடுகின்றனர்...உள்ளூர் தர்காக்களை இடிப்பது முதல் 'மார்க்கநெறி நடக்காத'தாக தாங்கள் கருதும் பெண்களை வெட்டிக்கொல்வது ஊடாக தற்கொலை-ஜிகாதிகளாக மரணிப்பது வரை இந்த அங்கீகாரம் தேடும் முயற்சிதான். இத்தகைய மனப்பாங்கின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக விளங்கியவரான திப்புவை இவர்கள் ஆதர்சிப்பது வியப்பல்ல. ஆனால் திப்புவின் முடிவு தரும் யதார்த்த பாடம் இந்த கற்பனை பூச்சுக்களால் மறக்கடிப்படுகிறது என்பதுதான் உண்மை. &lt;p&gt;&lt;center&gt; &lt;blockquote&gt;'Those who cannot remember the past are condemned to repeat it.'&lt;br&gt;George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner's, 1905, page 284 &lt;/blockquote&gt;&lt;/center&gt;&lt;p&gt;(இன்றைய அரசியல் நோக்க திரிப்புகளுக்கு அப்பால் உண்மை வரலாற்றை தேடவேண்டும் என்று எழுதி இக்கட்டுரையை எழுதவும் இது தொடர்பான நூல்களைத் தேடவும் உத்வேகம் அளித்த அன்பு சகோதரர் திரு இப்னு பஷீர் அவர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.)&lt;p&gt;&lt;br /&gt;&lt;b&gt;சான்றுகள்:&lt;/b&gt; &lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;1.இக்திதார் கராமத் சீமா, 'Tipu Sultan's relations with Ottoman emperor', பிஸினஸ் ரெக்கார்டர் (பாகிஸ்தான்), மே 5-12, 2007 &lt;li&gt;2.மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானி, 'நிஷானி ஹைதூரி', அத்தியாயம் ஆறு பக்.70 &amp; அத்தியாயம் 12 பக். 153 &lt;li&gt; 3.Mohibbul Hasan The History of Tipu Sultan (Delhi) 1971 pp362-3 (விக்கிபீடியா கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டது.)&lt;li&gt; 4.பார்க்க: 'The Tiger and the Syrian Christians: Tipu Sultan's 'Padayottam' : சிரிய கிறிஸ்தவ இணையதளம்: &lt;br /&gt;(http://nasrani.net/2007/05/06/the-tiger-and-the-syrian-christians-tipu-sultans-padayottam/)&lt;li&gt; 5.கே.எம்.பணிக்கர், பாஷா போஷிணி, ஆகஸ்ட் 1923 &lt;li&gt; 6.பி.எஸ்.சையது முகமது, கேரள முஸ்லீம் சரித்திரம், மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை, சி.நந்தகோபால் மேனன், "Tipu's own testimony", இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை பதிப்பு) மார்ச் 10 1990 &lt;li&gt; 7. முனைவர்.சி.கே.கரீம், மலபார் மானுவல், சைத்திரம் பதிப்பகம் (கேரள பல்கலைகழக துணையுடனான வெளியீடு),பக்.507 &lt;li&gt; 8.கிர்மானி, அத்தியாயம் 13. பக்.162 &lt;br /&gt;&lt;li&gt; 9.இக்திதார் கராமத் சீமா, 2007&lt;li&gt; 10.மக்மூத் ஹ¤சைன், 'Dreams of Tipu Sultan', Pakistan historical society, 1976 (மேற்கோள் காட்டப்பட்ட நூல். அன்னிமேரி ஷிம்மல், 'Islam in the Indian Subcontinent', BRILL, 1980) பக்.169 &lt;li&gt; 11.பேரா.ஷேக் அலி, Wars and Agreements (of Tipu Sultan) www.Tipusultan.org&lt;li&gt;12.Binita Mehta, 'Tipu Sultan: The Citizen King' (chapter 3 of 'Widows, Pariahs, and Bayadères: India As Spectacle'), Bucknell University Press 2002, p.90&lt;br /&gt; &lt;li&gt;13.இக்திதார் கராமத் சீமா, 2007 &lt;li&gt; 14. கமால்.ஹைச்.கர்பத், 'The Politicization of Islam Reconstructing Identity, State, Faith, and Community in the Late Ottoman State', ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரசுரம், 2002, பக். 50 &lt;li&gt; 15.அஸ்மி ஆஸ்கன், 'Pan-Islamism: Indian Muslims, the Ottomans and Britain (1877-1924)', BRILL,துருக்கி, 1997, பக்.12 &lt;li&gt; 16.கமால்.ஹைச்.கர்பத், பக். 51 &lt;li&gt; 17. அஸ்மி ஆஸ்கன் , பக்.13 &lt;li&gt; 18. இர்·பான் ஹபீப், "Introduction" in , State and diplomacy under Tipu Sulan: documents and essays (புது டெல்லி 2001) பக். xi-xii &lt;li&gt; 19. முஸா·பர் ஆலம், சஞ்சய் சுப்பிரமணியம், 'Indo-Persian Travels in the Age of Discoveries, 1400-1800', காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், 2007 பக்.324-5 &lt;li&gt; 20. கேட்டி பிரிட்டில்பாங்க், 'Tipu Sultan's Search For Legitimacy', மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை எம்.வி.காமத்தின் 'Tipu Sultan: Coming to terms with the past' &lt;li&gt; 21. ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப், 'George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist', ஓரியண்ட் லாங்க்மேன் 2003. பக்.15 &lt;li&gt; 22. உபேந்திர சவுத்ரி, 'Missile capability -- India vs Pakistan: Who is superior?', The Hindu Businessline ஜூன் 3 2002 &lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1617980359451322247?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1617980359451322247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1617980359451322247' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1617980359451322247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1617980359451322247'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/02/blog-post_07.html' title='திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8776560136767880042</id><published>2008-02-05T08:14:00.000-08:00</published><updated>2008-02-05T08:56:16.253-08:00</updated><title type='text'>தென்காசியில் கருணாநிதியின் நயவஞ்சகம்</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/cartoon1.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ஜிகாதி பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அதில் மற்றொரு சாதனையாக பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டும் புதிய பாங்கினை ஆரம்பித்துள்ளார்.இந்து விரோத நச்சுப்பாம்பான திமுக ஜிகாதிகளால் கொல்லப்பட்ட தியாகி குமாரபாண்டியனின் சகோதரரான ரவி பாண்டியனை கைது செய்து அவரே குண்டு வைத்ததாக கூறியுள்ளது.&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/karunai.gif"&gt;&lt;/center&gt; ஜிகாதிகளால் அனாதையாக்கப்பட்ட அவரது சகோதரர்களின் குழந்தைகள் உட்பட எட்டுக்குழந்தைகளுக்கு உணவளிக்க வறுமையான சூழலில் கையொடிய உழைக்கும் இந்த அப்பாவி இந்து இளைஞரை கைது செய்து ஜிகாதிகள் கட்டளைக்கு அடிபணிந்துள்ளது இந்த அரசு. எப்படி இந்த அரசின் காவல்துறை கருநாநிதி குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் துறையாக மாறியுள்ளது என்பதனை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் 05-பிப்-2008 வெளியான இந்த கடிதம் வெளிக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/azhagiri.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;கருநாநிதி மகன் அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் தமிழக காவல்துறை&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/dinakaran2.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt; ரவுடிகள் தினகரன் அலுவலகத்தை சூறையாடுவதை வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சி போலிஸ்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/dinakaran5.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/dinakaran1.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt; திமுக ஆட்சியில் கொலைகார குண்டர்களுக்கு போலிஸ் சல்யூட் அடிக்காத குறை&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/muthalvar.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt; வாய் கூசாமல் பொய் சொன்ன கருநாநிதி&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே திருநெல்வேலி பகுதி ஜிகாதி வெறியர்களை சிறையிலிருந்து அவிழ்த்து விட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை குறித்து விரிவான ரிப்போர்ட் அளித்தது. அதிலிருந்து:&lt;br /&gt;&lt;blockquote&gt;TIRUNELVELI, AUGUST 6: Barely two weeks after it was sworn in, Tamil Nadu’s DMK government ordered that cases be dropped against 12 Muslim fundamentalists, all followers of Kichaan Buhari, an Al Umma sympathizer and key accused in the Coimbatore serial blasts.&lt;p&gt;“Obviously, the accused committed the offence with the grave intention to create law and order problems and disrupt peace in Tirunelveli district, known to be communally sensitive. Also, all of them have links with Muslim fundamentalist outfits. The government should have allowed the law to take its natural course. For a new government to resort to such a move is rather demoralising for the police force,” said a senior police officer in Tirunelveli.&lt;p&gt;Police officials say that in one of the cases, Crime No. 15 of 2001 registered at the Melapalayam police station, while two of the five accused were juveniles and let off given their age, the other three, including M S Syed Mohammed Buhari, Sheik Hyed and Jafer Ali had “admitted to the offence”. “Despite this, the government ordered the withdrawal of cases against them,” an officer said.&lt;/blockquote&gt;&lt;center&gt;Indian Express: ஆகஸ்ட் 7 2006&lt;/center&gt;&lt;br /&gt;மட்டுமல்ல ஜிகாதிகளை கைதுசெய்த காவல்துறையினரை திமுக அரசு கொடுமை செய்துள்ளது. உதாரணமாக கோவையில் குண்டுவெடிப்பை திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பினரை கைது செய்த காவல்துறையினர் திமுக அரசால் பழிவாங்கப்பட்டனர்.&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/mnp1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இத்தகைய திமுக-நயவஞ்சக ஜிகாதி ஆதரவு இந்து வெறுப்பு எனும் போக்கின் அடிப்படையிலேயே தென்காசி குண்டு வெடிப்புக்கான பழியை இந்து இளைஞர்கள் மீது போடும் இந்த முயற்சியை காணவேண்டூம். ஏற்கனவே வறுமையில் வாடும் குமார பாண்டியன் குடும்பத்தினர் மீது கொடுமையை ஏவிவிடும் இந்த திமுக கும்பலின் நியாயமும் நீதியுமற்ற ஓட்டுப் பொறுக்கித்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்.&lt;br /&gt;&lt;h5&gt;&lt;font color=red&gt;&lt;b&gt;மானங்கெட்ட தமிழக அரசே! ஜிகாதிகளுக்கு துணை போகும் கருணாநிதியே! தியாகி குமாரபாண்டியன் சகோதரர் ரவி பாண்டியனன விடுதலை செய்! இந்து உணர்வுகளுடன் இந்து இளைஞர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதே!&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/h5&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8776560136767880042?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8776560136767880042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8776560136767880042' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8776560136767880042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8776560136767880042'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/02/blog-post.html' title='தென்காசியில் கருணாநிதியின் நயவஞ்சகம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-5194179726483152</id><published>2008-01-25T19:36:00.000-08:00</published><updated>2008-01-25T19:49:39.548-08:00</updated><title type='text'>அப்துல்கலாமின் குடியரசு தின செய்தி</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/sikhboywithindflg.gif"&gt;&lt;/center&gt;&lt;ul&gt;&lt;br /&gt;&lt;li&gt;1. நான் எங்கு இருந்தாலும் என்மனதில் என்றும் எழும் கேள்வி: &lt;b&gt;"என்னால் என்ன கொடுக்க முடியும்?"&lt;/b&gt; என்பதாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;li&gt;2. நான் செய்யும் பணி எதுவாக இருந்தாலும் என் குறிக்கோள் &lt;b&gt;"ஒருமையுடன் உழைத்து ஒருமையுடன் வெற்றி அடைவேன்"&lt;/b&gt;என்பதாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;li&gt;3. என் நினைவில் எப்போதும் &lt;b&gt;சிறகுகள் விரித்திடும் என் காலம் வீணில் பறந்திட அனுமதிக்க மாட்டேன்&lt;/b&gt; எனும் எண்ணம் இருக்கட்டும். &lt;br /&gt;&lt;li&gt;4. எனக்கு இருக்கும் பெரும் இலட்சியம் எப்போதும் &lt;b&gt;என்னை பெரிய எண்ணங்களில் மூழ்கிச் சிறந்து பணியாற்றி இலட்சியத்தை அடைய வேண்டிய உணர்வினை என்னுள் தந்து கொண்டே இருக்கட்டும்&lt;/b&gt;. &lt;br /&gt;&lt;li&gt;5. என் மிகச்சிறந்த நண்பர்களாக &lt;b&gt;மிகச் சிறந்த மானுடர்கள், மிகச்சிறந்த ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூல்கள்&lt;/b&gt; விளங்கட்டும்.&lt;br /&gt;&lt;li&gt;6. &lt;b&gt;எந்த பிரச்சனையும் என்னைத் தோற்கடிக்க முடியாது&lt;/b&gt; என நான் உறுதியாக நம்புகிறேன். &lt;b&gt;நான் பிரச்சனைகளுக்கு மேலாக திகழ்வேன். பிரச்சனைகளைத் தோற்கடிப்பேன். வெல்வேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;li&gt;7. &lt;b&gt;என் தேசிய கொடி என் இருதயத்தில் என்றும் பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கும்.&lt;/b&gt; நான் என் தேசத்துக்கு நன்மையும் கௌரவமும் கொண்டு வருவேன்.&lt;br /&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-5194179726483152?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/5194179726483152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=5194179726483152' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5194179726483152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5194179726483152'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/01/blog-post_25.html' title='அப்துல்கலாமின் குடியரசு தின செய்தி'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-5205336958076037301</id><published>2008-01-24T18:43:00.000-08:00</published><updated>2008-01-24T18:58:40.746-08:00</updated><title type='text'>ஜிகாத் 2008</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/cartoon1.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;மு.கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு ஜிகாதிகளின் சுவர்க்கபுரியாக மாறி வருகிறது. அண்மையில் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்ட இசுலாமியவாதி அல்டாப் சென்னையில் உள்ள கடை ஒன்றிடம் தொடர்பு கொண்டுள்ளான்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/one.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;மேலும் திருநெல்வேலியில் போன ஆண்டு கருணாநிதி ஆதரவளிக்கும் இசுலாமியவாதிகளின் ஒரு பயங்கரவாத கும்பலான அல்-உம்மாவினாரால் கொல்லப்பட்ட நிஷா என்னும் பெண்ணின் கொலையில் முக்கிய சாட்சியை பட்டபகலில் அல்-உம்மா இசுலாமியவாதி மிரட்டியுள்ளான்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/two.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;நேற்று (ஜனவரி 24, 2008) இந்துக்களின் சமூக-பண்பாட்டு சேவை அமைப்பான ராஷ்ட்ரீய சுவயம் சேவக சங்க தென்காசி அலுவலகத்தின் மீது கோழைத்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடப்பதற்கு உதவியாக அந்த இடத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்து சமுதாய இயக்கங்களைத் தாக்க ரவுடித்தனமாக பேசிய ஆர்காடு வீராசாமி என்கிற மின்சார இலாகா அமைச்சர் குறித்து இது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-5205336958076037301?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/5205336958076037301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=5205336958076037301' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5205336958076037301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5205336958076037301'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/01/2008.html' title='ஜிகாத் 2008'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-7407600056194520679</id><published>2008-01-18T08:39:00.000-08:00</published><updated>2008-01-18T09:05:54.379-08:00</updated><title type='text'>குழந்தைகளுக்கான இறைமறுப்பு திரைப்படம்</title><content type='html'>ஹாரி பாட்டரை கிறிஸ்தவ அடிப்படைவாத திரையுலகம் சி.எஸ்.லூயிஸின் நார்னியா கதைகள் மூலம் எதிர்கொண்டது. இப்போது இறை மறுப்பு கோட்பாடு அதீதகற்பனை கதையாக உருவெடுத்துள்ளது. பிலிப் புல்மானால் உருவாக்கப்பட்ட இந்த அதீதகற்பனை நாவல்கள் இறை மறுப்பாளரும் மானுடவாதியுமான ஒருவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இந்நாவல்களின் முடிவில் பழுத்த கிழமான (ஆபிரகாமிய தேவனை) வில்லனை குழந்தைகள் கொல்கின்றன. பிலிப் புல்மான் பேட்டி ஒன்றில் சி.எஸ்.லூயிஸின் நார்னியாவில் நிரம்பியுள்ள கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு எதிர்வினையாகவும், குழந்தைகள் மனதில் நிரப்பப்படும் கிறிஸ்தவ இறை நம்பிக்கை சிதைப்பதற்காகவும் குறிப்பிட்டதாக சர்ச்சை கிளம்பியது. என்ற போதிலும் சில ஓரளவு திறந்த மனம் படைத்த கிறிஸ்தவ பெருந்தலைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். (நிச்சயமாக எவாஞ்சலிஸ்ட்கள் மற்றும் நாசி இளைஞர் முகாமில் பயிற்சி பெற்ற இன்றைய போப்பாண்டையும் இவரை ஆதரிக்கமாட்டார்கள் என கட்டாயமாக நம்பலாம்.) இந்த திரைப்படத்தின் மூலக்கதை குறித்து பிலிப் புல்மானின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;Q:&lt;/b&gt;You’re not really giving us any clues to the source of the extreme antipathy to the Church in your books.&lt;p&gt;&lt;br /&gt;&lt;b&gt;Philip Pullman &lt;/b&gt;: Well, all right, it comes from history. It comes from the record of the Inquisition, persecuting heretics and torturing Jews and all that sort of stuff; and it comes from the other side, too, from the Protestants burning the Catholics. It comes from the insensate pursuit of innocent and crazy old women, and from the Puritans in America burning and hanging the witches – and it comes not only from the Christian church but also from the Taliban.&lt;p&gt;&lt;b&gt;Every single religion that has a monotheistic god ends up by persecuting other people and killing them because they don’t accept him.Wherever you look in history, you find that. It’s still going on.&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இந்திய குழந்தையும் (பெரியவர்களும் கூடத்தான்) கட்டாயம் காணவேண்டிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தின் வலைத்தளம்: &lt;a href="http://www.goldencompassmovie.com/"&gt;http://www.goldencompassmovie.com/&lt;/a&gt;&lt;br /&gt;இங்கே சில அருமையான சைக்காலாஜிக்கல் சுய-பரிசோதனை கருவிகள் உள்ளன. அதில் என்னை நானே அக-முகம் பார்த்த போது நான் கண்டது கீழே... இதை நீங்க ஒத்துக்கிறீங்களா அப்படீங்கறதை கீழே 'கிளிக்'கி நீங்களும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://goldencompassmovie.com/goldenCompass_blog.swf?id=943380"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://goldencompassmovie.com/goldenCompass_blog.swf?id=943380" type="application/x-shockwave-flash" menu="false" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்கனைஸர் பத்திரிகையில் இத்திரைப்படம் குறித்து வெளியான விமர்சனம் &lt;a href="http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&amp;pa=showpage&amp;pid=217&amp;page=17"&gt;&lt;b&gt;இங்கே&lt;/b&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-7407600056194520679?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/7407600056194520679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=7407600056194520679' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7407600056194520679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/7407600056194520679'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/01/blog-post_18.html' title='குழந்தைகளுக்கான இறைமறுப்பு திரைப்படம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1787715253748401370</id><published>2008-01-14T22:23:00.000-08:00</published><updated>2008-01-14T23:17:54.947-08:00</updated><title type='text'>ஞாயிறு போற்றுதும்</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/mithra.gif"&gt;&lt;br&gt;&lt;b&gt;காளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்&lt;/b&gt;&lt;/center&gt;உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்காமல் அனைத்திலும் ஒற்றுமையை உணர்ந்திட்ட காலம் இது. &lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/kizil.gif"&gt;&lt;br&gt;&lt;b&gt;டிரரன்ஸாக்ஸியன் கிஸீல் குகை கோவிலோவியங்களில் ஆதவ கடவுள்&lt;/b&gt;&lt;/center&gt;ஆனால் இந்த ஆதவ ஒளிக்கிரணங்களை மூடிட எழுந்த இருட்சக்திகள்தான் 'ஏக இறை' எனும் போதையேறிய பொறாமை தேவன்கள். யஹீவாவாம் ஏசுவாம் அல்லாவாம் இந்த இருட்சக்திகள் அழித்திட்ட ஆதவ வழிபாடுகள் உலகெங்கிலும் எத்தனை எத்தனை! &lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/hammurabi.gif"&gt;&lt;br&gt;&lt;b&gt;ஹமுராபிக்கு சட்டங்கள் அளிக்கும் ஆதவ இறைவன்&lt;/b&gt;&lt;/center&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/aztec.gif"&gt;&lt;br&gt;&lt;b&gt;ஆதவ இறைவனை மையமாக கொண்ட அஸ்டெக் வானிலை இயக்க மண்டலம். இது இருந்த கோவில் ஏசு கும்பலால் அழிக்கப்பட்டு அங்கு யஹீவா என்பவனின் மகனாக வணங்கப்படும் ஏசு என்பவனுக்கு கோவில் கட்டியுள்ளார்கள்.&lt;/b&gt; &lt;/center&gt;சிலுவைப்போர்களையும் ஜிகாதுகளையும் கொடும் நோய்களாக உலகெங்கும் பரப்பி உன்னத ஆதவ வழிபாட்டினை அழித்திட்ட வன்செயல்கள் நம் மனதில் நீங்கா வடுக்களாக நிலைத்திருக்க,&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/japan.gif"&gt;&lt;br&gt;&lt;b&gt; ஜப்பானில் வழிபடப்படும் ஆதவ தேவி - இவளே ஜப்பானிய கொடியிலும் திகழ்கிறாள்.&lt;/b&gt;&lt;/center&gt; இத்தனை கொடுமைகளுக்கும் அப்பால் இன்றும் வாழும் நம் பண்பாட்டில் ஆதவ வழிபாடு - பொங்கலாக மகர சங்கராந்தியாக- ஞாயிறு போற்றுதும். இயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம்.&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/pongal2.gif"&gt;&lt;br&gt;&lt;b&gt;பொங்கல் விழாவில் தேவியராக குழந்தைகள் அணிவகுப்பு&lt;/b&gt;&lt;/center&gt; பொறாமையையும் புனிதப்போர்களையும் உருவாக்கும் ஏக இறை இருட்சக்திகள் அழிந்திட போர்ப்பறை முழக்குவோம்.&lt;br /&gt;&lt;h3 align=center&gt;ஞாயிறு போற்றுதும்&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/pongal.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/sun_temples.gif"&gt;சூரியக் கோவில்கள்: மெக்ஸிகோ கொனாரக்&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1787715253748401370?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1787715253748401370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1787715253748401370' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1787715253748401370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1787715253748401370'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/01/blog-post_14.html' title='ஞாயிறு போற்றுதும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-9122005652615530973</id><published>2008-01-14T18:44:00.000-08:00</published><updated>2008-01-14T19:23:59.296-08:00</updated><title type='text'>ஸ்ரீமாவும் பொங்கலும்</title><content type='html'>2001 இல் கிறிஸ்தவ பிரிவினைவாத பயங்கரவியாதிகளான NLFT அமைப்பினர் பொங்கல் கொண்டாட விதித்திருந்த கிறிஸ்தவ தடையை மீறி பொங்கலை கொண்டாடியதற்காக ஜனவரி 13 2002 அன்று குடும்பத்துடன் பலிதானியாகிய ஸ்ரீமாவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தருமத்துக்காக இயற்கையின் இறைத்தன்மையை கொண்டாடும் ஹிந்து-பாகனீய மரபின் உரிமைக்காக தன் உயிரையே பலிதானியாக்கிய ஏழுவயது ஸ்ரீமாவின் நினைவாக ஒவ்வொரு இந்துவும் இந்த பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி பெருநாளை கொண்டாடுவோம். பாரத தருமத்தை அழிக்க நினைத்திடும் அதரும ஆபிரகாமிய அசுர சக்திகள் சூரிய தேவனின் ஒளியில் மங்கி மறையட்டும் ஒவ்வொரு பாரத குடும்பத்திலும் அன்பும் அறமும் வளமையும் பொங்கட்டும். மேன்மைகொள் பாரத தருமம் ஆதவ ஒளிபோல் உலகெங்கும் அருளும் அன்பும் அமைதியும் பரப்பட்டும்.&lt;p&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;இலங்கை சர்வ இந்து அமைப்புகள் சங்கம் வெளியிட்டுள்ள பொங்கல் செய்தி&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தை பொங்கல் அனைத்து இந்துக்களுக்கும் புனிதமான பாரம்பரிய திருநாளாகும். சூரியதேவனை நண்றியுடன் நினனவு கூர்ந்து அவருக்கு பொங்கல் படைத்திடும் நாள் இது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நூற்றாண்டுகளாகத் தொடரும் நம்பிக்கை ஆகும்.ஆனால் இலங்கை தமிழருக்கு இந்த பொங்கல் திருநாளிலும் கூட சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன.  கொலைகள், கடத்தல்கள், சொத்து பறிமுதல்கள் என பல துயரங்களை எம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.&lt;br /&gt;எமக்கும் தைபிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. எனவே அனைத்து இந்துக்களுக்கும் இந்த பொங்கல் திருநாளன்று இந்நாளின் புண்ணிய புனித தன்மையை உணர்ந்து அதனை பிரார்த்தனையுடன் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம். [நன்றி: டெய்லி நியூஸ் 15-01-2008]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-9122005652615530973?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/9122005652615530973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=9122005652615530973' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/9122005652615530973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/9122005652615530973'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2008/01/blog-post.html' title='ஸ்ரீமாவும் பொங்கலும்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1853510168436570063</id><published>2007-12-25T22:18:00.000-08:00</published><updated>2007-12-25T22:22:25.837-08:00</updated><title type='text'>உண்மை தமிழர்களின் உத்தம தலைவர் மோடி</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/modi1-1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தமிழ் இனத்தலைவன் என்று சொல்லி தன் மக்களின் மின்சாரத்தையே திருடும் அயோக்கிய குடும்ப நல ரவுடிக்கும்பல்களின் தலைவர்கள் கொலைஞர் கும்பலின் அட்டகாசத்தை வேரறுக்க அசுர கும்பல்களை கருவறுக்க உண்மைதமிழர்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்கிறார் இந்துக்களின் இதய ராஜா ஜிகாதிகளின் யமராஜா நரேந்திர மோடி 24-12-2007 அன்று வெளியான இந்த தினத்தந்தி விளம்பரம் அதைத்தான் காட்டுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1853510168436570063?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1853510168436570063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1853510168436570063' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1853510168436570063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1853510168436570063'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/blog-post_25.html' title='உண்மை தமிழர்களின் உத்தம தலைவர் மோடி'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8963712277346715794</id><published>2007-12-23T04:46:00.000-08:00</published><updated>2007-12-23T04:50:43.272-08:00</updated><title type='text'>Modi - The Super Hero saves Gujarat</title><content type='html'>&lt;h3&gt; Super Modi smashes evil Italian designs &lt;/h3&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha1.gif"&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha2.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha3.gif"&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha4.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha5.gif"&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha6.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/haha7.gif"&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8963712277346715794?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8963712277346715794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8963712277346715794' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8963712277346715794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8963712277346715794'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/modi-super-hero-saves-gujarat.html' title='Modi - The Super Hero saves Gujarat'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-4351465348140769785</id><published>2007-12-15T07:38:00.000-08:00</published><updated>2007-12-15T07:48:43.928-08:00</updated><title type='text'>மலேசிய இந்துக்களுக்காக ஆன்லைன் பெட்டிஷன்</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/malaysia2.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h3&gt;மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற இணைந்து குரல் கொடுப்போம். இந்த ஆன்லைன் பெட்டிஷனில் தயவு செய்து கையெழுத்திடுங்கள். மலேசிய இந்துக்களின் உரிமைக்கு குரல் கொடுங்கள்.&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/malaysia1.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h3&gt;Please give your voice against the religious apartheid regime of Malaysia. Prevent Malaysia from getting Talibanised.&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/malaysia3.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;h3&gt;Give your voice for the voiceless oppressed minority Hindus who are facing the preliminaries of ethnic extincion&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/malaysia4.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.petitiononline.com/31081957/petition.html"&gt;&lt;b&gt;&lt;font color=red&gt;Sign this petition&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-4351465348140769785?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/4351465348140769785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=4351465348140769785' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4351465348140769785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4351465348140769785'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/blog-post_15.html' title='மலேசிய இந்துக்களுக்காக ஆன்லைன் பெட்டிஷன்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-5840165421057119845</id><published>2007-12-15T01:48:00.000-08:00</published><updated>2007-12-15T03:24:08.164-08:00</updated><title type='text'>Why Karunanithi should sit and learn at Modi's feet</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/modi1.gif"&gt;&lt;/center&gt;&lt;blockquote&gt;Now let me discuss how quality electric power when it reaches 18,000 villages in Gujarat, it brings about vibrancy and dynamism to the village complexes. Jyoti Gram Yojana On 11th November 2006, I dedicated the Jyoti Gram Yojana scheme to the nation at Champaner in Gujarat. Over one lakh villagers participated in this function. Jyoti Gram Yojana provides continuous three phase power supply to the rural area for upliftment of 30 million rural citizens residing in nearly 18,000 villages. I am happy that the timely implementation of this scheme will provide more opportunity for local employment, provide better health services and infrastructure facility, provide better computer based education to the children, help local dairy and milk testing process, improve the lifestyle of the villagers and reduce migration from rural to urban area. This is definitely an important empowerment scheme conceived by the Gujarat Government for the 30 million rural people in Gujarat.&lt;/blockquote&gt; Thus spoke our beloved people's president Dr.APJ Abdul Kalam. He was prasing Narendra Modi's Rural electrification programme. Definitely Jyoti Gram is a great achievement.&lt;p&gt; But let us see Tamil Nadu. Ruled by a CM who is more interested in vote bank politics and spends time watching vulgar hip-gyration of actresses when he is not defending the blatant dynasty politics unleashed by the sons and daughter of his second and third legal wives. Meanwhile as this vulgar display of pomp and politics of dynastic perversion takes place at Thirunelveli, Tamil Nadu is suffering from frequent powercuts. But guess what...This is what Karunanidhi's party cadre are doing&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/mk1-1.gif"&gt;&lt;/center&gt;&lt;b&gt;&lt;font color=red&gt;...STEALING ELECTRICITY FROM THE STATE BOARD EB LINES FOR THEIR YOUTH CONFERENCE EVEN AS THE PEOPLE ARE SUFFERING FREQUENT POWER CUTS.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/mk.gif"&gt;&lt;/center&gt; So i am sure you all will agree Karunanithi and his cohorts should sit at the feet of Man.Sri. Narendreabhai Modi and learn the basic lessons how a good leader should selflessly serve the public and serve alone and not steal from them for his wies and dynasty. &lt;br /&gt;&lt;h3&gt; Win Naren Bhai Win - The heart of Hindustan beats for you&lt;/h3&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-5840165421057119845?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/5840165421057119845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=5840165421057119845' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5840165421057119845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/5840165421057119845'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/why-karunanithi-should-sit-and-learn-at.html' title='Why Karunanithi should sit and learn at Modi&apos;s feet'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8731950432889360550</id><published>2007-12-14T14:49:00.000-08:00</published><updated>2007-12-14T15:18:35.452-08:00</updated><title type='text'>பிஞ்சுகளுக்கு அரசு அனுமதியுடன் ஜிகாத் கல்வி</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/jihad1.gif"&gt;&lt;/center&gt;&lt;center&gt;நன்றி: இண்டியாடுடே,டிசம்பர் 16 2007&lt;/center&gt;&lt;br /&gt;அல் ஜமாயத்துல் இஸ்லாமிய ஆங்கிலப் பள்ளி (Al Jamaiatul Fikriya Islamic English School - AJFIES) மகராஷ்டிராவில் 1995 முதல் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளுக்கு மகாராட்டிர மாநில கல்வி துறை மற்றும் CISCE அனுமதி வழங்கியுள்ளன. இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு குரான் அரபுகளின் வரலாறு கராத்தே கம்ப்யூட்டர்கள் கற்பிக்கப்படுகின்றனவாம். இந்த கல்வி கூடங்கள் உண்மையில் எப்படி ஆங்கிலம் கற்றுக்கொடுக்கின்றன, இந்தியா டுடே இப்பள்ளிகளின் உள்ளே சென்று படம் பிடித்து போட்டுள்ளது. J for Jihad : to live and die in the way of Allah என்று சொல்லிக்கொடுக்கிறார்கள், இதற்கான படம் ஒரு மலைப்பாங்கான பகுதியில் (காஷ்மிர் போல) இஸ்லாமிய பயங்கரவாதிகள் படையெடுத்து செல்வது போல காட்டியுள்ளார்கள். இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு அரசு அனுமதி...பிறகு ஏம்லா மும்பை டிரெயின்ல குண்டு வெடிக்காது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8731950432889360550?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8731950432889360550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8731950432889360550' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8731950432889360550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8731950432889360550'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/blog-post_5064.html' title='பிஞ்சுகளுக்கு அரசு அனுமதியுடன் ஜிகாத் கல்வி'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-1794314133192326465</id><published>2007-12-14T14:19:00.000-08:00</published><updated>2007-12-14T14:47:10.517-08:00</updated><title type='text'>சாலிம் அலி, குரான் மற்றும் டார்வின்</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/1685_86_Salim_Ali.jpg"&gt;&lt;/center&gt;&lt;blockquote&gt;"நான் இளைஞனாக இருந்தபோதும் இப்போதும் கூட பல இஸ்லாமியக் குடும்பங்களில் நிலவுகிறபடியும் சிறுவயது முதலே கிளிப்பிள்ளை போல திருக்குர் ஆன் படிக்கவும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கவும் எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. குரான் எழுதப்பட்டுள்ள அராபிய மொழியில் ஒரு வார்த்தை கூடப் புரியாமல் அதைச் செய்துவந்தோம்.நியதியாக விதிக்கப்பட்டிருந்த தொழுகைகளை ஓதுவதும் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை எதுவும் என் ஆன்மிக நிலையை உயர்த்த உதவவில்லை. மாறாக மரபு வழிப் பிரார்த்தனை மீது அவை சலிப்பை ஏற்படுத்திவிட்டன. அவை பொருளற்றவை போலி வேடத்தின் கூறுகள் என்ற எண்ணமே உருவாயிற்று...மனிதன் பிற உயிர்களிலிருந்து மாறுபட்டவன் அல்ல என நான் உறுதியாக நம்புகிறேன்.பிற விலங்குகளிலுள்ள அடிப்படை உந்துதல்கள், இயல்புகள், பழகுமுறைகள்தான் அவனிடமும் காணப்படுகின்றன. ஆனால் ஒன்று அவனது மூளை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அதைக் கொண்டு அவன் செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவுக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. அதேசமயம் தேவன் விதித்த விதி என்று கூறி பிற உயிர்களிடமிருந்து தான் உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவைத்தானே கற்பித்துக்கொள்கிறான்....என்னைச் சுற்றிக்கிடைக்கின்ற சான்றுகளிலிருந்து பிற உயிர்களிலிருந்து இயற்கை தேர்ச்சி மூலம் உருவானவன் மனிதன் என்று டார்வின் சொல்கிறாரே, பிற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மெருகூட்டி சொல்கின்றனவே, அந்த கொள்கையை நம்புவதில் எனக்கு சிரமமே இல்லை. மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்." (சாலீம் அலி,ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, பக்.291-92, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, 2004)&lt;/blockquote&gt;&lt;br /&gt;யாராவது இந்த நூலுக்கும் பத்வா போட்டுடாதீங்கடே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-1794314133192326465?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/1794314133192326465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=1794314133192326465' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1794314133192326465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/1794314133192326465'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/blog-post_14.html' title='சாலிம் அலி, குரான் மற்றும் டார்வின்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-2556817427870319835</id><published>2007-12-13T09:41:00.000-08:00</published><updated>2007-12-13T10:07:08.876-08:00</updated><title type='text'>Justice for the Martyrs of Indian Parliament</title><content type='html'>Unarmed they faced the bullets - knowingly to save a parliament that never got them justice!&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs.gif"&gt;&lt;/center&gt; Smt Kamlesh Kumari  Constable, Central Reserve Police Force  Though, she was unarmed, she did not leave the place of her duty.  Amidst hail of bullets, she tried to keep a watch on the movement of terrorists and alerted others around her about terrorists movement. She was fatally hit by the terrorists’ firing and succumbed to her injuries at the place of duty itself. &lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs1.gif"&gt;&lt;/center&gt; Shri Matbar Singh Negi :Unarmed Matbar Singh Negi daringly advanced towards terrorists to stop them during which he was hit in his abdomen. Despite being fatally inured, Shri Negi showing alertness and presence of mind immediately rushed back and closed the doors. Closure of this gate prevented terrorists from entering in Parliament House which saved the lives of many people. &lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs5.gif"&gt;&lt;/center&gt; Shri Jagdish Prasad Yadav was supervising the arrangements for the departure of Hon’ble Vice-President of India outside the Building near Gate Nos. 11 &amp; 12 of Parliament House. Though unarmed, Shri Jagdish Prasad Yadav  kept moving towards the terrorists and was hit by a bullet in his leg. Ignoring his own safety, Shri Yadav then rushed towards Building Gate No. 12 shouting “Aatankvadi Aa Gaye, Darwaza Band Kar Lo” thereby alerting his colleagues. In the process he invited the entire focus of the terrorists’ firing on him. Hit at point blank range on his head, he fell and died instantly .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h4&gt;Others who fought and became martyrs&lt;/h4&gt; &lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs2.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Shri Nanak Chand Assistant Sub-Inspector,Delhi Police (attached with Vice President of India) &lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs6.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Shri Rampal Assistant Sub-Inspector, Delhi Police (attached with Vice President of India)&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs3.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Shri Om Prakash, Head Constable, Delhi Police (attached with Vice President of India)&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs4.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Shri Ghanshyam Head Constable,Delhi Police&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs7.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Shri Bijender Singh, Head Constable,Delhi Police&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/martyrs8.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;Shri Desh Raj, Central Public Works Department&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/justice.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;UPA Insulted their sacrifices by refusing to implement Supreme Court judgement to hang Afzal - the terrorist involved in Parliament attack. So the medals of these martyrs have been returned to the government.&lt;br /&gt;Justice for our martyrs and Death to the terrorist Afzal is what we seek!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-2556817427870319835?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/2556817427870319835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=2556817427870319835' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2556817427870319835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/2556817427870319835'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/justice-for-martyrs-of-indian.html' title='Justice for the Martyrs of Indian Parliament'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-4663883158461363772</id><published>2007-12-10T19:31:00.000-08:00</published><updated>2007-12-10T20:07:23.208-08:00</updated><title type='text'>ஒரு இஸ்லாமிய இளைஞரின் வந்தேமாதர திருமணம்</title><content type='html'>ஏப்ரல் 2007 இல் ஆக்ராவில் ஒரு இஸ்லாமிய திருமணம். திருமண ஊர்வலத்தில் ஒரு இசைக்குழு பாடல்களை பாடிக்கொண்டு செல்கிறது. அனைத்தும் தேசபக்தி பாடல்கள். இறுதியில் வந்தேமாதரம் இசைக்கப்படுகிறது. முஸ்லீம் மற்றும் இந்து இளைஞர்கள் தேசியக்கொடியுடன் அப்பாடலுக்கு நடனமாடுகின்றனர். திருமண வைபவத்தில் தேசபக்தி? ஆம்... சாதாரண தேசபக்தி அல்ல. சோதனைகளை தாண்டி தேசபக்தியை தூக்கிப்பிடித்த இரு மனங்களின் இணைப்பு விழா அது! ஆகஸ்ட் 2006 இல் குல் சமன் செர்வானி என்கிற இஸ்லாமிய இளைஞர் வந்தேமாதர நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். வந்தேமாதரம் பாடினார். வெகு சீக்கிரமாக அந்த இளைஞருக்கு பத்வா விதிக்கப்பட்டது. மட்டுமல்ல அவருக்கு அப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமண நிச்சயமும் முறிக்கப்பட்டது. மதத்துக்கு ஒரு நீதி என ஓட்டு வங்கிகளுக்கு சோரம் போகும் அரசியல்வியாதிகளால் மதச்சார்பின்மையின் பெயரால் நீதிமன்றங்களே அடிப்படைவாதிகள் முன் மண்டியிட வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஷெர்வானி இந்த அநியாயத்துக்கு எதிராக தனிமனிதனாக குரல் கொடுத்தார். ஒரு நாள் உண்ணாவிரதத்தை கூட காலையில் ஒன்பது மணிக்கு வந்து 11 மணிக்கு முடித்துவிட்டு ஓடும் மஞ்சள்துண்டு அரசியல்வியாதிகள் வாழுகிற நாட்டில் ஒரு நாள் இருநாளல்ல 10 நாட்கள் அன்ன ஆகாரமின்றி வந்தேமாதரம் பாடியதற்கு கிடைத்த தண்டனைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் ஷெர்வானி.  இந்நிலையில் மதவெறியைக் காட்டிலும் தேசபக்தி பெரிது என அவரைப்போலவே நினைக்கிற வந்தேமாதரம் பாடதயங்காத ஒரு இஸ்லாமிய பெண்மணி அவரை கணவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார். நஸ்மா எனும் அப்பெண்மணியும் ஷெர்வானியும் மணவிழாவில் இணைந்தனர. உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இது பொறுக்கவில்லை. ஓட்டுப்பொறுக்கிகளுக்கு தங்கள் சமுதாய வாக்குகளை விற்று பிழைக்கும் இந்த அடிப்படைவியாதிகள் நஸ்மா மைனர் பெண் என புகார் கொடுத்தனர் (மைனர் பெண் திருமணம் குறித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் புகாரா என வியக்காதீர்கள். சவூதியிலும் மலேசியாவிலும் பாகிஸ்தானிலும் இல்லாத மனித உரிமைகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டே இந்தியாவில் மதானி போன்ற கொலைகார வெறியர்களுக்கு மனித உரிமை பிலாக்கணம் பாடுவது ஜிகாதிகளுக்கே உரிய இரட்டை நாக்குப் போக்கு. இந்த ஜிகாதிகளிடம் இணைந்து இந்துத்துவத்தை எதிர்ப்போம் என்று குரல் கொடுப்பது போலி-அறிவுசீவிகளின் சோரத்தனம்...அதாவது சூரத்தனம்) ஆக காவல்துறை வந்தது. வந்தேமாதரமும் இதர தேசபக்தி பாடல்களும் முழங்கியபடி இருக்க காவல்துறை சான்றிதழ்களை சரிபார்த்தது. பின்னர் நஸ்மா 18 ஆண்டுகள் ஆறுமாதங்கள் ஆன மேஜர் என உறுதிப்படுத்தியது. அடிப்படைவாதிகள் செய்த சோதனைகளுக்கு அப்பால் தேசபக்தியில் இணைந்தன இரு உள்ளங்கள். ஷெர்வானி கூறுகிறார்: "நாங்கள் என்றென்றைக்கும் வந்தேமாதரத்தை பாடுகிறோம். என் மனைவியும் இணைந்து வந்தேமாதரத்தை பாடுகிறார். இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயமாக வந்தேமாதரம் பாட வேண்டும்." சாதி பார்த்து சமுதாய அந்தஸ்து பார்த்து இணைக்கப்படும் திருமணங்களை விட தேசபக்தியால் இணைந்த இந்த உண்மையான பாரதிய உள்ளங்களை &lt;center&gt;&lt;b&gt;பாரதி தினத்தன்று&lt;/b&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/bharathi.gif"&gt;&lt;/center&gt; வாழ்த்துவோம்.&lt;br /&gt;  வந்தேமாதரம்&lt;br /&gt;&lt;blockquote&gt;ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்&lt;br /&gt;சென்றா யினும்வலி குன்றா தோதுவம் &lt;br /&gt;வந்தே-மாதரம்-ஜய&lt;br /&gt;வந்தே மாதரம்.&lt;br /&gt;-மகாகவி பாரதி &lt;/blockquote&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-4663883158461363772?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/4663883158461363772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=4663883158461363772' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4663883158461363772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/4663883158461363772'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/12/blog-post.html' title='ஒரு இஸ்லாமிய இளைஞரின் வந்தேமாதர திருமணம்'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8367756600571321697</id><published>2007-11-30T01:27:00.000-08:00</published><updated>2007-11-30T01:44:53.605-08:00</updated><title type='text'>Scholarly Prejudice: Bhavans Journal</title><content type='html'>&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/cover_BJ.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/page1.jpg" border="0" alt="page 1"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/page2.jpg" border="0" alt="page 2"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/page3.jpg" border="0" alt="page 3"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/page4.jpg" border="0" alt="page 4"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/page5.jpg" border="0" alt="page 5"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://i171.photobucket.com/albums/u295/aravindan_neelakandan/page6.jpg" border="0" alt="page 6"&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15533422-8367756600571321697?l=arvindneela.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://arvindneela.blogspot.com/feeds/8367756600571321697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15533422&amp;postID=8367756600571321697' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8367756600571321697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15533422/posts/default/8367756600571321697'/><link rel='alternate' type='text/html' href='http://arvindneela.blogspot.com/2007/11/scholarly-prejudice-bhavans-journal.html' title='Scholarly Prejudice: Bhavans Journal'/><author><name>அரவிந்தன் நீலகண்டன்</name><uri>http://www.blogger.com/profile/04880821933149404354</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15533422.post-8330825959547016293</id><published>2007-11-27T10:30:00.000-08:00</published><updated>2007-11-27T11:24:12.394-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Media bias'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='anti-hinduism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='The Hindu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='N.Ram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Misreporting'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='unethical journalism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='racism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Hindu Human rights'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Hate crimes against Hindus in TN'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Malaysian Hindu Human rights'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='anti-HIndu hatred'/><title type='text'>Bias and facts suppression in 'The Hindu' reporting: A media analysis</title><content type='html'>&lt;h3&gt;A comparison of the report of police action on Malaysian Hindu rally as reported in &lt;i&gt;The Hindu&lt;/i&gt; with the report of the same incident in other International News Agencies.&lt;/h3&gt; &lt;p&gt;&lt;h5&gt;The event:&lt;/h5&gt;&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/img5.jpg"&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/img3.jpg"&gt;&lt;/center&gt;&lt;p&gt;On November 25 2007, despite ban more than 5000 Hindus –mostly Tamils of ethnic Indian origin- gathered in the main street of Kuala Lumpur, the capital city of Malaysia,  to take up a rally to submit a petition signed by more than 100,000 members the community, to British High Commission urging the British government to compensate the historical wrong done to them by colonial British by bringing them to Malaysia mostly as indentured labourers which in turn has today reduced them to third class citizens under the Islamist rule in Malaysia. The protestors mostly peaceful were attacked by water cannons and later chemicals. Clutching the photos of Mahatma Gandhi the Hindus offered to court arrest rather than give up their right to protest for justice and equality.&lt;p&gt; &lt;h5&gt;The Newspaper:&lt;/h5&gt; 'The Hindu' is a leading English-language newspaper in South India, with its largest base of circulation in Tamil Nadu. It has a readership of 2.2 million.  Worldpress.org lists the Hindu as a left-leaning independent newspaper. There has been of late criticism of the newspaper that its reports have become more and more biased and are intentionally omitting inconvenient facts thus denying its readers the real news. Here we see if there is any truth in this criticism by studying the report that came in ‘The Hindu’ regarding the aforesaid events and comparing it with the reports of the same event by other major International news agencies which include the BBC, the CNN, the Reuters and 'Telegraph' of Britain.&lt;p&gt;&lt;h5&gt;Headings:&lt;/h5&gt; BBC reported the event with the heading ‘Malaysian police break up rally’. British newspaper ‘Telegraph’ heading said: ‘Malaysian police halt Indians' protest’. There are two Reuter’s reports. Heading of one report says: ‘Indian protest rocks Malaysia ahead of polls’ and another with video footage says, ‘Police break up protest in Malaysia’. As against such headings which show either the strength of the protest or the police action taken on the protestors, ‘The Hindu’ report states flatly in its heading: ‘Malaysian Indians stage protest rally’.&lt;p&gt; &lt;h5&gt;Regarding demonstration:&lt;/h5&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;b&gt;The BBC&lt;/b&gt; report of the event says:&lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/bbc1.jpg"&gt;&lt;/center&gt; &lt;blockquote&gt;“Malaysian police have clashed with ethnic Indian protesters in Kuala Lumpur, the country's capital. Tear gas and water cannon were used to disperse a crowd of over 5,000 people as they rallied outside the British High Commission.”&lt;/blockquote&gt; &lt;li&gt;&lt;b&gt;The Telegraph&lt;/b&gt; report says: &lt;center&gt;&lt;img src="http://i135.photobucket.com/albums/q137/aravindan_photos/telegraph.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;“Malaysian police attacked thousands of peaceful protesters with tear gas and water cannon yesterday as they attempted to present a petition to the British High Commission in Kuala Lumpur.”&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;b&gt;The CNN&lt;/b&gt; report says:&lt;center&gt;&lt;img src="http://i135
